நாட்டின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்…!!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆசையில் பாஜக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் போட்டிப்போட்டு கொண்டு கூட்டணியை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில், நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்…

Read more

அரசியல் கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை….!!!

நடிகையும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுமான திவ்யவாணி காங்கிரஸில் இணைந்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்…!!

ராஜஸ்தானில் நாளை மறுநாள் ஒரேகட்டமாக 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறயுள்ளது. மேலும் இன்று பிரசாரம் முடியவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். பாஜக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…

Read more

எங்கே தவறு நடந்தது என தெரியவில்லை; கே.எஸ் அழகிரி விளக்கம்…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

காங். நடத்திய மர்மகூட்டம் – EVKS இளங்கோவன் அதிருப்தி கருத்து…!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு…

Read more

காங்கிரஸ் நடத்திய மர்ம கூட்டம்…! எனக்கு எதுமே தெரியாது… பேப்பர்ல பார்த்து தான் தெரிந்து கொண்டேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபர பேட்டி…!!

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை. காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.  யாரையும் அழைக்காமல் கூட்டம்…

Read more

காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை: ஈவிகேஎஸ்….!!

  தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை என ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது.  பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். யாரையும் அழைக்காமல் நடத்தியதில் என்ன…

Read more

DMK கூட்டணியில் 15 சீட் கேட்டு வாங்கணும்; தீர்மானம் போட்ட தமிழக காங்கிரஸ்…!!

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர் கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிக்கு 10 காங்கிரஸுக்கு 10 தொகுதியில் மட்டும் ஒதுக்கப்பட்டன நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று…

Read more

BREAKING: காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி…!!!

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அவர் பாஜகவிலிருந்து விலகினார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஐதராபாத்தில் சந்தித்த விஜயசாந்தி, அவர்…

Read more

”தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை”;  டி கே சிவகுமார் திட்டவட்டம்…!!

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரையானது வழங்கப்பட்டிருந்தது. அதில் நவம்பர் 1ஆம்  தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு…

Read more

அடுத்த முறை எத்தனை சீட்டுன்னு கரெக்டா சொல்றேன்…. காங்கிரஸ் குறித்து பேசிய டிகே சிவக்குமார்…!!

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. இதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. .கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கே தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் தெலங்கானா தேர்தல் குறித்து…

Read more

மாட்டு சாணம் கிலோ 2 ரூபாய்…. வித்தியாசமான வாக்குறுதி அளித்த காங்கிரஸ்…!!!

தமிழகத்தில் 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அடித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர்…

Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது; டெய்லி போராட்டம் செய்யும் கர்நாடக பாஜக; கொந்தளித்த துரை வைகோ…!!

கர்நாடகாவை  காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. இதில் காவேரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் எதிர்த்து போராடாமல்,  மத்திய அரசை எதிர்த்து போராடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, நாங்கள் கண்டிக்கும் பொது கர்நாடக காங்கிரஸ் மாநில அரசையும்…

Read more

சோனியா மேடம் இருந்தாங்க..! உங்க முன்னாடி  நாங்க சண்டை போடல…  ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன திருநாவுக்கரசர்…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ…. யாருக்கு ஆதரவு கொடுக்குறீங்களோ….  அதுக்கு தக்கன சில பேர் எழுதி இருக்கீங்க…  எல்லாரும் மனுசங்க தானே…. அவங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்கு…  என்னை பிடித்தாள் நல்லா எழுதுவீங்க…. பிடிக்கலைன்னா தப்பா…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000…. புதிய அதிரடி….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10000…

Read more

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால்  ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி, யாராவது பதவி  கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா…

Read more

போலீஸை வெச்சி அடிச்சிட்டாங்க…! விளைவு மிக மோசமானதாக இருக்கும்…! தமிழக அரசை எச்சரித்த வேலூர் இப்ராஹிம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  எங்களுடைய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லம் சென்னை பனையூரில் இருக்கிறது.  அவருடைய இல்லத்தை ஒட்டி ஒரு கொடிக்கம்பம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிறுவப்பட்டு,  அந்த கொடியேற்றக்கூடிய நிகழ்வு   நடக்க இருந்தது. இதற்கு…

Read more

காவேரி நீர்  பிரச்சனை;  TN அரசு எல்லாமே செஞ்சுட்டு… இனி ஒன்றிய பாஜக தான் செய்யணும்; C.M ஸ்டாலினுக்கு நச்சின்னு சப்போர்ட் செஞ்ச துரை வைகோ…!!

