“எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்வளவுதான்!” – விமர்சனங்களுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபரப்பு பேட்டி..!!
ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உருக்கமாகப் பதிலளித்துள்ளார். “நான் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து என்னால் முடிந்தவரைச் சிறப்பாக மொழிபெயர்த்தேன்; ஆனால்…
Read more