மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு சாவித்திரிபாய் புலே விடுதி அமைக்கப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… ஸ்பெஷல் அறிவிப்பு….!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more