தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலில் சீட் கொடுக்காததால் இவர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது
முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர்…. காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!
Related Posts
+2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 35 பேர் 100% மதிப்பெண் எடுத்து அசத்தல்….!!!
தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படுத்துள்ளது. அதன் பிறகு வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று…
Read moreBreaking: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில்…
Read more