சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளோம்… தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்…

Read more

இந்த வாய்க்கொழுப்பு தான் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியாம பண்ணிருச்சு… ஓபிஎஸ்-ஐ தாக்கிய ஆர்பி உதயகுமார்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். கடந்த 2019 முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு அவரை நம்பாமல் என்னை தலைமை வகிக்க சொன்னார்…

Read more

வாயைத் திறந்தாலே பொய் மட்டும் தான் வருது… அஜித் பட காமெடி மாதிரி தான் இருக்கு… அண்ணாமலையை விமர்சித்த அன்பில் மகேஷ்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் திமுக…

Read more

தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் HDFC வங்கி… எப்படி விண்ணப்பிப்பது..???

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில் எச்டிஎப்சி வங்கி வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து பலரும் அறியாமல் உள்ளனர். பொருளாதார…

Read more

அமைதியா அவங்க அவங்க வேலையை பார்த்தா நல்லது… எச்சரித்த செங்கோட்டையன்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போதே ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் கட்சியில் இணைப்பதில் ஈடுபட்டு உள்ளீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய…

Read more

ஒற்றை தலைமையில் திறனற்ற கட்சியாக இருக்கும் அதிமுக… 3 வருஷமா போராடி கொண்டு இருக்கேன்… ஓபிஎஸ் பளீச்…!!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நாம் எல்லோருக்கும் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர பழனிச்சாமிக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய…

Read more

வீடு தேடி வரும் ரேஷன் கார்டு… உங்களுக்கும் வேணுமா?… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் ரேஷன் உணவு திட்டம். ஏழை மக்களுக்காக மத்திய அரசு ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…

Read more

அதிமுக ஒன்றிணைந்தால் எல்லோருக்கும் வாழ்வு, இல்லையேல் தாழ்வு… ஓபிஎஸ் பளீச்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அவங்கள இங்கு கொண்டு வந்தா தமிழகத்தில் யாருக்கும் மூளை இல்லை என்று நினைக்க மாட்டாங்களா?… கொந்தளித்த சீமான்…!!

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி…

Read more

கல்வியில் யாரும் அரசியல் செய்யாதீர்கள்… மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!

கல்வியில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகின்றது.…

Read more

அவங்க பாட்ஷா எல்லாம் இங்க பலிக்காது… 2026 இல் நம்ப ஆட்சிதான் அமையப்போகுது… செல்வப்பெருந்தகை…!!!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,…

Read more

“ஸ்டாலின் பொறாமையில் பொங்குகிறார்”… மக்கள் பயங்கர கோபத்தில் இருக்காங்க… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!!

அதிமுக மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பொறாமையில் பொங்கிக் கொண்டிருக்கிறார். திமுக தன்னுடைய…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் கல்லூரிகளில் இனி… அமைச்சர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியாற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம், தமிழகத்தில் கல்லூரிகளில் செட் மற்றும் நெட் தேர்வுகளில்…

Read more

நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?… அண்ணாமலையை தாக்கிய சீமான்…!!!

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மக்களுக்காக தான் நான் களத்திற்கு வந்துள்ளேன். நான்தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு தேவையில்லை. காமராஜர் முதல்வராக…

Read more

Breaking: அதை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது… மத்திய அரசு திட்டவட்டம்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால்…

Read more

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வந்ததைப் போல… தமிழகத்திலும் 2026 இல் நாங்க தான் ஆட்சி அமைப்போம்… அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவின் ஆட்சி காலம் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. வழக்கமான போட்டிகளை விட இந்த…

Read more

அம்மா விரலை நீட்டினாலே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்… செங்கோட்டையன் பேச்சு…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

தேதியும், நேரமும் குறித்துவிட்டு சொல்லுங்கள்… நான் ரெடியா தான் இருக்கேன்…. அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை…!!!

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர் எஸ் புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய…

Read more

இங்க எல்லாமே செழிப்பாக தான் இருக்கு… நீங்க ஒன்னும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்… ஆளுநருக்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி…!!!

தமிழகத்தில் எது சிறந்தது என எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றது. முதல்வர் ஸ்டாலின் தமிழக…

Read more

முதல்வரே, இந்த விபரீத விளையாட்டை இத்தோட நிறுத்திக்கோங்க… எல்.முருகன் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகரித்துள்ளார். அதன்…

Read more

தமிழகம் முழுவதும் கிராமம், நகரம் என்ற வேறுபாடே இல்லாத மாற்றம் வரப்போகிறது… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்து கண்காட்சி தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று…

Read more

என் கூட நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?… அண்ணாமலைக்கு சவால் விடுத்த அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

