சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது… காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கவுரவ் வல்லப்.!!
சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது என்று கூறி காங்கிரஸில் இருந்து விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரசிலிருந்து விலகியிய…
Read more