தொடரும் மரணங்கள்… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? பணத்தை இழந்து வேதனையில் வாலிபர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… கோபத்தில் வாலிபரை கொடூரமாக… ஆத்திரம் தீர தீர அடித்து உதைத்து கொலை… பகீர்..!!

ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமேதி மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித் (24) என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கும், கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே இருக்கைகாக வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

உடலை சுத்தம் செய்ய தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்சாகர். இவர் உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்துள்ளார். இவர் இறை நம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்த நிலையில் ஹீலிங் எனப்படும் ஒரு வினோத திருவிழாவில்…

Read more

“விபத்தில் இறந்த மகன்”… பள்ளி மாணவர்கள் முன்பு காலில் விழுந்து கதறி அழுத தந்தை… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தினமும் தனியார் பேருந்தை பயன்படுத்தி பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“60 வயது முதியவருடன் உடலுறவு”… 6 பீர் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்த 27 வயது பெண் திடீர் உயிரிழப்பு…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் ஜோதி(60) என்பவருக்கும் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சசிகலா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதில் சசிகலா என்பவர் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா(27) தனது கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு…

Read more

வேலைக்கு ஸ்கூட்டரில் சென்ற பெண்… சட்டென நேர்ந்த பயங்கரம்… நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்… கதறும் குடும்பம்..!!

சென்னை மாதவரத்தில் சங்கர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி நேற்று வீட்டிலிருந்து, தன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில்…

Read more

குழிக்குள் விழுந்த பந்து…. எடுக்க முயன்ற சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிலில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் வனமாலி(8) என்ற சிறுமி ஒருவர், அந்த குழியின்  அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

“குட்டையில் கால் கழுவ இறங்கிய சிறுவர்கள்”… நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர். சிறுவர்கள்…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, என்ஜினுடன் இணைக்கும் COUPLING-ஐ பிரிக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் ரயில்வே ஊழியரான அமல் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

ரீல்ஸ் மோகம்…. தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் இறப்பு…. பெரும் சோகம்…!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அஜித்குமார்(20), ரஞ்சித்குமார்(16) என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் “ரீல்ஸ்” பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில் தீபாவளி அன்று இவர்கள் இருவரும் இக்டில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

பரியேறும் படத்தில் நடித்த பிரபல “கருப்பி” நாய் உயிரிழப்பு… ரசிகர்கள் இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தன் படங்களில் விலங்குகளை நெருக்கமாக காட்சிப்படுத்துவார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய் மிகவும் பிரபலமாக இருந்தது. இதேப் போன்று கர்ணன் திரைப்படத்தில் கழுதையையும், மாமன்னன்…

Read more

Momos சாப்பிட்டு பெண் பலி…. 20 பேருக்கு பாதிப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியில் சாலையோரமாக செயல்பட்டு வந்த கடை ஒன்றில் விற்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு 20 பேர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பலரும்…

Read more

பகீர்..! “கை கால்களை உடைத்து சிறுமி கொடூர கொலை”… கிணற்றில் துர்நாற்றத்துடன் மிதந்த பிணம்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கையில் உள்ள ஒரு பகுதியில் பாலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று பாலுச்சாமி தனது தோட்டத்திற்கு நீர் பாசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து  துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர்…

Read more

போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…

Read more

“6 மாசம் ஆகிட்டு”… போன் பண்ணா கூட எடுக்கல… “தந்தையை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த மகன்”… ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

இலங்கை களுத்துறை நாகொட பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். சில காலத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துள்ளார். இவர்களது மகன், அவரது குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். இதனால் முதியவரின் மகன் தனது தந்தையிடம் அடிக்கடி நலம்…

Read more

“25 வருட பழமையான தொகுப்பு வீடு”… திடீரென நேர்ந்த பயங்கரம்… பரிதாபமாக பலியான பெண்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 55 வயது பெண் சின்னப்பொண்ணு, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!

சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…

Read more

மெரினாவில் AIR SHOW.. 2 பேர் மாரடைப்பால் மரணம்… 93 பேர் மருத்துவமனையில் அனுமதி…‌ சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட நிலையில்…

Read more

“22 வருடங்களாக பலி உணர்ச்சியுடன் காத்திருந்த மகன்”… தந்தையை எப்படி கொன்றனரோ அதே பாணியில்.. பகீர்..!

22 ஆண்டுகளுக்கு முன் தந்தையை வாகனத்தில் மோதிக்கொன்ற நபரை பழிவாங்க 30 வயதான கோபால் சிங் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தல்தேஜ் பகுதியில் நடந்துள்ளது. நக்கத் சிங் (50) என்ற நபரை, அவர் சைக்கிளில்…

Read more

“தாயிடமிருந்து 8 மாதக் குழந்தையை பிடுங்கிய சிம்பன்சி”…. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..‌ பதற வைக்கும் சம்பவம்..!!

கினியாவில் இடம்பெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவத்தில், 8 மாத குழந்தையைத் தாயிடமிருந்து பறித்து சிம்பன்சி கொன்றது. “ஜேஜே” என அழைக்கப்படும் இந்த சிம்பன்சி, கினியாவில் கருவிகளை பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது, குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!

சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…. அடக்கடவுளே இப்படியா நடக்கணும்… வேதனையில் குடும்பத்தினர்…!!

