திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில்…. இனி இவர்கள் தீர்த்தமாட சிரமமில்லை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா…

Read more

என் மாவட்ட மக்களே…! இந்த நேரத்தில் பயணிக்காதீங்க…. அன்போடு வேண்டுகோள் வைத்த ஆட்சியர்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

இனி TNPSC விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பம்…. மறக்காம போங்க..!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

உ.பி துப்பாக்கிச் சூடு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி உத்தரவு…!!!

உ.பி.யில் பிரபல ரவுடி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உ.பி., அரசு ஷாகஞ்ச் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வனி குமார் சிங், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட்…

Read more

நட்சத்திர பேச்சாளராக களமிறங்கும் அண்ணாமலை…. பாஜக அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

“வானில் நடக்கும் அதிசயம்” நாளை காலை 7.4 மணிக்கு ஆரம்பம்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில்  இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 07:04…

Read more

பற்களை பிடுங்கிய பலவீர் சிங் விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய  பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த  வழக்குகளை நெல்லை மாவட்ட குற்றப்பரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு…

Read more

மே-1 முதல் அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஓடும் அரசு விரைவு  பேருந்துகளில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 50…

Read more

இவர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.50,000 ஆக அதிகரிப்பு…. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில்,  மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா ₹50,000 ஆக அதிகரிப்பு. முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில்…. தமிழகத்தில் புதிதாக 500 அரசு அங்கன்வாடி மையங்கள்…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில்…

Read more

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அதனபடி நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம்…

Read more

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் இதுதான்…. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தொடர்ந்து ஆறாவது வருடமாக பின்லாந்து முதலிடம் பெற்றது. இந்த பட்டியலில் இந்தியாவானது 125 வது இடத்தை பிடித்தது. கால் அப் வேர்ல்ட் போல் நிறுவனம் தயாரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல்…

Read more

FLASH NEWS: பாஜகவிலிருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியம்…!!!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி, பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ்…

Read more

அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

விஜய் அரசியலுக்கு வந்து என்னை ஆதரிக்க வேண்டும்…. சீமான்…!!!

சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி…

Read more

BREAKING: கர்நாடகா தேர்தல்: அதிமுக போட்டி.. இபிஎஸ் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில், பெங்களூரு அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத்…

Read more

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் மடிப்பதால் ஆபத்து…. இதை தடுக்க அமைச்சர் மா.சு எடுத்த அதிரடி முடிவு…!!!

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், உணவை சுகாதாரமாக சமைத்து இருந்தாலும் அதனை பொட்டலம் இடுவதற்கும் பரிமாறுவதற்கும் அச்சிடப்பட்ட…

Read more

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் பொழுது கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் அப்துல் சமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அதாவது சிறு வணிகர்களுக்கு வார…

Read more

தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

சென்னையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 21) வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

டித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு…

Read more

#BREAKING: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி…!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில்  இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிங்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  பிலாஸ்பூர் – காட்னி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Read more

3 சீட் கேட்ட ADMK…. கூட்டணியில் இடமில்லை…. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் ஆபீஸ் வரணும்…. ஊழியர்களுக்கு Infosys நிறுவனம் உத்தரவு…!!!

கொரோனா பரவலானது கடந்த இரண்டு வருடங்களாகவே படாதபாடு படுத்திவிட்டது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. மேலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையில்  கொரோனா பரவல் சரியாகிவிட்டதால்,…

Read more

வெளியானது அறிவிப்பு…! மெட்ரோ நிலையங்களில் வாகனம் நிறுத்துவோருக்கு…..இன்று முதல் இது கட்டாயம்…!!!

சென்னையில்  அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  பயண அட்டை இன்று (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று…

Read more

தமிழ்நாட்டில் 4,133 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு மாஸ் அறிவிப்பு…!!!

4,133 மருத்துவம், மருத்துவம் சார்ந்த காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4133 காலிபணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர், செங்கல்பட்டு…

Read more

தமிழ்நாட்டில் 1500 பேருந்துகள் நிறுத்தம்….. ஒன்றரை ஆண்டு நீட்டிக்க வேண்டும்…. அரசு கோரிக்கை…!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குற்றமல்ல, தேவை…. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் கருத்து…!!!

ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு “நகர்ப்புற உயரடுக்கின் கருத்து” என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் சட்ட அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு…

Read more

முடியலடா சாமி..! தமிழ்நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய உச்சம் இதுதான்…. உஷார் மக்களே…!!!

தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104,…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

கார் மீது மாட்டு சாணம்….. இந்த ஐடியா நல்லா இருக்கே..! கார் வைத்திருப்போருக்கு சூப்பர் டிப்ஸ்…!!!

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்…

Read more

லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள்…. நடிகை திரிஷா நச் பதில்…. என்ன சொன்னாங்க தெரியுமா..??

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

தேர்வர்களே…! குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந் நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வேலியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2…

Read more

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா உறுதி… வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது.…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்றும் உள்ளூர் விடுமுறை…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று தொடங்கியது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும்இன்று   நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல்…

Read more

BREAKING: பிரபல தமிழ் நடிகரின் மனைவி காலமானார்…. சோகத்தில் குடும்பத்தார்….!!!

பிரபல நடிகரும், சினிமா வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று உயிரிழந்தார். இதை நடிகர் கமல்ஹாசன் உறுதிபடுத்தினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு மற்றொரு அண்ணியாக இருந்த நளினி கிரேஸி மோகன் இயற்கை…

Read more

“உங்களுக்கு உரிமை இல்லை” சாகுந்தலம் தோல்விக்கு பின்…. உணர்ச்சிகரமான பதிவு போட்ட நடிகை சமந்தா….!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

காதலை வெளிப்படுத்தும் ரத்த ஓவியத்திற்கு அரசு தடை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

செக் மோசடி: நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பிரபல நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் மன்னர் வகையறா. இந்த  படத்தை தயாரிக்க நடிகர் விமல் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்த தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில்…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டதா…? கட்டு கட்டாக பணம்….. அண்ணாமலை அறை, வாகனங்கள் சோதனை…!!!

கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! மே மாதத்திற்கு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

“மிகப்பெரிய நஷ்டம்” கடுமையான மன உளைச்சலில் உள்ளேன்…. விஜய் ஆண்டனி வேதனை…!!!

நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி இயக்கிய நடித்து தயாரித்த படம் பிச்சைக்காரன் 2. இந்த படத்தின் கதை 2016 தங்களுடைய தயாரிப்பில் வெளியான ஆய்வுக்கூடம் படத்திலிருந்து திருத்தப்பட்டதாக ராஜ கணபதி என்பவர் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது சென்னை…

Read more

“கும்முன்னு இருக்கிறனா…?” நான் 52 வயது கிழவிடா…! ஆபாச மெசேஜ் அனுப்பியவர்களுக்கு பதிலடி…!!!

நடிகை ஐஸ்வர்யா 1991 ஆம் வருடம் ஒளியம்புகள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமா,க அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும், ஊரெல்லாம் உன் பாட்டு பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு, எஜமான், தங்கபாப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். சூர்யா நடிப்பில் வெளியான…

Read more

இந்தியாவில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் அலைசறுக்கு போட்டி…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு…!!!

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப்…

Read more

வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து சங்கம்…. கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்…??

தமிழகத்தில் மே மூன்றாம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம்…

Read more

எப்போது சலிப்பு வருகிறதோ அப்போது பதவி விலகுவேன்…. ஆளுநர் ரவி…!!!

தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில்…

Read more

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா….? சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மகிழ்ச்சியில் 1.36 அரசு ஊழியர்கள்…. இமாச்சல அரசு அதிரடி…!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

மாணவர்களே..! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேர்வுத்துறை அதிரடி முடிவு…!!

மே 10ஆம் தேதிக்குள் பொது தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய மற்றுமொரு மரணம்…. இதற்கும் தடை வருமா…? அதிர்ச்சி..!!!

ஆன்லைன் செயலியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வசந்த்(22) என்பவர் ஆன்லைன் லோன் செயலியில் ரூ.1 லட்சம் கடன்பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு…

Read more

Other Story