ட்ரெஸ்ஸிங் ரூமில் கேர்ள் ஃபிரண்ட் ஆதிக்கம்…! அத்துமீறும் வீரர்கள்… “கடுப்பில் பிசிசிஐ”… உரிமையாளர்களுக்கு பறந்தது முக்கிய கடிதம்… பரபரப்பு தகவல்…!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தாலும், சமீபகாலமாக சில வீரர்களின் செயல்பாடுகள் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தரப்பிலிருந்து மிகக் கடுமையான எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு…
Read more