காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர ஊழல் விவகாரத்தில் பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிகப்பெரிய பணம் பறிக்கும் கும்பலை வைத்துள்ளார் PM மோடி… ராகுல் கடும் தாக்கு…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more