காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி திடீர் ராஜினாமா…. அடுத்தடுத்து பின்னடைவு…!!!

மக்களவை தேர்தலுக்கு முன், பீகார் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசித் நாத் திவாரி ராஜினாமா செய்துள்ளார். முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும், உத்தியோகபூர்வ பிரதிநிதி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமைஅறிவித்தார்.…

Read more

3 முக்கிய புள்ளிகள் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்… அதிர்ச்சி…!!!

அசாம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட 3 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய அதேநாளில் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலப் பொதுச்செயலாளர் மானாஷ் போரா, செயலாளர் கவுரவ் சோமானி, மாவட்ட தலைவர் அனுஜ் பார்காதாகி…

Read more

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…. பெரும் பதற்றம்…!!!

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை…

Read more

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை,…

Read more

நள்ளிரவில் வெளியான காங்., வேட்பாளர் பட்டியல்…. 5 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு….!!

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியானது. இதில், எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), விஜய் வசந்த் (குமரி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இரவோடு இரவாக வேட்பாளர்களை அறிவித்த திமுக கூட்டணி…!!!

மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள ஏழு பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத், கரூர் –…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல்…

Read more

#Election2024 : திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு… திமுக 21 தொகுதியில் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி…

Read more

#BREAKING: காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு… எந்தெந்த தொகுதி?

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியானது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ்…

Read more

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி…. விரைவில் தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரச்சாரம்..!!

சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி,…

Read more

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்… மும்பை புறப்படும் முதல்வர் ஸ்டாலின்….!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று மும்பை புறப்படுகின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த…

Read more

மிகப்பெரிய பணம் பறிக்கும் கும்பலை வைத்துள்ளார் PM மோடி… ராகுல் கடும் தாக்கு…!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என…

Read more

பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும்…. வலியுறுத்தும் காங்கிரஸ்…!!

தேர்தல் பத்திர முறைகேடு பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அதுகுறித்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க…

Read more

Rahul Gandhi: விவசாயப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள்…. ராகுல் காந்தி ட்விட்!!

விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. 2024மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

Read more

Lok Sabha Elections 2024: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்தார்.!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாட்டியாலாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வியாழக்கிழமை (மார்ச் 14) பாஜகவில் இணைந்தார்.…

Read more

Breaking: காங்கிரஸ் கையில் விளவங்கோடு தொகுதி…!!!

விஜயதாரணி அண்மையில் பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், விளவங்கோடு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க…

Read more

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

Nari Nyay Guarantee for women : அரசுப் பணியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு…. பெண்களுக்காக 5 அதிரடி வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்.!!

பெண்களுக்காக காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நாரி நியாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம்…

Read more

#BREAKING : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும் – காங்கிரஸ் அறிவிப்பு.!!

காங்கிரஸ் கட்சி மகளிர் நீதி உத்தரவாதத்தின் கீழ் 5 அறிவிப்புகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும்…

Read more

பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!

அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது…

Read more

BIG BREAKING: காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9, புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தெந்த…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதில் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் 2 எம்.எல்.ஏ.,க்கள்…

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபத்’ ரத்து செய்யப்படும்… சச்சின் பைலட் உறுதி…..!!!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவு.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!

அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின்…

Read more

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன்…. விரைவில் இடைத்தேர்தல்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

காங்கிரசிலிருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில்…

Read more

விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் : எம்.பி விஜய் வசந்த் கண்டனம்.!!

விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில்…

Read more

பாஜகவில் இணைந்த விஜயதரணி காங்கிரஸில் இருந்து நீக்கம் : அஜோய்குமார் உத்தரவு.!!

பாஜகவில் இணைந்த விஜயதரணியை நீக்கி தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்…

Read more

Lok Sabha Polls 2024 : காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு.!!

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டெல்லி, ஹரியானா, சண்டிகர்,குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில்…

Read more

BREAKING: ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சி: அதிகாரபூர்வ கூட்டணி உறுதி…!!

டெல்லி, அரியானா, கோவா, குஜராத் ஆகிய 4. மாநிலங்களில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், சுமூகமாக முடிந்துள்ளதாக காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். டெல்லி: ஆம்…

Read more

மக்களவைத் தேர்தல் : ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு என தகவல்.!!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7…

Read more

காங்கிரஸ் வங்கி கணக்குகளில் இருந்து ஐடி சட்ட விரோதமாக ரூ. 65 கோடி எடுத்துள்ளதாக அஜய் மக்கான் குற்றச்சாட்டு.!!

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை 65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி நிலுவைக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 115 கோடியை ஐடி முடக்கியிருந்தது. முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்த 115 கோடியிலிருந்து 65 கோடி…

Read more

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு…. 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டி என அறிவிப்பு.!!

தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி…

Read more

சுமூகமாக முடிந்தது…. உ.பியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி…. யாருக்கு எத்தனை தொகுதி?

சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு…

Read more

பாஜகவில் இன்று சேர்க்கிறேனா?…. காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தரணி விளக்கம்.!!

பாஜகவில் இன்று சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு இன்று சேர வாய்ப்பு இல்லை என விஜயதரணி மழுப்பல் பதில் அளித்துள்ளார். பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக…

Read more

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் நீதியாத்திரையில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. குணமடைந்த பிறகு ராகுல் காந்தியின் நீதி யாத்திரையில் பங்கேற்பதாக பிரியங்கா…

Read more

#BREAKING : வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் விடுவிப்பு.!!

வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது. வருமானவரித்துறை தீர்ப்பாய உத்தரவை அடுத்து வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு…

Read more

#BREAKING : காங்கிஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம்…. அஜய் மக்கான் குற்றச்சாட்டு.!!

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமானவரித்துறையினரால் முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.. பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கியதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பொதுத்தேர்தல்…

Read more

PM Modi Says Parliament : காங்கிரஸ் ஆட்சிக்கு வராது…. 100-125 நாட்களில் 3வது முறை பாஜக ஆட்சியமைக்கும்…. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. மக்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன.?

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

PM Modi says : மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை…. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை… மக்களவையில் பிரதமர் மோடி உரை..!!

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Read more

காங்கிரசுக்கு வேண்டாம்…. திருச்சி தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் – நிர்வாகிகள் வலியுறுத்தல்.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில் மாவட்ட…

Read more

ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி தொடர்பாக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.…

Read more

காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நித்திஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்…

Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம்.!!

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸில் இருந்து நீக்க…

Read more

எம்.பி ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை…. காங்கிரஸ் விளக்கம்.!!

பீகார் மேற்கு வங்க எல்லையில் நடந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார்…

Read more

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்…. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

சீட்டு வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்துகிறது… அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமர்சனம்…!!!

கூட்டணி கட்சிகளிடம் சீட் வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்துகிறது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய போது, கட்சிக்காக உழைக்கணும் மக்களுக்கு…

Read more

BREAKING: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் அமைச்சர் தோல்வி….!!

ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில்  ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல்…

Read more

காங்கிரஸில் சேர்ந்த ஒய்.எஸ் ஷர்மிளா…. “சகோதரன் – சகோதரி போட்டியா?”….. சூடுபிடிக்கும் அரசியல் களம்.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. தெலங்கானா மாநிலத்தின் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒய். எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

Read more

#BREAKING : காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா.!!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா. ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார் சர்மிளா.ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய்எஸ்ஆர்டிபி…

Read more

Other Story