பகீர்..! “மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிரைப் பறிக்கும் DJ இசை”… திடீர் மாரடைப்புக்கு இதுதான் காரணமா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

திருமண விழாக்கள் மற்றும் பிற உற்சவங்களில், டி.ஜே. இசையுடன் கூடிய நடனம் தற்போது ஒரு புதிய கலாச்சாரமாக பெற்றுள்ளது. ஆனால், இந்த சத்தம் கொண்ட இசைகள் சிலரின் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சமீபத்தில்…

Read more

Breaking: அடுத்த ஷாக்..! “செங்கோட்டையனை போலவே எங்களையும் நீக்குங்க”… எடப்பாடி பழனிச்சாமிக்கு 100-க்கும் மேற்பட்டோர் கடிதம்…!!!

அதிமுக கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கினார். இதுகுறித்து பேசிய…

Read more

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம்… விரைவில் அமலாகிறது புதிய நடைமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் செயல்முறைகள்  தாமதமாக நீடிப்பதை தவிர்க்கும் நோக்கில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) வணிகப் பிரிவு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது. அதன்படி, பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் நுகர்வோரிடம், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல்…

Read more

“காணாமல் போன இளம்பெண் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி”… 8 மாதங்களாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து… சிக்கிய காதலன்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..! ‌

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தின் பராத்பூர் பகுதியில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த நிரூபமா பரிதா (22), கடந்த ஜனவரி 24ஆம் தேதி வேலைக்கு சென்றபின் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் ஜனவரி…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செயல் சிறுபிள்ளைத்தனமானது”… தவறு சின்னதா இருக்கப்பவே திருத்திக்கோ… சசிகலா ஆவேசம்..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் இதனை பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி செய்யாவிடில் அந்த பணிகளை நானே செய்வேன் எனவும் கூறினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சிக்கு…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செயல் சர்வாதிகாரத்தின் உச்சம்”… எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூட இப்படி செஞ்சதில்லை… ஓபிஎஸ் ஆவேசம்..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்கள் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் 10 நாட்களுக்குள் இதனை அவர் செய்யாவிடில் அந்த பணிகளை நானே செய்வேன் எனவும் கூறினார். இதனைத்…

Read more

“நெஞ்சில் கத்தி”… ரத்த வெள்ளத்தில் ஸ்கூல் யூனிபார்ம் உடன் துடிதுடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய மாணவன்… திடுக்கிட வைக்கும் சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவர், மூன்று நபர்களால் தாக்கப்பட்டு கத்திக்குத்து செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சிறுவனை, பள்ளி…

Read more

“பெண்ணின் வெட்டப்பட்ட தலை”… 17 துண்டுகளாக கூறு போட்டு ஊர் முழுவதும் வீசிய கொடூரம்… வசமாக சிக்கிய கணவன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் மனைவியைக் கொன்று, அவரது உடலை 17 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் வீசிய கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், தாஹா அன்சாரி என்ற 28 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“வாழை இலையில் தடபுடல் விருந்து”… உரிமையாளருடன் குஷியாக சாப்பிட்ட செல்ல நாய்… சிந்தல சிதறல… ரொம்ப சமத்து தான்… லைக்குகளை குவிக்கும் வீடியோ..!!

மலையாளிகளின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, செழிப்பு, அறுவடை மற்றும் நல்லிணக்கத்தின் மையமாக கருதப்படும் இந்த பண்டிகையின் முக்கிய சிறப்பம்சமாக வாழை இலைகளில் பரிமாறப்படும் ‘ஓணம் சத்யா’ விருந்து இடம்பெறும். இந்நிலையில்,…

Read more

“43 வருஷ ஆசிரியர் பணி”… ஓய்வு நாளில் ஊரே ஒன்று கூடி கண்கலங்கிய சம்பவம்… எவ்வளவு அற்புதமான மனிதர் பாருங்க.. இந்த காலத்தில் இப்படியா..? நெஞ்சைத் தொட்ட வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் அருகே உள்ள காவ்லா கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நூர் கான், 43 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய  பின், நேற்று ஓய்வுபெற்றார். அவருக்கான பிரியாவிடை விழா முழு கிராம மக்களின் கண்கலங்கும் கண்ணீருடன் நடைபெற்றது.…

Read more

“இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்”… நீடித்த ஒற்றுமையுடன் வளமுடன் வாழ்க… போட்டோவை வெளியிட்டு டிரம்ப் ஆதங்கம்…!!!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, சர்வதேச அரசியலில் முக்கிய கலந்துரையாடலுக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர்…

Read more

“திருமணம் ஆகி 10 நாளாகியும் முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்”… ஆசையோடு காத்திருந்து ஏமாந்த மாப்பிள்ளை… குழந்தைக்கு தாயான பெண்ணுடன்… பதற வைக்கும் சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே திருமணமான பெண்ணை மறைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைத்த மோசடி சம்பவம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேட்டூர்…

Read more

Breaking: “தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்…!!!!

பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 90 வயது ஆகும் நிலையில் சென்னை பெரம்பலூரில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் தற்போது மரணம் அடைந்தார். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read more

“அதிமுக மூழ்கும் கப்பல்”… பாஜக இப்பதான் சித்து விளையாட்டை ஆரம்பிச்சிருக்காங்க… இது தெரிஞ்சு தான் ஒவ்வொருத்தரா வெளியே வராங்க… செல்வப் பெருந்தகை பரபர..!!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  செல்வப்பெருந்தகை, அதிமுக–பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை எனக் கூறி, கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் கூறியதாவது:  “அதிமுக–பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் இடையே எதிர்ப்பே மேலோங்கியுள்ளது. கடந்த…

Read more

“முதலில் மாடுகள், அடுத்து மரங்கள்”… இப்ப மலைகள்… மாடு, மரங்களைத் தொடர்ந்து மலைகளுடன் பேச தயாராகும் சீமான்…? வெளியான பரபரப்பு தகவல்..!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதங்களில் மாடுகள் மற்றும் மரங்களை மையமாகக் கொண்ட மாநாடுகளை நடத்தி கவனம் பெற்ற அவர், தற்போது மலைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்…

Read more

“ஒரு அரசு ஊழியருக்கு 3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படுமா”..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு கோரி மனு அளித்த இளநிலை நீதிமன்ற ஊழியருக்கு விடுப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி…

Read more

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…! “ஜனநாயகன் படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோ வெளியீடு”… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி…

Read more

முக்குலத்தோரை வஞ்சிக்கும் எடப்பாடியே தேவர் மண்ணில் கால் வைக்காதே..! “தேனி முழுதும் ஒட்டப்போட்ட போஸ்டர்”… பிரச்சாரத்திற்கு சென்றவருக்கு கடும் ஷாக்… பரபரப்பில் அதிமுக..!!!

எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் சென்ற போது திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வாகனத்தை மறித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேனி…

Read more

“பஸ் ஸ்டாண்டில் காதல் மனைவிக்காக பாச போராட்டம் நடத்திய கணவன்”… பொளந்து கட்டிய முன்னாள் காதலன்…. வீட்டிற்கு அழைத்ததால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை…!!!!

சென்னை போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அயனாவத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் அவர்…

Read more

“அதிமுகவை எப்பவுமே விசிக மதிக்கும்”…. ஆனால் இன்னும் செங்கோட்டையன் முழுமையா பேசல… முதலில் அவங்க பேரை சொல்லணும்… திருமாவளவன் வலியுறுத்தல்..!!

அதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

Read more

Breaking: பாமக மூத்த தலைவர் ம.க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… பெரும் பரபரப்பு..!!!

பாமக கட்சியின் மூத்த தலைவரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க ஸ்டாலினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த தாக்குதலில் அவர் நல்வாய்ப்பாக உயிர்…

Read more

“நீ இப்ப வந்தா ஜாலியா இருக்கலாம்”… உல்லாசத்திற்கு அழைத்த பெண்… ஆசையாக சென்ற வாலிபர்… வீட்டிற்குள் மொத்தம் 6 பேரா…? அடுத்து நடந்த சம்பவம்.. திடுக்..!!!!

உல்லாசமாக இருக்க அழைத்து, கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27),…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம்… தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு… 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு… அதிரடி அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேறகொண்டுள்ளார். இன்று லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து அது தொடர்பான வீடியோவை பெருமிதத்துடன் வெளியிட்டார். இந்நிலையில் முதல்வர்…

Read more

“என் உடையில் தப்பில்லை”… இது வக்கிர புத்தி கொண்ட பார்வை… பேருந்தில் உத்து உத்து பார்த்த நபர்… வீடியோவை வெளியிட்ட instagram பயனர்… பரபரப்பு பதிவு…!!!

