மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்பநாய் உதவியுடன் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை… அதிரடி உத்தரவு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more