“எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்வளவுதான்!” – விமர்சனங்களுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபரப்பு பேட்டி..!!

ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உருக்கமாகப் பதிலளித்துள்ளார். “நான் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து என்னால் முடிந்தவரைச் சிறப்பாக மொழிபெயர்த்தேன்; ஆனால்…

Read more

தமிழ் கடவுள் முருகனை கூட விடமாட்றாங்க… “பாஜகவிடமிருந்து கண்டிப்பா காப்பாத்தணும்”… செல்வப் பெருந்தகை..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச…

Read more

புதுச்சேரியில் போராட்டம் நடத்த முடியுமா?…. அண்ணாமலையை விமர்சித்த செல்வப் பெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையின் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் தலைமை…

Read more

கச்சத்தீவு விவகாரம்…. பிரதமர் மோடியின் இரட்டை வேடம் அம்பலம்…. செல்வப்பெருந்தகை ஆவேசம்…!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூபாயில் 60 லட்சம் அபராதம் விதிப்பதும், மீனவர்களை சிறையில்…

Read more

திமுகவுக்கு திராவிட மாடல் போல காங்கிரக்கு காமராஜர் ஆட்சி… செல்வப்பெருந்தகை விளக்கம்…!!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ஒரு மொழியை அழித்தால் அது பிராந்தியத்தை அழிக்க முடியும் என்று துணை குடியரசு தலைவர் சொல்கின்றார். ராஜீவ் காந்தியின்…

Read more

கட்சியை சீரமைக்கிறோமே தவிர வேரறுக்கவில்லை… செல்வப்பெருந்தகை நச் பதில்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கே எஸ் அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செல்வப் பெருந்தகை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். மாநிலத் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்…

Read more

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்…? லிஸ்ட் ரெடி பண்ண செல்வ பெருந்தகை… ஏன் தெரியுமா..?

காங்கிரஸ் கட்சியில் தற்போது நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகளை செல்வபெருந்தகை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கட்சியில் 5 வருடங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்கள்…

Read more

கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் தன்னுடைய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போது செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் தன்னுடைய…

Read more

கட்சியில் அதிரடி மாற்றம்… பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகள் நியமனம்…!!

சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியில் பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வ பெருந்தகை அதிரடி காட்டியுள்ளார். சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுகவினர் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக் சிதம்பரம் தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவரின்…

Read more

Other Story