ரிஷபம் ராசிக்கு…! குழப்பங்கள் விலகும்…! சுய சிந்தனை அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.…

Read more

மேஷம் ராசிக்கு…! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்…! வியாபாரத்தில் லாபம் கிட்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது.…

Read more

இன்றைய (13-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-03-2023, மாசி 29, திங்கட்கிழமை, சஷ்டி திதி இரவு 09.28 வரை பின்பு தேய்பிறை சப்தமி.  விசாகம் நட்சத்திரம் காலை 08.21 வரை பின்பு அனுஷம்.  மரணயோகம் காலை 08.21 வரை பின்பு சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  13.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 13…!!

மார்ச்சு 13 கிரிகோரியன் ஆண்டின் 72 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 73 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 293 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1138 – கர்தினால்…

Read more

மின்வேலியில் சிக்கி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளைகள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு…

Read more

கோவில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டி…. நகை பறித்த 2 பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவள்ளிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி அணிந்திருந்த 4…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம்…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி…. போலீசாருடன் வாக்குவாதம் செய்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம்…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு, சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னியவலசு பகுதியில் தற்போது குடும்பத்துடன் தங்கி…

Read more

10-ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொலை…. சக மாணவர்கள் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பாலசுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மவுலீஸ்வரன்(15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுவன் காலை வணக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இதனையடுத்து நேற்று மதியம் 10- ஆம் வகுப்பு…

Read more

வனப்பகுதியில் காட்டு தீ…. வாகனங்கள் செல்ல முடியாத இடம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

இளம்பெண் என நினைத்து…. மூதாட்டியை தொந்தரவு செய்த போதை வாலிபர்கள்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை…

Read more

பத்து தல படத்தின் 2-ம் பாடலில் செம சர்ப்ரைஸ்…. ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடிய மகன் அமீன்…. வைரலாகும் கிளிம்ஸ் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை…

Read more

“சூப்பர் ஹியூமன் சக்தி”…. லிங்க பைரவி முன் அமர்ந்து தியானம் செய்யும் சமந்தா… ரசிகர்களுக்கு அட்வைஸ்…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நோயிலிருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து…

Read more

மாமியார் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மருமகன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேசம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இத்தம்பதியினருக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இதனிடையே தன் மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து…

Read more

முதலில் கணவர், இப்போ தந்தை… ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல சமநிலை பாதிப்பா?….முன்னாள் மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, என் தந்தை சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஸ்வாதி மாலிவால் கூறினார். இதுகுறித்து முன்னாள் டெல்லி மகளிர்…

Read more

“தி லெஜெண்ட் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா”… காரணம் என்ன…? உண்மையை போட்டுடைத்த இயக்குனர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ்…

Read more

“டெரரா இல்ல”… ஜெயம் ரவியை பார்த்தா தூக்கிக் கொஞ்சனும் போலதான் இருக்கு”…. அகிலன் படத்தை பங்கம் செய்த ப்ளூ சட்டை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ள நிலையில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

மதுரை சம்பவம்: “இபிஎஸ் மீது வழக்கு”…. நாளை ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“கருப்பாக இருந்ததால் கேப்டன் விஜயகாந்தை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை”…. பரபரப்பை கிளப்பிய பயில்வான்….!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் உடன்…

Read more

ஓட்டுநர் இல்லாத 138 தானியங்கி ரயில்கள்…. வெளியான தகவல்…..!!!!

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அதன்பின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

“விக்னேஷ் சிவனின் படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்”?… பட்ஜெட் எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஏகே 62 படத்தில் விக்னேஷ்…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

ரசிக பெருமக்களே ரெடியா…! சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூரியா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட்…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

அப்படி போடு…! வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி  இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர்…

Read more

பரபரப்பு!… மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. அச்சத்தில் மக்கள்…..!!!!!

இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம்…

Read more

உலகப் புகழ்பெற்ற அவதார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 160…

Read more

“காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கு”…. பிரதமர் மோடி பரபரப்பு ஸ்பீச்….!!!!

கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை…

Read more

NL Vs SL: இந்திய அணியை காப்பாற்றுமா நியூசிலாந்து…? முடிவை உற்றுநோக்கும் இந்திய ரசிகர்கள்….!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி நியூசிலாந்து அணியை நம்ப வேண்டியுள்ளது. தற்போது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி…

Read more

அஜித்-62 என்ற படத்தில் இணையும் பிரபல சீரியல் நடிகை…. குவியும் பாராட்டுக்கள்…..!!!!!

தமிழ் திரையுலகில் உச்சசத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் துணிவு. இப்படத்தின் வெற்றியை அடுத்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி டைரக்டில் உருவாகவுள்ள அஜித்-62 என்ற படத்தில் நடிக்க…

Read more

AUS vs IND: இரட்டை சதத்தை தவறவிட்ட கோலி… இந்தியா சூப்பர் பேட்டிங்…. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன்களில் முன்னிலை…!!!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

“அடிக்கடி கேட்டு தொந்தரவு”…. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொப்பிடி கிராமத்தில் முருகன்-மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது…

Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

Read more

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டியானை…. 1 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி அருகே வ.உ.சி வீதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அசோக்குமார் திடீரென வாழ்க்கையை…

Read more

ரசிகர்களை நேரில் அழைத்து சந்தித்த உலக நாயகன் கமல்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்-2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கமல்ஹாசன் திடீரென…

Read more

“பிரபல அஜித் பட நடிகை வித்யா பாலனை ஹோட்டலுக்கு அழைத்த இயக்குனர்”….. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித்துடன் சேர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது…

Read more

AI தொழில்நுட்பம்: இனி ரயில் பயணிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரும்?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை…

Read more

அட..! இப்படி கூட சேலை கட்டலாமா…? பேஷன் ஷோவில் ட்ரெண்டிங் லுக்கில் ராஷ்மிகா…. போட்டோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும்…

Read more

“கடவுள் இல்லைன்னு சொல்றாங்க”…. இதைக் கேட்டு நான் சிரிப்பதா.? அழுவதா.?. நடிகர் ரஜினிகாந்த்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பதா அழுவதா…

Read more

புது செருப்பின் மீது இயற்கை உபாதை கழித்த நாய்…. கொன்று புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து…

Read more

Other Story