“அந்நிய தேசத்துல பாஸ்போர்ட்டைப் புடுங்கி வச்சுக்கிட்டு பட்டினி போட்டாங்கப்பா… உயிரு பிழைச்சு வந்ததே பெரிய விஷயம்!”.. வெளிநாட்டு வேலை ஆசையில் நரகத்தைச் சந்தித்த பெண் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!!
வெளிநாட்டிற்குச் சென்று கைநிறையச் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய கனவோடு இருக்கும் அப்பாவிப் பெண்களை இலக்காக வைத்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் மோசடி கும்பல்களின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச்…
Read more