காவிரி பிரச்சனையை பொருத்தவரை திமுக அரசு செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா ? அவுங்க என்ன செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, தமிழ்நாடு அரசு பொருத்தவரைக்கும் காவிரி நிதி நீர் பிரச்சனையில் என்னெல்லாம் மாநில…

Read more

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: கொடுத்தால் வேண்டாம் என சொல்லமாட்டேன்; திருநாவுக்கரசர் பேட்டி..!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரை மாற்ற வேண்டுமென்று கூட்டத்தில் பேசவில்லை. பொதுவாக அகில இந்திய கட்சிகளை பொறுத்த வரைக்கும் மாநில தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வருஷங்கள் இருப்பார்கள். பிறகு அவர்களை மாத்திட்டு இன்னொரு தலைவரை…

Read more

50, 60 பேரு இருக்கோம்..! அதை பற்றி எப்படி சோனியா பேசுவாங்க ? திருநாவுக்கரசர் கருத்து…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தாங்க. ஏற்கனவே சோனியா காந்தி, கலைஞருடைய சிலை திறப்புல வந்திருக்காங்க… தலைவர் ராகுல் காந்தியும் அவங்களும் சேர்ந்தே வந்திருக்காங்க.  நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது எங்க…

Read more

நீட் கையெழுத்து இயக்கம்…! DMK யாருகிட்ட கொடுப்பீங்க ? அரசுக்கு சீமான் கேள்வி…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நீட்டுக்கு விலக்கு கேட்டு பல கையெழுத்து இயக்கம் நடந்துள்ளது. அதனால் என்ன பயன் என்று உங்களுக்கு தெரியும் ? இதிலே நீங்க ஆழ்ந்து கவனிக்கணும். இதுல கையெழுத்து வாங்கி யாருக்கு…

Read more

அதிமுக பாஜக கூட்டணி முறிவு 99 சதவீதம் யாருக்கும் நம்பிக்கை இல்லை – நடிகர் கருணாஸ்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்,  பாஜக என்பது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சித்தாந்தம். இதை ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்த்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து,  புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தன்னிச்சையாக… தனித்துவமாக… ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக… முன்மாதிரியாக ஒரு…

Read more

நான் 4, 5 தெரு வழியா வந்தேன்… நல்லாத்தானே இருக்கு… அண்ணாமலையை நோஸ்கட் செஞ்ச கே.எஸ் அழகிரி…!!

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்தாத காரணத்தினால் சென்னை முழுவதும் போராட்ட களமாக மாறி இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த  கே.எஸ் அழகிரி, சென்னை சிங்கார சென்னையாக காட்சியளிக்கிறது. சென்னை நன்றாக தான் இருக்குது. இப்ப…

Read more

பாஜகவினர் உத்தமபுத்திரர்களா ?  அங்க ரெய்டு அனுப்புங்க… கே.எஸ் அழகிரி காட்டம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எந்தெந்த மாநிலங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக கட்சி வெற்றி பெறுமோ,  அங்கெல்லாம் இந்த காரியத்தை செய்றீங்க. நான் கேட்கிறேன்….  பாரதிய ஜனதா ஆளுகின்ற ஒரு மாநிலத்திலையாவது இந்த ரெய்டு நடந்து…

Read more

ஜெகத்ரட்சகன் பெரிய தொழில் அதிபர்…! அவருகிட்ட பண புழக்கம் இருக்கும்; நீங்க ஏன் ரெய்டு பண்ணுறீங்க? E.D கண்டித்த கே.எஸ் அழகிரி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்துகிறார்கள் ? என்ன கைப்பற்றினாங்க அவர்கிட்ட ?  சட்டத்துக்கு புறம்பாக அவர்கிட்ட  என்ன இருந்தது ?   எவ்வளவு தங்கம் இருந்தது ? எவ்வளவு…

Read more

செந்தில்பாலாஜி மீது குறி ஏன் ? ”சேலம் TO கோவை” நறுக்குன்னு ரிசன் சொன்ன கே.எஸ் அழகிரி…!!

ஐந்து மாநில தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று  உளுத்துற அமைச்சர் அமித் ஷா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, ஆமாம்..!  பின்ன அவர் ஆட்சி அமைக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும். அவர் போய் ஆட்சி அமைப்போம் என்று…

Read more

6 நாளா ரெய்டு பண்ணுறாங்க…! அங்க டிபன் சாப்பிடுறாங்களா… டிவி பாக்குறாங்களா ? அமலாக்கத்துறை மீது பாய்ந்த கே.எஸ் அழகிரி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்துகிறார்கள் ? என்ன கைப்பற்றினாங்க அவர்கிட்ட ?  சட்டத்துக்கு புறம்பாக அவர்கிட்ட  என்ன இருந்தது ?   எவ்வளவு தங்கம் இருந்தது ? எவ்வளவு…

Read more

ஆமாம்..! அமித் ஷா அப்படி தான் சொல்லுவாரு…! நீங்க ஏன் அதை பத்தி மீடியால எழுதல ? கே.எஸ் அழகிரி கேள்வி…!!

