கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு முறையில் ஆகஸ்ட் 23 முதல் ரனியலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ரனியலில் மாலை 4.22 மணிக்கு வந்து ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வாரம்தோறும் வியாழக்கிழமை திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை ரணியலில் அதிகாலை 5.43 மணிக்கு வந்து ஒரு நிமிடம் என்று சொல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.