Read more

காசு வாங்கிக் கொண்டு கூவுற முகமூடிகளை கிழித்து மீண்டும் வெற்றியை உறுதி செய்வோம்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத கள்ளக் கூட்டணி வைத்திருக்கின்ற காசு வாங்கிக் கொண்டு கூவும் அந்த முகமூடிகளை கிழித்தெறிந்து மீண்டும் நாம் வெற்றியை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில்…

Read more

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இதுதான் காரணம்… கே.பி முனுசாமி ஓபன் டாக்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே திமுகவை விமர்சித்து வரும்…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

அன்னைக்கு மட்டும் அமித்ஷா சொன்னதை கேட்டுருந்தா, இன்னைக்கு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்திருக்கும்…. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அறிவாலயத்தை அண்ணாமலையால் தொடக்கூட முடியாது… இன்னொருத்தன் புதுசா தான் பிறக்கணும்… கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிடுங்காமல் விடமாட்டேன் என்று பேசி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய…

Read more

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஆருயிர் தளபதியை அப்பா, அப்பா என்று தான் அழைக்கிறார்கள்… அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடத்தப்பட்டது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கழக ஆட்சியில்…

Read more

ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது நிரூபணமாகிவிட்டது… இதை விட காப்பி அடிக்கிற ஒரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Read more

இப்படியே போனால் தமிழகத்தில் எங்குமே ஜல்லிக்கட்டு நடக்காது… தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த பேரவை தலைவர் ராஜசேகரன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடி மலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா…

Read more

வெற்றி வாய்ப்பை இழக்க துரோகிகள் செய்த சதி வேலை தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை… கே.பி முனுசாமி காட்டம்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு… உதயநிதி சொன்ன குட் நியூஸ்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30 இணைக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,…

Read more

திமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?… செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை கூறிய அமைச்சர் ரகுபதி…!!!

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 இலக்கு, அதன் தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும்…

Read more

இந்த உலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமே கிடையாது… டிடிவி தினகரன்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

செங்கலை இல்ல ஒரு புல்லை கூட அண்ணாமலையில் புடுங்க முடியாது… ஆர்எஸ் பாரதி காட்டம்…!!!

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் எஸ் பாரதி, அரசியலில் இருந்து செல்வதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவுவேன் என பேசி இருந்தார். அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க…

Read more

“கஞ்சா கருப்பு சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்”… அவர் சொல்வதில் உண்மை இல்லை… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிதி பங்களிப்புடன் 6.23 கோடி நிதி உதவி பல்வேறு மருத்துவ சேவைகளை நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கஞ்சா கருப்பு விவகாரம் குறித்து…

Read more

யார் அரசியலுக்கு வந்தாலும் சரி, இதை மட்டும் பண்ணுங்க போதும்… தமிழக அரசியல் குறித்து பவன் கல்யாண் கருத்து…!!!

தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக திருச்செந்தூர்…

Read more

எந்த சக்தியாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது… இது சோதனை காலம் என சோர்ந்து விடாதீங்க… ஆர்பி உதயகுமார் பேச்சு…!!!!

மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும்…

Read more

தமிழகம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் வீசுகிறது… அமைச்சர் ரகுபதி பெருமிதம்…!!!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. பலனடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.…

Read more

எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து வந்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுகவின் வாக்கு வங்கியை முந்த முடியாது என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு…

Read more

35 ஊழல் அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல போறாங்க… அதற்கான காலமும் நெருங்கிருச்சு… புயலை கிளப்பும் அண்ணாமலை…!!!

சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால்…

Read more

இந்த அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவுக்கு வந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் புதிய போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்…

Read more

இதுல எந்த உள்நோக்கமும் கிடையாது… எல்லோரும் சாதாரணமாக தான் வந்தாங்க… செங்கோட்டையன்..!!

அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும்…

Read more

200 இல்ல 234 தொகுதிகளிலும் நாங்க தான்… 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்… அமைச்சர் பெரியசாமி…!!!!

தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது…

Read more

“என்ன சோதிக்காதீங்க”… விழா மேடையில் புலம்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!!!

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நான் ஏற்கனவே கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனையோ…

Read more

முதல்வரே நல்லா கேட்டுக்கோங்க, நான் போறதுக்கு முன்னாடி இதை செய்யாமல் போக மாட்டேன்… சவால் விடுத்த அண்ணாமலை…!!!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போடும் பட்ஜெட்டுக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை.…

Read more

விஜய்யுடன் கூட்டணி சேர்கிறதா தேமுதிக?… வெளிப்படையாக பேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…!!!

தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளான இன்று பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது…

Read more

தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரமே கிடையாது… அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கொந்தளித்த சி.வி சண்முகம்…!

அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது.…

Read more

தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழா நடக்குது, இப்படியே போனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்… அன்புமணி ராமதாஸ்..!

தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை…

Read more

Other Story