பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஐ தாமரைச் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்களுக்கு இது தேவையா? நீங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறீர்களா? நாங்கள் பேசுவதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் வெளியிட்டால் போதும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஓபிஎஸ் குறித்த கேள்வியால் கொந்தளித்த அண்ணாமலை.. பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more