வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…
Read more