பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஐ தாமரைச் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்களுக்கு இது தேவையா? நீங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறீர்களா? நாங்கள் பேசுவதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் வெளியிட்டால் போதும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஓபிஎஸ் குறித்த கேள்வியால் கொந்தளித்த அண்ணாமலை.. பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோடை காலத்தில்…
Read more“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read more