டெல்லியில் பஜன் புரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்துள்ளார். அப்போது தான் சாக்கடை…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!

திமுகவின் ஆதிதிராவிட நல குழுவின் தலைவர் க.சுந்தரம் உடல் நலக்குறைவால் சென்னை மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். இவர் 1989-ல் திமுகவின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996-2001 திமுகவில் பால்வளத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை பொன்னேரி தொகுதியில் எம்எல்ஏவாகவும்…

Read more

கல்லீரல் தானம் செய்த பெண் திடீர் மரணம்… காரணம் என்ன…? சோகத்தில் குடும்பத்தினர்…!

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் வசிக்கும் அர்ச்சனா காமத், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி, திடீரென மரணமடைந்தார். 33 வயதான அர்ச்சனா, மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்.பி.ஏ. கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அவரது கணவர் சேத்தன் குமார்…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

“கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்”… பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

கனடாவில் தமிழ் மாணவர் பிரணீத், தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாடும் போது ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரணீத், கனடாவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார். கடந்த வாரம் டொரண்டோ நகரில் உள்ள…

Read more

“நாட்டில் ரயில் விபத்துகளால் 748 பேர் பலி”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 748 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலின்படி, 2023-24 நிதியாண்டில் மட்டும் 40 விபத்துகள் ஏற்பட்டு…

Read more

கூட நின்னு வீடியோ எடுத்தவங்க யாருமே கவனிக்கல…! அந்த நொடி..!! – அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த…

Read more

ஓடும் ரெயிலில் நடந்த கொடூரம்… 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்…. உறவினர்கள் தாக்கி உயிரிழப்பு…!!

பீகாரில் உள்ள சிவான் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை அன்று டெல்லிக்குச் செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளனர். அதன் பிறகு அதில் 11 வயதான சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குரூப் டி அதிகாரி பிரசாந்த் குமார் என்பவர்…

Read more

தலைக்கேறிய போதை…! 3 வயசு குழந்தையை காரில் வைத்து பூட்டிய கொடூர தாய்… துடித்து பலியான பிஞ்சு உயிர்…!!

அமெரிக்காவின் கலிபோனியாவில் கடந்த 11ம் தேதி ஹெர்னான்டஸ் என்பவர் மது அருந்திவிட்டு தனது 3 வயது குழந்தையை காரின் பின் இருக்கையில் அமர வைத்துள்ளார். இவரது கார் ஃபேஷன் லேனில் என்ற இடத்தில் நிறுத்தியுள்ளர். அப்போது வெளியில் வெப்பநிலை 104 டிகிரியை…

Read more

ஒரே நாளில் பிடுங்கிய 23 பற்கள்…. அடுத்த 13 நாட்களில் நடத்த சோகம்…. கதறும் மகன்…!!

சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது…

Read more

பலூன் வாங்கி ஆசையாக ஊதிய சிறுவன்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… இப்படி கூட சாவு வருமா…? ஐயோ நெஞ்சே பதறுதே..!!

காங்க்ராவின் ஜவாலியில் உள்ள சித்புர்கரி பகுதியில் அரசு பள்ளி மாணவர் விவேக்குமார் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி வாசலில் வைத்து பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பலூன் வெடித்து, அவரது தொண்டையில் சிக்கியது. இதனால்…

Read more

விடுமுறையே இல்லாமல் 100 நாட்களுக்கு மேலாக வேலை பார்த்த ஊழியர் திடீர் மரணம்… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அபாவ்(30) என்ற நபர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பெயின்ண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை…

Read more

எப்போ தான் மாறும் இந்த நிலை…. ஆம்புலன்ஸ் கூட வரல…. மனதை உலுக்கிய வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருக்கிறது. அதேபோன்று சரியான சாலை வசதியும்…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

கேட்டாலே கலங்குதே…! “4 நாளா சோறு தண்ணி இல்லாம”… பாலைவனத்தில் நடந்து நடந்தே… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் 4 நாட்களாக சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் கரீம் எனும் நகரில் முகமது ஷேஷாத் கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

ஆற்றில் நீந்திய பெண்.. “கூடவே இருந்த முதலை”. சட்டென பதறிய கார் ஓட்டுநர்.. வயிற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

இந்தோனேசியாவில் ஆற்றின் அருகே  உள்ள பாலத்தில் அலி என்ற ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஒருவரின் கால்கள் மிதப்பது போல தெரிந்துள்ளது. இதைப் பார்த்த அந்த நபர் யாரோ நீந்துகிறார் என்று நினைத்துள்ளார். அதன் பின் அவர் நீந்தவில்லை, ஒரு…

Read more

குரங்குகள் தான் காரணம்..! துக்கத்தில் பேச முடியாமல் தவிப்பு..! – அலட்சியமான செயலால் வேதனையில் குடும்பம்..!

கரோல்காஜ் என்னும் பகுதியில் ஒரு 3 மாடி  கட்டிடத்தில் கீழ் ஜிதேஷ்(18)என்னும் வாலிபர் அவரது நண்பரான ஃபிரான்சு என்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி…

Read more

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…‌. ஒலிம்பிக் தடகள வீராங்கனை திடீர் மரணம்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

வெனிசுலா நாட்டில் டேனிலா லாரியல் என்னும் தடகள வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் ஓட்ட பந்தய வீரர் ஆவார். அதோடு 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து…

Read more

Other Story