ஜாக்கிரதை…! “வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்”… பரபரப்பை கிளப்புறாங்க… ஜகதீப் தன்கர் கண்டனம்…!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுக்கு கட்டணம் தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெறும் கலவரமாக மாறுவதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் ராணுவம் ஆட்சியை…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்… கலங்கிப்போன ராகுல் காந்தி…. 200 வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு…

Read more

பெண்களுக்கு மட்டும் தானா…? ஆண்களுக்கும் இலவச பேருந்து வேண்டும்…. தமிழக அரசுக்கு கோரிக்கை…!!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றினார. அப்பொழுது ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பேசுகையில், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று…

Read more

“இந்தியாவின் அன்னை இந்திரா காந்தி”… காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த சுரேஷ்கோபி… அதிர்ச்சியில் பாஜக…!!

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ‌ நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆக பொறுப்பேற்றார். கேரளாவில் முதல் முறையாக பாஜக காலடி பதித்துள்ள நிலையில் அந்த வெற்றிக்கு காரணமான சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி…

Read more

திடீர் ட்விஸ்ட்….! நாட்டின் வலுவான எதிர்க்கட்சி…. மக்களின் தேர்வு சரியானதே…. காங்கிரஸை புகழ்ந்த நடிகர் ரஜினிகாந்த்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

Read more

“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்”… எம்.பி சசிதரூர் அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 3 முறை‌ போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது 4-வது முறையாக அத்தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். இவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி…

Read more

“அந்த பயம் இருக்கணும் டா” – கேரளா காங்கிரஸ் ‘நச்’ கமெண்ட்…. வைரல்….!!!

கேரள காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி குறித்து X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை சற்றும் மதிக்காமல் பேசி வந்த பிரதமர் மோடி, இன்று நடந்த தேசிய…

Read more

ஜெயிச்சா கொடுப்போம்னு சொன்னீங்களே….! “ரூ.1 லட்சம் கேட்டு” காங்., அலுவலகம் நோக்கி படையெடுக்கும் உ.பி பெண்கள்….!!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனையடுத்து 234 இடங்களில் வெற்றி பெற்றுள்து இந்தியா கூட்டணி. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்ப…

Read more

“வயநாடு, ரேபேலி”…. எந்த தொகுதியில் ராஜினாமா…? காங்கிரஸ் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ராகுல் காந்தி… எகிறும் எதிர்பார்ப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தில் உள்ள ரேபேலி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் களம் இறங்கினார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது எந்த தொகுதியை அவர்…

Read more

தமிழக மக்களை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது… சொன்னதை செய்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ..!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நேற்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 2 இடங்களை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால் இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக…

Read more

மோடியை விட 2 மடங்கு முன்னிலையில் ராகுல் காந்தி…. குஷியில் காங்கிரஸ்….!!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட, ராகுல் காந்தி இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

Read more

அழைப்பு விடுத்த பாஜக, காங்கிரஸ்…. டெல்லியில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்….!!

தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை நாளை டெல்லிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன…

Read more

பாஜக 242 தொகுதிகளில் தனித்து முன்னிலை…. காங்., 93 தொகுதிகளில் முன்னிலை….!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

ஆட்சியை பிடிப்பது யார்…? பாஜக VS காங்கிரஸ் இடையே கடும் இழுபறி போட்டி…!!!

ஏழு கிடங்காக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில்…

Read more

2 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்…. தொடர்ந்து முன்னிலை…. பாஜகவுக்கு பின்னடைவு…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்…

Read more

58 தொகுதிகளில் 1இல் கூட காங்கிரஸ் வென்றதில்லை….!!!

மக்களவைக்கு ஆறாவது கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஒன்றில் கூட வென்றதில்லை. இந்தியா கூட்டணி கட்சிகளான திரிணாமுல், தேசிய மாநாடு, சமாஜ்வாதி ஆகியவை கூட்டாக ஐந்து இடங்களில் வென்றன. பாஜக (40)…

Read more

“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…

Read more

தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!

மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…

Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா…? வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜுன்… பரபரப்பில் டோலிவுட்..!!

