அடுத்த 3 மணி நேரத்தில்…. 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது…

Read more

இனி ரூ.5000-க்கு மேல் கரண்ட் பில் வந்தால்..‌. தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..‌.!!!

தமிழக மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மின் கட்டணம் ரூ.5000-க்கு மேல் வந்தால் இனி ரொக்கமாக செலுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20 ஆயிரத்துக்கும் மேல் கரண்ட் பில் வந்தால்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா‌‌..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேன ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..‌!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

தனியார் பள்ளிகளில் இனி இதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்…. தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நாதக கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது என்சிசி முகாம் நடத்துவதாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடக்கம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்துவார்கள். இந்த பணிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்28…

Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலைவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம்,…

Read more

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்… ரேஷன் கடை ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்டு அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி தொடக்க…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு, வீடாக…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட மிக ‌ முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்துவார்கள். இந்த பணிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்28…

Read more

ஷாக் நியூஸ்…. தவணை முறையில் வீடுகள் விற்பனை நிறுத்தம்….? தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி முடிவு…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் பொருளாதாரத்தை பின்தங்கிய மக்களுக்காக வீட்டுமனைகள் ஒதுக்கி வந்தது. இதற்காக அவர்களிடம் தவணை முறையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல்…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா… புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மண்டல ஐஜி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டும் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதன்…

Read more

மக்களே அலர்ட்…! மீண்டும் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர்,…

Read more

2.24 லட்சம் பேருக்கு ‌வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டுகள்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டில் ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக அத்யாவசியமான பொருள்கள், மலிவு விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்கள் ரேஷன்…

Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மேலாண்மை குழுவுக்கு (SMC) புதிதாக தேர்வானவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் ஆதார்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன் பிறகு இன்று…

Read more

தமிழகத்தில் இன்று மிக கனமழை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி…

Read more

இலவச மின் இணைப்புகள் கணக்கீடு… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்மீட்டர்களில் பயன்பாடு இல்லாதவைகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதாவது விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்து தமிழக மின்சாரத்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.…

Read more

கனமழை எச்சரிக்கை..! தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22 மாவட்டங்களிலும்…

Read more

22 மாவட்டங்களில் கனமழை…. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்…

Read more

தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா….?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை ஒரு சில இடங்களில் பெய்கிறது. அந்த வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான…

Read more

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு Alert…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் பங்கு கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பகுதியில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

சிவகங்கை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஆகஸ்ட் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…. தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பலரும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்..!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் பங்கு கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பகுதியில்…

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு..? இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்தார் அமைச்சர் சிவசங்கர்..!!!

சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் மற்றும் மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக இருக்கிறது. அதன் பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு காட்டினாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு…

Read more

மாநிலம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம்?… தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டு தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்குவங்கம்,…

Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மதியம் ஒரு…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் போது மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சுதந்திர தின விழா விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது…

Read more

இதை செய்தால், ₹1,125க்கு பதில் ₹206 மின் கட்டணம்…. அரசின் சூப்பரான திட்டம்… நீங்களும் பயன் பெறலாம்….!!!

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழக மின்வாரியம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சராசரியாக…

Read more

இனி குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பது என்பது அரிதுதான். வட சொற்கள் கலந்த பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் சுப்பிரமணியன் இதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சென்னையில் உள்ள அனைத்து…

Read more

நாளை (ஆகஸ்ட் 16) 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ எடுத்து சுழற்சியை நிலவிவரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும்…

Read more

விவசாயிகளுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேளாண்மை இணை இயக்குனர்கள் கிராம அளவில் பயிர் சாகுபடிக்கான புதிய திட்டம் தயாரித்து அதற்கு தேவைப்படும் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

Read more

BREAKING: சற்றுமுன் அனைவருக்கும் வங்கி கணக்கில் வந்தது ரூ.1000… உடனே செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கி கணக்கில் சற்று முன் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக்…

Read more

தமிழகத்தில் ஓய்வூதிய உயர்வு… முதல்வர் மருந்தகம்… அடுத்தடுத்து வெளியாகும் அசத்தல் திட்டங்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றிய நிலையில் அதன் பின்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 76 ஆயிரம் அரசு…

Read more

2 லட்சம் பயனாளிகளுக்கு வீடு தேடி வருகிறது புதிய ரேஷன் அட்டை… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன்…

Read more

சுதந்திர தின விழா… தமிழகத்தில் முக்கிய கோவில்களில் இன்று… அரசு அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சமத்துவ விருந்துக்கு…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு… இன்று காலையிலேயே வந்த கனமழை அலெர்ட்….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

Read more

இன்று காலை 9.30 மணிக்கு வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000… சுதந்திர தினத்தில் இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி?…. இதோ உடனே நம்பர் நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) அனைத்து ஊராட்சிகளிலும்… மக்களே மறக்காம போங்க…!!!

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும்  நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தினங்களில் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.  அதன்படி தமிழகம்…

Read more

“குஷியோ குஷி”…. இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை… பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தினங்களில் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும் மூட…

Read more

அப்படி போடு… தமிழக போலீஸ் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது… இது வேற லெவல்..!!

இந்தியாவில் 78-வது சுதந்திர தின விழா ‌ ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின்போது சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கும் நிலையில்…

Read more

Other Story