தொடரும் மரணங்கள்… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? பணத்தை இழந்து வேதனையில் வாலிபர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை…
Read more