காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர ஊழல் விவகாரத்தில் பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிகப்பெரிய பணம் பறிக்கும் கும்பலை வைத்துள்ளார் PM மோடி… ராகுல் கடும் தாக்கு…!!
Related Posts
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…
Read more“கள்ளக்காதல்”…. மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவர்…. பெரும் அதிர்ச்சி…!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை…
Read more