வைகை உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் இயக்கம் மற்றும் பயனியரின் தேவைக்கு ஏற்ப விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டில் கேரளா எம்பிகள் மற்றும் பயணியர் அமைப்புகளின் கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 14 விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் தலா ஒரு நிமிடம் என்று செல்ல கூடுதல் நிறுத்தம் வழங்கியுள்ளது.
வைகை உட்பட 14 விரைவு ரயில்கள் இனி… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more