“நான் சம்பாதிக்கிறத விட்டுட்டா அம்மா அப்பாவை என்ன விட்டுடுவாங்க”… சாலையில் ரோஜா மலர்கள் விற்கும் சிறுமியின் உணர்ச்சிப்பூர்வமான பதில்… வைரலாகும் எமோஷனலான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு வீடியோ, லட்சக்கணக்கானோரை உணர்ச்சிமயமாக்கியுள்ளது. இதில், ஒரு உள்ளடக்க உருவாக்குநர், சாலையில் ரோஜா மலர்கள் விற்கும் சிறுமியிடம் ஒரு கேள்வி கேட்கிறார், அதற்கான பதில் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது. பொதுவாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி…

Read more

“அவர் விரைவில் சதம் அடிப்பார்”… இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை… அபிஷேக் ஷர்மாவை பாராட்டிய சகோதரி தாய்… வைரலாகும் வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சமீபத்திய போட்டியில், அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, போட்டியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். இந்தப் பந்தயத்தை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவரது தாயும்…

Read more

Breaking: அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை செய்யல… சசிகலா டீமில் இருந்து விலகிய முக்கிய புள்ளி… பரபரப்பு குற்றசாட்டு…!!!

அதிமுக இணைப்புக்கான முக்கிய முயற்சியில் முன்னிலை வகித்த சசிகலா அணியிலிருந்த வெண்மதி, திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் சசிகலா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தன் ரியாக்ஷன்களால் சமூக வலைதளங்களில் பரபரப்பாகிப் பிரபலமானவர் வெண்மதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், சசிகலா…

Read more

“50 பேரின் பெயரை உடனே சொல்லணும்”… இல்லனா நடிகர் விஜயை சவுக்கால் அடிப்பேன்… திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு… அதிர்ச்சியில் தவெகவினர்..!!!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சமீபத்தில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “நான் இந்த மேடையில்…

Read more

“வெற்றிக்கு முன் கொண்டாட்டம்”… வெற்றிபெற போகிறோம் என்ற உற்சாகத்தில் முன்கூட்டியே வெற்றியை கொண்டாடிய வீரர்.. கடைசியில் இப்படி ஆயிருச்சே..!!

விளையாட்டில் கடைசி நொடி வரை கவனமும் உழைப்பும் முக்கியம் என்பதை ஒரு சைக்கிள் பந்தய வீரரின் வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. முன்கூட்டியே வெற்றி உறுதி என நினைத்து கொண்டாடத் தொடங்கினால், தோல்வி கதவைத் தட்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு பாடம்.…

Read more

நான் என் வழில போறேன் நீ உன் வழியில் போ…! நாயை கண்டதும் யானை செய்த அற்புதமான செயல்… வைரலாகும் வினோதமான வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் ஒரு யானையும், நாயும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், யானையின் புத்திசாலித்தனத்தையும் அமைதியான பண்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ‘யானை போகும் பாதையில் நாய் பாய்ந்தாலும், யானை…

Read more

“ஐயோ பார்த்தாலே பயமா இருக்கு..!”… நொடியில் சீட்டாவை வேட்டையாடிய முதலை… வைரலாகும் திரில்லர் வீடியோ….!!!

காட்டில் எப்போது, எது, யாரைத் தாக்கும் என்று கணிப்பது கடினம். சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, ஒரு சீட்டாவை முதலை வேட்டையாடும் அதிர்ச்சிகரமான காட்சியைக் காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், எவ்வளவு திறமையான வேட்டைக்காரனும் எப்போதும் உஷாராக…

Read more

“அடேங்கப்பா என்ன ஒரு வேகம்…!”… சாலைகளில் உள்ள குப்பைகளை மிக நேர்த்தியாக வாகனத்தில் ஏற்றும் தூய்மை பணியாளர்… வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு கழிவு சேகரிப்பாளரின் வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், அவரது உழைப்பை வெகுவாகப் பாராட்டுவதோடு, இந்தியாவின் சாதாரண அமைப்புடன் ஒப்பிட்டு, “இங்கே இப்படி உழைப்பவர்கள் கிடைக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கூடங்காலில்…

Read more

பூஜை தட்டில் திருடும் போது ஒரு பயம் இல்லையா..! பேசிக்கொண்டே சாமிக்கு வைத்திருந்த பூஜை தட்டில் உள்ள பணத்தை திருடிய இளைஞர்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சலூனில் வைக்கப்பட்டிருந்த பூஜைத் தட்டில் இருந்து பணத்தைத் திருடும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளதால், பார்ப்பவர்களையும் ஆச்சரியத்தில்…

