“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

“மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை”… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லி சாணக்புரியில் உள்ள குடியிருப்பில் இந்திய வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரியான ஜிதேந்திர ராவத் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள குடியிருப்பின், முதல் மாடியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் டேராடூனில் உள்ளனர்.…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

நீரில் மூழ்கி 3ம் வகுப்பு மாணவன், ஆசிரியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

ஓசூர் அருகே உள்ள பள்ளியில் நித்தின் என்ற மாணவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் அமர்ந்துள்ளார்.…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

பிரபல பெண் பாடகர் கோர விபத்தில் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் பாடகர் ஆங்கி ஸ்டோன்(63). இவர் கடந்த சனிக்கிழமை அன்று சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் அவர் மாண்ட்கோமெரி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது சொகுசு காரின் மீது…

Read more

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு…. நடந்தது என்ன?…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக…

Read more

91 வயதான ஆஸ்திரேலியா முதியவரின் உடல்…. உயிலில் இருந்த படி இந்தியாவில் அடக்கம்…. அப்படி என்னதான் காரணம்?…!!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் டொனால்ட் சாம்ஸ்(91) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்நாட்டைச் சேர்ந்த 42 பேருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் சுல்தான் கஞ்ச் பகுதியில் இருந்து பீகாரின் பாட்னா நோக்கி கங்கை ஆற்றின் வழியாக பயணித்துள்ளனர். அப்போது…

Read more

“மேடையில் உற்சாகமாக நடனமாடிய நடன ஆசிரியர்”… நொடிப்பொழுதில் மரணம்… புத்தகத் திருவிழாவில் அதிர்ச்சி…!!!

சிவகங்கையில் புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் போது தினசரி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான ராஜேஷ்…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் வழக்கை சுமத்தியவர் சரமாரியாக வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு..!!!

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

30 நிமிஷம் ஆகிட்டு… இன்னும் ஆர்டர் செஞ்சது வரல‌.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரப்பு சம்பவம்…!!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பகுதியில் சேத்தன்(45), ரூபாலி(43) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குஷால்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சேத்தனின் தாய் பிரியம்வதா(62) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவர்கள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து…

Read more

ஆட்டோ ஓட்டுனருடன் தகராறு…. கன்னத்தில் அறை வாங்கிய உடனே… சரிந்து விழுந்த எம்எல்ஏ பலி…!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் காதே பஜார் அருகே கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின்(69) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீனிவாஸ் லாட்ஜுக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் லாட்ஜ்…

Read more

“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு…‌ பெரும் அதிர்ச்சி..!!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர்…. உடல் நலக்குறைவால் காலமானார்…!!!

ஜெர்மனி நாட்டில் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (81) என்பவர் முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமாக இருந்துள்ளார். இவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெர்மனியின் ஜனாதிபதியாக கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை…

Read more

செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…

Read more

“எங்கள பாத்துக்க யாருமே இல்ல”.. வீட்டில் சிலிண்டரை வெடிக்க வைத்து.. மூத்த தம்பதியினர் எடுத்து அதிர்ச்சி முடிவு..!!

மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியில் இளங்கோவன்(69), செந்தாமரை(59) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் இளங்கோவன் ஹோமியோபதி மருத்துவராகவும், மயிலாடுதுறை திராவிட கழக நகர தலைவராக இருந்திருந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகள் மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15…

Read more

தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…

Read more

“10 கிலோ அரிசி”… பெத்த தாயை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசாவில் உள்ள சரத்சந்திரபூரியில் ரோகித்தாஸ் சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரரான லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரோஹித்தாஸ் தனது தாயிடம் சென்றார். அவரிடம் 10 கிலோ அரிசி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு…

Read more

“நாங்க பெத்த பிள்ளையை எங்கள விட்டு போயிட்டான்”.. இன்னும் ஏன் உயிரோடு இருக்கணும்… வேதனையில் பெற்றோர் விபரீத முடிவு.!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை…

Read more

“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

ஐயோ..! நல்ல விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படியே ஆகணும்… வேதனையில் கதறி அழும்‌ பெற்றோர்… உயிரே போயிடுச்சு..!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று தொழிலாளியின் மகளான அக்ஷிதா…

Read more

“மனைவி மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்”… காரணத்தைக் கேட்டா ஆடிப் போடுவீங்க..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைபவ் ஹாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன் பின் வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக 9 லட்சத்தை கொடுத்துள்ளார். இருப்பினும்…

Read more

ஜம்மு காஷ்மீரில் மர்மம்… 45 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு… என்ன காரணம்..? பீதியில் பொதுமக்கள்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புத்தல் கிராமத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 45 நாட்களில் 12 குழந்தைகள் உட்பட இறப்பு…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு…. 26-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்…. பரிதாபமாக போன உயிர்…!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே…

Read more

அடக்கடவுளே…! குழந்தைகளுக்கு கூடவா…‌? மாரடைப்பால் துடிதுடித்து பலியான 3-ம் வகுப்பு சிறுமி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தல்தேஜ் என்ற பகுதியில் Zebar பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் கார்கி ரன்பரா (8) என்ற சிறுமி…

Read more

“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

அடக்கடவுளே..! சண்டையை தடுக்கத்தானே போனாரு… அதுக்குள்ள இப்படியா…? மாரடைப்பால் பறிபோன உயிர்..!!

உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் நகரில் உள்ள கிராமத்தில் ரவிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முகேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது…

Read more

அடக்கடவுளே..! உயிரைக் காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சோகம்… அப்படி என்னதான் நடந்தது..?

கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப்…

Read more

காரில் இருந்து மது குடித்த 2 பேர்… கண்டித்த கான்ஸ்டபிள் படுகொலை… 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் காரில், 2 பேர் அமர்ந்திருந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் சந்தீப் மாலிக் என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில்…

Read more

புத்தாண்டில் அரங்கேறிய சோகம்..! சுற்றுலா பயணிகளை நடுரோட்டில் நிற்க வைத்து போட்டோ எடுத்த நபர் கார் மோதி பலி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம்…

Read more

“3 குழந்தைகளை பறிகொடுத்த கர்ப்பிணி பெண் ஒரே வாரத்தில் உயிரிழப்பு”… 5 டாக்டர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன…?

ஜம்மு மட்டும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரஜிம் அக்தர்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கர்ப்பிணியான அக்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

Read more

டீ குடிக்க பேருந்தை நிப்பாட்டிய ஓட்டுனர்… திடீரென மின்கம்பியில் உரசியதால் நேர்ந்த பயங்கரம்.. பெண் பயணி பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, டீ குடிப்பதற்காக பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சார கம்பி பஸ்ஸின் மேற்கூரையில்…

Read more

“16 வயது சிறுமியுடன் காதல்”… சென்னையிலிருந்து நண்பனுடன் தேடி வந்த insta காதலன்… 3 பேரும் பலியான விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

திடீரென வெடித்த டயர்… தறிகேட்டு ஓடிய பேருந்து.. நொடி பொழுதில் அரங்கேறிய பயங்கரம்.. 22 பேர் துடிதுடித்து பலி… 13 பேர் படுகாயம்..! ‌

பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்தில் மொத்தம் 45 பேர் இருந்த நிலையில் பாலோ நகரில் இருந்து கிளம்பியது.…

Read more

பெரும் அதிர்ச்சி..! கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று…

Read more

படகு கவிழ்ந்து பெரும் விபத்து.. 8 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி ‌.!!

கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ரோட்ஸ் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்கு அருகே உள்ள கடற் பகுதியில் அகதிகள் சிலர் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ரோந்து படகு தங்களை நெருங்கி வருவதை…

Read more

Breaking: பிபின் ராவத் மரணம்… ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என அறிக்கை…!!!

முப்படைகளில் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கோவையிலிருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் தனது மனைவி மதூலிகா உள்ளிட்ட 11 பேருடன் சென்றார். அப்போது அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலை…

Read more

நாய் மற்றும் பூனை கடித்து விட்டது… ஆனாலும் அலட்சியம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்..!!

மும்பைக்கு அடுத்துள்ள கல்யாணில் பகவான் மண்ட்லிக் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதன் பின்பு சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று கடித்துள்ளது.…

Read more

“டிராக்டரை திருட பார்க்கிறார்”… சந்தேகத்தில் வாலிபரை கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்… பகீர்.!!

பீகார் மாநிலம் முசாபரில் உள்ள போகியா என்ற கிராமத்தில் கங்கா சஹ்னி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய டிராக்டரை நேற்று மர்ம நபர்கள் திருடன் முயற்சித்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு எழுந்த கங்கா சஹ்னி, கிராம மக்களின் உதவியோடு ஷம்பு சஹ்னி…

Read more

முந்திச் செல்ல முயன்ற சகோதரர்…. லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு…. பெரும் அதிரிச்சி…!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு பந்திரங்காவு அருகே உள்ள பகுதியில் அன்சிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பந்திரங்காவு அருகே உள்ள தைவாலத்து என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவரது…

Read more

எப்ப பாத்தாலும் போன் பார்ப்பியா…? தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார்…

Read more

பிரபல இந்தி சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை….!!!!

இந்தியில் ஒளிபரப்பாகும் ‘கிரைம் பேட்ரோல்’ என்ற சீரியலில் நடிகை சப்னா சிங் என்பவர் நடித்துள்ளார். இவர் இதன் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். இவருக்கு சாகர் கங்வார் (14) என்று மகன் இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேசம் பரேலியில் உள்ள தனது தாய் மாமா…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

சுற்றுலாவுக்கு சென்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்…. கடலில் குளிக்க சென்ற சிறுமிகள்…. நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் திலுள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட 57 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாதேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் மாலையில்…

Read more

பிரபல நடிகை…. பாத்ரூமில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஜப்பானில் பிரபல பாப் ஸ்டாரும் நடிகையுமாக இருப்பவர் மிகோ நகையாமா(54). இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் தனது முன்னாள் கணவர் இசை கலைஞர் ஹிடோனாரி சுஜியின் பராமரிப்பில் இருக்கிறார். இவர் கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘லவ் லெட்டர்’ என்ற…

Read more

தொழிலதிபரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நபர்….. அவராலே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்….!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரில் மஞ்சேஷ் குமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய நீண்ட கால கூட்டாளி சஞ்சய் சிங் என்ற பாஜி பிளாட்டுகளை பிரித்து விற்பதற்காக, பாஜி வாங்கிய நிலம் தொடர்பாக இருவருக்கும்…

Read more

Other Story