அடக்கடவுளே… விமான சக்கரத்தில் பயணித்த வாலிபர்கள் பலி… நடந்தது என்ன..?

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது…

Read more

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்… சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

OMG: மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி… 429 உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை…!!!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேஷ்மி(33) செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில மணி நேரத்திலேயே…

Read more

விமான என்ஜினுக்குள் சிக்கிய பணியாளர்… கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள montgomery விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை பணியாளர் ஒருவர் கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சின் சுற்றிய வேகத்தில் அந்தப் பணியாளர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

OMG: நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்… 4 பேர் பலி… பெரும் சோகம்..!!!!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை தீவு அருகே சீ வேல்டு தீம் பார்க் என்னும் கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடற்கரை இருப்பதால் இந்த இடம் சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள்…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

Other Story