Read more

இவங்கதான் உண்மையிலேயே சிங்கப்பெண்மணி..! பள்ளி வளாகத்தில் படையெடுத்து நின்ற கோப்ரா…துணிச்சலாக பிடித்த பெண்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உலகின் மிகவும் விஷமிக்க பாம்புகளில் ஒன்றான கோப்ராவை ஒரு பெண் துணிச்சலுடன் பிடித்து மீட்டெடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் pooja_bangar_sarpmitra என்ற கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை 3 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 2…

Read more

  • September 22, 2025
பாக்குறதுக்கு தான் சின்னது ஆனா தைரியம் பெருசு.! 7 பெண் சிங்கங்களை எதிர்த்து நின்ற ஹனி பேஜர்… கூட்டமாக பின் வாங்கிய சிங்கங்கள்… வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ..!!!

காட்டில் ‘பயமறியா வீரன்’ என்று புகழப்படும் ஹனி பேஜர், தனது துணிவால் ஏழு பெண் சிங்கங்களை விரட்டிய அசாதாரண சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @animal.safaris பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஜங்கில் சஃபாரியின்போது பதிவு செய்யப்பட்டது. இதில், ஒரு…

Read more

அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..! வீட்டிற்குள் செல்லும் மெட்ரோ ரயில்… சீனாவின் வியப்பூட்டும் கட்டிட முறை.. வைரலாகும் வீடியோ..!!!

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது, அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியரான ஹிமத் சங்வான் என்பவர், சீனாவில் பயணம் செய்தபோது இந்த அற்புதக் காட்சியை தனது…

Read more

ஐயோ..! துணிக்கட்டை பார்த்தபடியே மாடிக்கு அருகே வந்த ஜவுளி வியாபாரி..! “3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம்”…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் மூன்றாவது மாடியில் இருந்து வியாபாரி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செப்டம்பர் 9 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 25 வயதான நஜீர் என்ற வியாபாரி, பால்கனியில் நின்று துணிக் கட்டை…

Read more

அடச்சீ அறிவே இல்லையா..! ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய ஓட்டுநர்.. இரு குழந்தைகளின் தந்தை பரிதாப பலி… பயங்கரமான சம்பவம்..!!!

இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர் ஒருவர், ஓட்டும்போது ஆபாச வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 17, 2024 அன்று, லங்காஷயர் மாகாணத்தின் ஸ்கெல்மர்ஸ்டேல் நெடுஞ்சாலையில், 43 வயதான நீல் பிளாட் என்பவர் லாரி…

Read more

“என்னை சந்திக்கணும்னா பேஸ்புக்ல என்ன ஃபாலோ பண்ணனும்”… பிசிஎஸ் அதிகாரி நேரலையில் விதித்த நிபந்தனை… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தில் பிசிஎஸ் அதிகாரியான ஸ்வாதி குப்தா, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை வீடியோ மூலம் பொதுமக்களுடன் உரையாடிய சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து ராஜ் துறையில் தன்னை சந்திக்க விரும்புவோர், 30 நாட்களுக்கு தினமும் தனது பேஸ்புக் பதிவுகளைப்…

Read more

திருப்பதி கோவில் ஊழல் வழக்கு.. ரூ. 100 கோடி திருட்டு… அரசு சாட்சியாக மாறிய கோவில் அதிகாரி வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

திருமலை  திருப்பதி தேவஸ்தானங்கள் (டிடி டி) அமைப்பில் நடந்ததாகக் கூறப்படும் பரகமணி திருட்டு சர்ச்சை, இந்து சமயத்தின் மிகப் பெரிய கோயிலான திருமலாவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் காலத்தில், கோயில்…

Read more

“நம்ம தொப்புள் கொடி உறவு”… தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிப்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்ம கடமை… விஜய் உருக்கமான பேச்சு…!!!!

நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை பிரசாரத்தில் மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்காக உருக்கமாக குரல் கொடுத்தார். “நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையிலோ, உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும், தங்கள் தலைவனை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்காக குரல்…

Read more

“திருச்சியை தொடர்ந்து நாகையிலும் அதே பரிசு”… ஆள் உயர வேலை பரிசாக கொடுத்த தொண்டர்… தூக்கிப்பிடித்த நடிகர் விஜய்… ஆரவாரம் செய்த தவெகவினர்..!!!

நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தொடங்கி, மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். திருச்சி மற்றும் அரியலூரில் நடந்த முதல் கட்ட பிரசாரத்தைப் போலவே, நாகையிலும் தொண்டர்கள்…

Read more

“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் நான் இருக்கேன்”… 2026-ல் தவெக-திமுக இடையே தான் போட்டி… மீண்டும் ஒருமுறை உறுதியாக சொன்ன விஜய்…!!!

நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வுடன் நேரடி போட்டி என்று திட்டவட்டமாக அறிவித்தார். “திருச்சி, அரியலூரில் பிரசாரம்…

Read more

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது பற்றி நான் பேசினால் குத்தமா..? “நான் என்றென்றும் மீனவர்களின் நண்பன்”… விஜய் ஆவேச பேச்சு..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் மக்களின் இதயத்தை தொட்டு பேசினார். “நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதாவின் அருளோடு, உழைப்பாளிகளின் ஊரான நாகை மண்ணில்…

Read more

சிரிச்சுக்கிட்டே சொல்வாரே..! மனசாட்சியை தொட்டு சொல்லுங்க CM சார்.. உங்க குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு செல்லுதா..? விஜய் பரபரப்பு கேள்வி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பிரசாரத்தில் மீனவர்களின் பிரச்னைகளுக்கு ஆதரவாகவும், அரசின் போலித்தனத்தை எதிர்த்தும் காட்டமாக பேசினார். “நாகை மக்கள் மதவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மீன்…

Read more

“10 நிமிஷம் தான் டைம்”… நான் பேசுறதே 3 நிமிஷம்தான்.. அதுலயும் கரண்ட் கட் வேற… பிரதமர் வரும்போது இப்படி செய்யுங்க பார்ப்போம்… பேஸ்மெண்ட் அதிரும்… விஜய் அதிரடி…!!!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை மாவட்டத்தில் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டார். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், அரசியல்…

Read more

“பெத்த தாய் கிட்டையும் உடன் பிறந்த அண்ணன் கிட்டயும் பேசினது குத்தமா”..? காதல் மனைவியை கருவறுத்த கணவன்…. விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!!!

நெல்லை அருகிலுள்ள கங்கைகொண்டானைப் பகுதியைச் சேர்ந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த  அன்புராஜ் (24), பெயிண்டராக வேலை செய்து வந்தவர். 2023-ல் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகாவை (20) காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது..! “தாய் போல் அன்பு காட்டிய 45 வயது பெண்”… வாழைத் தோட்டத்துக்குள் நடந்த கொடூரம்… பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற 17 வயது சிறுவன்…!!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகாவைச் சேர்ந்த ஜவகல் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த 15-ந்தேதி வாழைத் தோட்டத்தின் உள்ளே 45 வயதான பெண்ணின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

“பணி நிரந்தரம்”… உயிரை விட்ட அண்ணன்… பழிவாங்க துடித்த தம்பி.. தொழிற்சங்க தலைவரின் 20 வயது மகளை பட்ட பகலில் துடிதுடிக்க… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவில் உள்ள மல்கேடா கிராமத்தைச் சேர்ந்த சென்மபசப்பா, அங்கு சிமெண்டு தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி வந்தார். அவரது மகள் பாக்யஸ்ரீ (வயது 20), பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒரு மாதம் முன்பு, நடைப்பயிற்சியின்போது…

Read more

கங்குவா பட நடிகை வீட்டில் துப்பாக்கிச் சூடு… வெளியான பகீர் காரணம்… இருவர் அதிரடி கைது..!!!

பிரபல இந்தி நடிகை திஷா பதானி, நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலியில் அவரது வீட்டு முன்பு, கடந்த 12-ஆம் தேதி அதிகாலையில் ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த ரவீந்தர் மற்றும்…

Read more

“காசா படுகொலை”… போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணம் இல்லை… பிரதமர் மோடியும் தான் காரணம்… புது குண்டை தூக்கிப்போட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்..!!!!

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டனப் போராட்டம் நடைபெற்றது. 2023 அக்டோபர் முதல் தொடங்கிய இந்தப் போரில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல்…

Read more

வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர்… ஆத்திரத்தில் கத்தியால் தலை, வயிற்றில் குத்தி கிழித்த மனைவி… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) என்ற தொழிலாளி, தனது மனைவி பரிதாபேகத்துடன் (31) இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். ஆனால்,…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… புதிய விண்ணப்பங்களுக்கு சரிபார்ப்பு பணிகள் தீவிரம்… அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்…!!!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மூலம் பெண்களுக்கு மாதம் தரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் புதியதாக உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த திட்டத்தின்…

Read more

தவெக தேர்தல் பரப்புரை…கூட்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு… இளைஞரை அடித்து உதைத்த தொண்டர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணின்…

Read more

நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்… துக்கம் தாங்காமல் நடனமாடி துயரத்தை வெளிப்படுத்திய மனைவி… காண்போரை கலங்க வைத்த தருணம்… வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.…

