தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலில் சீட் கொடுக்காததால் இவர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது
முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர்…. காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more