மக்களவை தேர்தலுக்கு முன், பீகார் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசித் நாத் திவாரி ராஜினாமா செய்துள்ளார். முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும், உத்தியோகபூர்வ பிரதிநிதி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமைஅறிவித்தார்.

அவர் தனது ராஜினாமா அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங்குக்கு அனுப்பினார். தான் ராஜினாமா செய்ததற்கான காரணம் முற்றிலும் தனிபட்டது என்று குறிப்பிட்டுள்ளார்