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணனும், நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன்…

Read more

பாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…

Read more

“தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு”…. பாஜக, காங்கிரஸ் காட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மீது…

Read more

கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் தன்னுடைய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போது செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் தன்னுடைய…

Read more

பேய்கள் எழுதிய ஆவணத்தை படித்தீர்களா…? ராணுவ மந்திரி அப்பட்டமாக பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது… பா. சிதம்பரம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி பா. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற ஒரு நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் பொதுமக்களின் சொத்துக்களை பிரித்து ஊடுருவல் காரர்களுக்கு…

Read more

உங்க பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது காங்கிரஸ்…. தாலியையும் பறிப்பார்கள்…. மோடி விமர்சனம்…!!

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், இப்போது காங்கிரஸ் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் காங்கிரஸின் கண்கள் உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.…

Read more

பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முக்கிய புள்ளி…. திடீர் டிவிஸ்ட்…!!!

கேரளாவின் வயநாடு மக்களவைதொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன்,…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப்…

Read more

காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… 300க்கும் குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் போட்டி..!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் இந்த எம்பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் மற்றும்…

Read more

விளவங்கோடு இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

Read more

என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா…? காங்கிரஸ் கட்சியை கலாய்த்து தள்ளும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்  அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. அந்தவகையில்…

Read more

BREAKING: கட்சித் தாவினார் முன்னாள் அமைச்சர்… பாஜகவுக்கு அதிர்ச்சி…!!!

முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக ஆட்சியில் இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி, காங்கிரஸில் இணைந்தது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது மகனும் எம்பியுமான…

Read more

நெருங்கும் தேர்தல்… 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

ம.பி,கோவா உள்ளிட்ட மாநிலங்கஉள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

Read more

ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை நீக்கப்படும்…. அதிரடி அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும். 100 நாள்கள் வேலைத்திட்டம் 200 நாள்கள் ஆகவும், சம்பளம் ரூ.700ஆகவும் உயர்த்தப்படும். அரசின்…

Read more

2024 Lok Sabha Election: மலிவு விலையில் இந்திரா உணவகங்கள் திறக்கப்படும்…. மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கட்சித்தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு…. அரசு பணி விண்ணப்ப கட்டணம் முழுமையாக ரத்து…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

உணவு, உடை, காதல், திருமணம் ஆகியவற்றில் ஒருபோதும் தலையிட மாட்டோம்…. மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும்…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#CongressNyayPatra : மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி…. காங்கிரஸ் அதிரடி தேர்தல் அறிக்கை.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#BREAKING : முப்படை வீரர்களை தேர்வு செய்யும் ‘அக்னிபாத்’ திட்டம் ரத்து செய்யப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம்…. நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் எல்கேஜி, யுகேஜி கட்டாயம்… காங்கிரஸ் வாக்குறுதிகள்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#BREAKING : அனைத்து சாதியினருக்கும் 10% இட ஒதுக்கீடு…. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

“நாட்டின் பெயருக்கு களங்கம்” காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

நாட்டின் பெயருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உலக அரங்கில் நாட்டின் பெயருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், ஆனால் கடந்த…

Read more

சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது… காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கவுரவ் வல்லப்.!!

சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது என்று கூறி காங்கிரஸில் இருந்து விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரசிலிருந்து விலகியிய…

Read more

பெண்களுக்கு செம அறிவிப்பு வெளியாகிறது…!!!

மக்களவைத் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடுகின்றது. இதில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், பெண்களுக்கு மாதம் சிறப்பு உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஒரு வருட தொழிற்பயிற்சி, விவசாயிகளுக்கான பி…

Read more

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றார்… காங்., தலைவர் கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து.!!

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார். முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், மாநிலங்களவை உறுப்பினரானார் சோனியா காந்தி.…

Read more

காங்கிரஸில் இருந்து விலகினார் முக்கிய பிரபலம்…. நொடிக்கு நொடி அதிர்ச்சி…!!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை…

Read more

ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் முன்னாள் எம்.பி சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்ததை வெளிப்படையாக எதிர்த்து வந்த அவர், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார். இதனால், நட்சத்திர…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்…. காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி….!!

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட ஒற்றுமையாத்திரை பயணத்தில் இவர் கலந்து கொண்டிருந்தார். மதுரா தொகுதியில் நடிகை…

Read more

முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர்…. காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து…

Read more

Other Story