கேரளாவைச் சேர்ந்த ஒரு உள்ளடக்க படைப்பாளர் (Content Creator), சமூகவலைதளங்களில் தனது பேருந்து பயணத்தின்போது ஏற்பட்ட துன்புறுத்தல் சம்பவத்தைக் காட்சிப்படுத்திய காணொளியைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “angel__baby0” என்ற பயனர் பெயரில் உள்ளடக்கங்களை…

Read more

நடு ரோட்டில் போலீஸ்காரருக்கு கன்னத்தில் பளார்..! “ஒருமையில் பேசி தாக்குதல்”… சென்னையில் நடந்த பயங்கரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

சென்னை நகரத்தின் நொளம்பூர் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து தாக்கிய அதிர்ச்சிகர சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. மூன்று…

Read more

“அதிமுக அப்பவே பாஜகவுடன் கூட்டணி அமைச்சிருந்தா குறைஞ்சது 30 இடங்களை வென்றிருக்கலாம்”… செங்கோட்டையன் பரபரப்பு கருத்து…!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு…

Read more

“பேக்கரி கடையில் ஜோராக நடந்த மது விற்பனை”… சட்ட விரோதமாக பதுக்கல்… அதிமுக கட்சியின் நிர்வாகி அதிரடி கைது… திருப்பூரில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் விடுமுறை. இன்று உத்தரவை மீறி சட்ட விரோதமாகவோ அல்லது கள்ளச் சந்தையிலோ மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“கதறி அழுத வாலிபர்”… அரை நிர்வாணமாக கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய மக்கள்… கண்ணீர் வடித்தும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பவானிபூர் கிராமத்தில், திருடன் என சந்தேகித்து ஒரு இளைஞனை நிர்வாணமாக்கி, கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி  சம்பவம் நடந்துள்ளது. இதில், பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி…

Read more

Breaking: செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்…! “ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்”… சசிகலா பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் எனவும் அப்போதுதான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது…

Read more

“ஒரு வருஷ பிரிவு”… விடாது துரத்திய கணவன்… 13 வயதில் மகள் இருந்தும் தீராத ஆத்திரம்… நடு ரோட்டில் மனைவியை துடிக்க துடிக்க… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில், கடந்த புதன்கிழமை இரவு கணவர் ஒருவரால் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கஜ்னி பகுதியைச் சேர்ந்த மம்தா சவுகான்…

Read more

அடேங்கப்பா…! தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.61 கோடி கரண்ட் பில்… குடும்பத்தை உறைய வைத்த மெசேஜ்… மின்வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!!!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளியான இவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு மின்சார கணக்கீடு செய்ய மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்தார். மின்கணக்கீடு…

Read more

“கடைசி ஒரு மாதத்தில் கூட இது நடக்கலாம்”… செங்கோட்டையன் சொல்வது நடந்தால் திமுகவின் தோல்வி நிச்சயம்… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, கட்சியின் தற்போதைய நிலை குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். “அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு இரண்டு முக்கிய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதிமுக…

Read more

“என் மனதின் குரலாக செங்கோட்டையன் பேசியுள்ளார்”… நாங்க அனைவரும் அவருக்கு உறுதுணையாக நிற்போம்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் அந்த பணிகளை நாங்களே செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த…

Read more

Breaking: ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் இபிஎஸ்…! “மீண்டும் அதை செய்வதில் தப்பில்லை”…. செங்கோட்டையன் பரபரப்பு கருத்து..!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் இருந்து விலகியவர்களை எம்.ஜி.ஆர் வீட்டிற்கே சென்று நேரடியாக அழைப்பார். அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் இணைய …

Read more

Breaking: “இபிஎஸ் பிரச்சார கூட்டத்தில் நான் பங்கேற்பேன்”… ஆனால்…? ட்விஸ்ட் வைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த பேட்டி..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் இருந்து விலகியவர்களை எம்.ஜி.ஆர் வீட்டிற்கே சென்று நேரடியாக அழைப்பார். அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் இணைய …

Read more

“இபிஎஸ்-ஐ கைகாட்டியதே சசிகலா தான்”… எனக்கு 2 ஆஃபர் வந்தும் அதிமுக உடைய கூடாதுன்னு தியாகம் செய்துட்டேன்… செங்கோட்டையன் ஆதங்கம்…!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சிக்கும், தனது அரசியல் பயணத்திற்குமான நிகழ்வுகளையும், தலைமைத்தலைவர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இதற்கு முன்னதாக, செங்கோட்டையன் கோபியில் ரோடுஷோ…

Read more

Breaking: அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா…? “இன்னும் 10 நாட்கள் தான் டைம்”…. எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்… பரபரப்பு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து விலகலா..? தன்னுடைய முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்… ஏற்பாரா இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள…

Read more

“என் பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் என்றார்”… அதிமுகவில் என்னை பொருளாளராக நியமித்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்…. செங்கோட்டையன் பேட்டி..!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள…

Read more

“அவள் இல்லாத உலகத்தில் நான் எப்படி வாழ்வேன்”..? ஓணம் பண்டிகைக்கு சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்.. பிரிவின் வலியில் காதலன்… வேதனை சம்பவம்…!!!

காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி…

Read more

Breaking: பரபரப்பில் அதிமுக..! ஒருபுறம் செங்கோட்டையன் பேட்டி.. மறுபுறம் இபிஎஸ் தலைமையிலான கூட்டம் ரத்து… திடீரென வந்த முக்கிய அறிவிப்பு..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறக்க இருக்கிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து இன்று பேச இருக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் கட்சியிலிருந்து விலகுகிறாரோ அல்லது…

Read more

“மனைவி இருந்தும் 16 வயது மாணவி மீது மோகம்”… தோப்புக்கு அழைத்து சென்ற 25 வயது வாலிபர்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பிளஸ்–2 மாணவியைக் தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். பாலப்பள்ளம் நீர்வக்குழி பகுதியை சேர்ந்த தனிஸ் (25) என்பவர், திருமணமானவர். இவருக்கு மனைவியும், 10…

Read more

Breaking: திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ…! “வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு”… என்ன பேசப் போகிறார் செங்கோட்டையன்..? தமிழகமே எதிர்பார்ப்பு..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களை சந்தித்து சற்று நேரத்தில் செங்கோட்டையன்…

Read more

“உறவினர் வீட்டில் மனைவி”… விஷயம் தெரிந்ததும் கணவன் எடுத்த முடிவு… ஒரே நாளில் தாய் தந்தையை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… நடந்தது என்ன..?

சிவகங்கை மாவட்டத்தின் தமராக்கி கிராமத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம். தாய்லாந்தில் வேலை பார்த்து வரும் இவரின் மனைவி பிரமிளா (27) மற்றும்…

Read more

பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்..? மருத்துவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கும் மருந்து நிறுவனங்கள்… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!

புதுடெல்லி: மருந்து நிறுவனங்கள், மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு இலவச பரிசுகள், பயணங்கள் உள்ளிட்ட பலவகையான இலவசங்களை வழங்கும் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை நேற்று நடை பெற்றது. இந்த மனுவில், மருந்து நிறுவனங்களின் இந்த செயல்கள்…

Read more

பள்ளி விடுதியில் பயங்கரம்..! “கட்டிலில் நிற்க வைத்து மாணவனை காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்”… கன்னத்தில் பலமுறை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் இயங்கும் ஆல்பா சர்வதேச பள்ளி விடுதியில் ஒரு மாணவர், சக மாணவர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, சமூகத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 26, 2025ஆம் தேதி நடைபெற்ற இந்த…

Read more

“பெற்ற மகளை விட உல்லாசம் பெருசா போச்சு”.. முதலில் கணவன், அடுத்து மகள்… நள்ளிரவில் கொலைகாரியாக மாறிய தாய்… சூனிய நாடகத்தால் அம்பலமான உண்மை…!!!

தெலுங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவரையும், மகளையும் கொன்று, நாடகமாடி சடங்கு நடத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), தனது முதல் மனைவியை இழந்த…

Read more

“I LOVE You”.. இன்ஸ்டாவில் மெசேஜ் போட்ட 15 வயது சிறுவன்… அடுத்த நாளே பறிபோன ரூ.11,000.. இப்ப இப்படி கூட கிளம்பிட்டாங்களா… தலை சுத்த வைக்கும் சம்பவம்…!!!!

இணையத்தில் ஆபத்தான உறவுகள் எவ்வாறு பண இழப்புகளாக மாறுகின்றன என்பதற்கான புதிய உதாரணம் தற்போது வெளிவந்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணை சந்தித்ததிலிருந்து தொடங்கிய சம்பவம், சைபர் மோசடியாக முடிந்தது. சிறுவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும்…

Read more

காலையிலேயே செம நியூஸ்..!! தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் விடுமுறை. இதன் காரணமாக தமிழக பள்ளிகளுக்கு மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக நாளை பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை. இதேபோன்று இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும்…

Read more

Other Story