வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரத்தில் இருக்கும் மின்சார துறையில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ நகரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் தனது வீட்டிற்கு அருகில்…

Read more

ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொந்தரவு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை…

Read more

“தந்தையின் ஆசை இதுதான்”…. துக்கத்திலும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள்…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், 2 ஆண் குழந்தைகளும் இருந்துள்ளனர். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு…. இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும்,…

Read more

கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கிய துப்பட்டா…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இறந்துள்ளார். இந்த தம்பதியினர் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலையில் பழக்கடையுடன் கரும்புச்சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்…. சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞரிடம் நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு…

Read more

வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

Read more

30-ஆம் தேதிக்குள் செலுத்தினால்…. 5% ஊக்கத்தொகை கிடைக்கும்…. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு….!!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அல்லது ரூபாய் 5000 வரை பெறலாம். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள்…

Read more

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்தில் “ஒரு பெண்”…. திடீர் பரபரப்பு திருப்பம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில்…

Read more

2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் ஆதித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா எதிர்பாராதவிதமாக கொதிக்கும்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வடிவேலின் மனைவி கலைமணி உயிரிழந்தார். இதனால் வடிவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று மதியம் அவரது…

Read more

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதம்…. திருச்சி ரயில்வே கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் சிலர் டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால் பணம் செலுத்திய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

சுயமரியாதை முறைப்படி திருமணம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசேமூர் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெசிந்தா(21) டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜெசிந்தாவும் அறிவழகன்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

சுமார் 4000 ஆண்டுகள் பழமை…. ஈமக்கல் கண்டுபிடிப்பு… ஆய்வாளர்களின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரிபுதூர் கிராமத்தில் இருக்கும் மலை குன்றின் மீது மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. நேற்று வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலை குன்று பகுதியில் கள ஆய்வு…

Read more

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கொடைக்கானல் அண்ணா சாலை ரோடு,…

Read more

தவணை தொகையில் வீட்டு மனை…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணை முறையில் பணம் செலுத்தினால்…

Read more

20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு “சார்ஜிங் நிலையம்”…. கோவை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் டாட்டா பவர் நிறுவன மும்பை விற்பனை தலைவர் வீரேந்திர கோயல், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பெருகி வரும் மின்சார வாகனங்களால், பொதுமக்களுக்கும் சுற்று சூழலுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. எனவே…

Read more

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவை காந்திபுரம் டவுன் மற்றும்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

ரம்ஜான் மாத தொழுகையை முடித்து வந்த போது…. விபத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் காஜி திருவிழா அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமதுராயன் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது நண்பரான முகமது ரீஹன் என்பவருடன் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு…

Read more

காவிரி ஆற்றில் நாட்டு வெடி வீசிய நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக…

Read more

என் மாவட்ட மக்களே…! இந்த நேரத்தில் பயணிக்காதீங்க…. அன்போடு வேண்டுகோள் வைத்த ஆட்சியர்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

“மஞ்சப்பை விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக வைத்திருக்கும் பள்ளிகள்,…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி ஏஜெண்டிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில்…

Read more

தேர்வு எழுத சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கணித தேர்வு…

Read more

4 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்திரவதை…. பெயிண்டர் அதிரடி கைது…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புங்கம்பாடியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் இறந்து விட்டதால் முத்துலட்சுமி தனது 4 வயது மகனுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மணிகண்டன் வீட்டில்…

Read more

தபால் நிலையங்களில்…. பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. அதிகாரியின் சூப்பர் அறிவிப்பு…!!

கடலூர் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2023-24-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (மகளிர் மதிப்பு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும், பெண்களும் வயது…

Read more

மகனை குளிப்பாட்டிய தந்தை…. பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சைதன்யா நகரில் அருள் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(6), பிரனாவ்(3) ஆகிய 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஹரிஷ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பாட்டி…

Read more

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. 13 வயது சிறுமி தற்கொலை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் குணசீலன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை டியூஷனுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திரையரங்கு, ஷாப்பிங் மால் என…

Read more

முகநூல் மூலம் பழகிய பெண்…. திருமணம் செய்வதாக கூறி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலையில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனுக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை…

Read more

இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகள்…. 3 மணி நேரத்தில் நவீன சிகிச்சை…. நெல்லை மருத்துவமனை டாக்டர்கள் சாதனை…!!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி இதயத்தில் ஓட்டை இருந்த 9 குழந்தைகள், தமனி பிரச்சனை…

Read more

மர்மமாக இறந்து கிடந்த தாத்தா-பாட்டி…. “அதனால்” தான் கொன்றேன்…. பேரனின் பரபரப்பு வாக்குமூலம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் கலுவு (80)- மணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 16-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கலுவுவின்…

Read more

படுத்த படுக்கையான தந்தை…. கவனிக்காமல் இருந்த 3 மகன்கள்…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார்.…

Read more

இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…

Read more

சினிமா பட பாணியில்…. “சாலையை காணோம்” என மனு கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி…

Read more

கணவர் கண்ணெதிரே….. ஓடும் பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி….. ரூ.2 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில்…

Read more

கிரிக்கெட் வீரர்களின் கவனத்திற்கு…. இலவச பயிற்சி முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

Other Story