Read more

அடச்சீ..! “இந்தியா வந்த கொரிய பெண்களிடம் நடு ரோட்டில் அத்துமீறிய வாலிபர்கள்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே, கொரிய நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணி பெண்களிடம் ஒரு வாலிபர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், அந்த வாலிபர் முதலில்…

Read more

கொடூரம் வாழ உரிமையற்றவர்..! 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற நபர்.. ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் மனதை உலுக்கியது. நீலு என்பவர், தனது உறவினரின் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்து, உடலை சரயன் நதியில் வீசிய கொடுமையை அரங்கேற்றினார்.…

Read more

“காடுவெட்டி குருவின் சுயசரீதியான படையாண்ட மாவீரன் படத்திற்கு புதிய சிக்கல்”… நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வீரப்பனின் மனைவி… ஏன் தெரியுமா..? பரபரப்பு தகவல்..!!

வட தமிழகத்தில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘படையாண்ட மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. வி.கே. புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை வ. கௌதமன் இயக்கி, நடித்துள்ளார். சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா,…

Read more

“ரூ. 20க்கு 6 சொல்லிட்டு, 4 தான் கொடுத்தாங்க..!”… தெரு வியாபாரிடம் நியாயம் கேட்டு நடுரோட்டில் சாலை மறியல் செய்த பெண்… ஸ்தம்பித்துப் போன போக்குவரத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

வடோதராவில் சுரசாகர் பகுதியில் நடந்த வினோதமான போராட்டம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. 20 ரூபாய்க்கு ஆறு பானிபூரி கொடுக்கப்பட வேண்டிய இடத்தில், நான்கு மட்டுமே கிடைத்ததாகக் கூறி, ஒரு பெண்மணி பரபரப்பான சாலையின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்த அசாதாரண…

Read more

ஐயோ..! தொண்டையில் சிக்கிய சுவிங்கம்… மூச்சு விட முடியாமல் திணறிய சிறுமி… நொடியில் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், பள்ளிக்கரா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை சுவிங்கம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறிய சம்பவம் நெஞ்சை உருக்கியது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமி, சுவிங்கம் வாயில் போட்ட சிறிது நேரத்தில் திணற…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! வெள்ளத்தில் பைக் உடன் சிக்கிய நபரை மீட்ட ஸ்விகி, ஸ்மோட்டோ ஊழியர்கள்… நூற்றுக்கணக்காரனோரின் உயிரைக் காப்பாற்றிய தருணம்… வைரலாகும் நெகிழவைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். சில தெருக்களில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.…

Read more

நள்ளிரவில் நாய்க்கு உணவளித்த பெண்… மது போதையில் நாய் மீது செருப்பு, கற்களை வீசி கொடூரமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

நாசிக்கில் நள்ளிரவில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஐடிஐ சிக்னல் அருகே, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு பேர், தெரு நாய்களை துன்புறுத்தி, ஒரு குட்டி நாயை தாக்கிய கொடூர செயல் காணொளியில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் தெரு நாய்களுக்கு…

Read more

மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த தந்தை… தடுத்த மகளின் கண்களில் மிளகாய் தூள் தூவி கொடூரமாக குத்தி கொலை… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

மத்திய பிரதேசத்தின் கோவாலியோரில் உள்ள ஜானக்கஞ்ச் பகுதியில், பெல்டார் கா புரா உள்ளூர் பகுதியில் வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில், 24 வயது ராணி குஷ்வாஹாவை தனது தந்தை படம் சிங் குஷ்வாஹா கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

நடு ரோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட நாய்… இறந்த குட்டியின் கண் பந்துகளுடன் அருகே விளையாண்ட நபர்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

மும்பையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மும்ப்ரா பகுதியில், ஒரு தடுப்பு நாய் குட்டியை கொன்றதாகக் கூறப்படும் ஆண் ஒருவர் சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, பரவலான கோபத்தைத் தூண்டியுள்ளது –…

Read more

” உலகிலேயே பயமற்ற விலங்கனு சொல்றது உண்மைதான் போல!”… சிங்கங்களே பின்வாங்க வைத்த ஹனி பேட்ஜர்… வைரலாகும் வீடியோ..!!!!

ஜங்கிள் என்றாலே ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு மாய உலகம். அங்கு புலி, சிங்கம், சிறுத்தை போன்ற வேட்டையாடும் மிருகங்கள் தங்கள் கம்பீரமான கர்ஜனையாலும், பலத்தாலும் ஆதிக்கம் செலுத்தினாலும், சில நேரங்களில் சிறிய உருவில், பலவீனமாகத் தோற்றமளிக்கும் விலங்குகள் காட்டும் துணிச்சல் நம்மை…

Read more

என்ன ஒரு அழகான எக்ஸ்பிரஷன்..! பொரி விற்கும் பெண்ணின் பாலிவுட் ரீல்ஸ்… வைரலாகும் அசத்தலான வீடியோ…!!!

சோஷியல் மீடியாவில் தினம் தினம் வைரலாகும் வீடியோக்களில் சில மனதை கோபத்தில் ஆழ்த்தினாலும், சிலவை இதயத்தை தொட்டு விடுகின்றன. அப்படி ஒரு அழகிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிகிறது. சாதாரண சேலையில், ட்ரெயினில்  பொரி கலந்த காரசாரமான ஸ்நாக் விற்கும்…

Read more

“சிங்கமா இருந்தாலும் பயந்து தான் ஆகணும்!”… பயங்கர ஒலியுடன் இடி, மின்னல்… திடுக்கிட்டு பயந்த சிங்கங்கள்… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!!

காட்டின் ராஜாவாக அழைக்கப்படும் சிங்கங்களின் முன்னால் மற்ற விலங்குகள் நடுங்கினாலும், இயற்கையின் சக்தி முன் அவையும் பயப்படுவது உண்டு. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆகாய மின்னல் மற்றும் இடியின் பயங்கர ஒலியைக் கேட்டு சிங்கங்கள் பயந்து போவது…

Read more

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்கள் பாடத்திட்டங்களில் இருந்து அகற்றம்… 680 புத்தகங்களுக்கு தடை… இது தான் காரணமா?…தலிபான் அதிரடி முடிவு…!!!

ஆப்கானிஸ்தானில் 2021-இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கல்வி கற்பது, வேலை செய்வது, வெளியே செல்வது ஆகியவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களின்…

Read more

“மீண்டும் வரதட்சனை கொடுமை..!” மருமகளின் காதை கடித்துத் துண்டாக்கிய மாமியார்… மருமகள் மருத்துவமனையில் அனுமதி… கன்னியாகுமரியில் பயங்கரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியனூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், டெம்போ ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது மனைவி மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சா, மஞ்சுவிடம் அடிக்கடி…

Read more

பிறப்புறுப்பில் வலியால் துடித்த 4 வயது சிறுமி… பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை…3 பெண் ஊழியர்கள் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் சம்பவம்..!!!

மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், செப்டம்பர் 15 அன்று 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலையில் வீடு திரும்பிய சிறுமி, பிறப்பு உறுப்பு பகுதியில் வலி இருப்பதாக வேதனையுடன் கூறினார். இதைக்…

Read more

“ஆப்ரேஷன் சொன்னாலே பயம்”…குடும்ப கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள்… 6ஆவது குழந்தையை தவிக்க விட்டு தப்பி ஓடிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்த 31 வயது மங்கை, கொத்தனாராக பணிபுரியும் ராஜ்குமாரின் மனைவி. 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆறாவது முறையாக கர்ப்பமான மங்கை, தாம்பரம் மாவட்ட தலைமை…

Read more

மோசடியில் முடிந்த 2ஆவது திருமணம்… பெண்ணை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 3 பவுன் தங்க நகை பறிப்பு… எஸ்பி அலுவலகத்தில் மயங்கி விழுந்து… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தவர். ஒரு குழந்தையும் பெற்ற இவர்களது வாழ்க்கை, கார்த்திக்கின் மது பழக்கத்தால் மூன்று ஆண்டுகளிலேயே சிதைந்தது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தேவிகா வற்புறுத்தியும் பயனின்றி,…

Read more

ஐயோ..! மொட்டை மாடியில் தவறி விழுந்த 16 வயது சிறுமி… கதறி துடித்த பெற்றோர்… கொடூர சம்பவம்…!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பைச் சேர்ந்த விவேகானந்தன் (48), மருந்தகம் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரேணுகாதேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று…

Read more

“கலைந்து போன சிங்கப்பூர் கனவு”… கன்னியாகுமரி நபரிடம் ரூ. 3.25 லட்சம் ஏமாற்றிய ட்ராவல்ஸ் மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மக்களுக்கு சிங்கப்பூரின் பிரமாண்ட அழகு எப்போதும் கவர்ச்சிகரமானது. மெர்லியன், மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க பலர் ஆசைப்படுவது வழக்கம். இதற்காக நம்பகமான சுற்றுலா நிறுவனங்கள் மூலம் விசா பெற்று பயணிக்கலாம். ஆனால்,…

Read more

Other Story