ஐந்து மாநில தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, ஆமாம்..!  பின்ன அவர் ஆட்சி அமைக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும். அவர் போய் ஆட்சி அமைப்போம்…

Read more

ADMK வேற போயிருச்சு…! இனி BJP கதி என்ன? அண்ணாமலை மீது கடும் கோபம்… திருநாவுக்கரசிடம் புலம்பிய மூத்த தலைகள்..!!

செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் M.P, அண்ணாமலை  பாவம். அவர் தோழமைக் கட்சியை விமர்சித்து  சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு கட்சியினுடைய தலைவர்…  முதலில் அவருக்கு கூட்டணியில் இருக்கிற ஒரு கட்சியை….  துணைக்கு இருக்கின்ற கட்சியையே வச்சிக்க முடியல,  அவரால…. அந்தக்…

Read more

காவேரி விவகாரம்..! தமிழக அரசு பேச்சை கேட்ட கர்நாடக காங்கிரஸ்…! கேள்விப்பட்டு டக்குன்னு கலவரம் செஞ்ச பாஜக… தமிழக காங்கிரஸ் பரபர தகவல்…!!

கே.எஸ் அழகிரி, காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக போராட ஆரம்பிச்சிருச்சு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என்ன சொல்றீங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, இந்தப் பிரச்சினையை முதலில் கையில் எடுத்ததே  நாங்கள் தான். போராட்டம் நடத்தினால் ? எடியூரப்பாவுக்கு எதிராக……

Read more

அண்ணாமலை பாவம்..! சிக்கலில் மாட்டிகிட்டாரு… திருநாவுக்கரசர் கலாய்..!!

செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் M.P,  இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையார் ஒரு புரட்சி பெண்மணி. தன்னுடைய மாமியார் ரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு மிதந்த போதும்… தன்னுடைய கணவர் ரத்த வெள்ளத்தில் பல சுக்கு நூறாக உடல் சிதைந்து கொல்லப்பட்ட போதும்…. …

Read more

இந்தியாவின் புரட்சி பெண்மணி சோனியா காந்தி அம்மையார்; திருநாவுக்கரசர் புகழாரம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் கட்சி  தன்னை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதில் தான் அதிகம் பாடுபடும்.  மகளிர் உரிமை மாநாடு நாடகம் என சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த காங். எம்.பி.திருநாவுக்கரசர், இந்த குற்றச்சாட்டுல ஏதாவது அர்த்தம்…

Read more

தமிழ்நாட்டில் No – 1 கட்சி DMK; அண்ணாமலைக்கு சென்ஸ் இல்லை… கடுமையாக சாடிய திருநாவுக்கரசர்…!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் கட்சி  தன்னை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதில் தான் அதிகம் பாடுபடும்.  மகளிர் உரிமை மாநாடு நாடகம் என சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த காங். எம்.பி.திருநாவுக்கரசர், இந்த குற்றச்சாட்டுல ஏதாவது அர்த்தம்…

Read more

மொத்தமே 3,000 பேர் தான்…! அதுல 1,500 பேரை கொன்னுட்டாங்க… தமிழக காங்கிரஸ் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மிகப்பெரிய இன அழிப்பை செய்து வருகிறார்கள். 1950களில் உலக வரைபடத்தை பார்த்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லை. ஆனால்…

Read more

காமராஜர் பெயரை சோனியா சொல்லாதது ஏன் ? தமிழிசை…!!

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்வி கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி  சொல்லாதது ஏன் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more

#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில்…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

காவேரி- தமிழக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்…!!

திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு…

Read more

Breaking: முக்கிய தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்கிரஸ்…!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கிறது காங்கிரஸ். அதில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டம் வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளில்…

Read more

கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைப்பது அநியாயம்: தமிழக அரசை தாங்கிய பிரதமர்!!மோடி

தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது…

Read more

பா.சிதம்பரம், கே.எஸ் அழகிரி, திருநாவுக்கரசு; எதற்கும் ஆகாத இவர்கள் MPஆ வந்தா என்ன ? வராவிட்டால் என்ன ? பழ. கருப்பையா!!

செய்தியாளர்களிடம் பேசிய , நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய கட்சிகளுக்கு…

Read more

ராகுல் காந்தியை சொல்ல சொல்லுங்க…! இங்க வர சொல்லி எழுதி வாங்குங்க… ஸ்டாலினுக்கு சீமான் டிமாண்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்மையார் ஜெயலலிதா 2014இல் 37 இடங்கள் தனிச்சு வென்றாங்க.  யாரோடும்  கூட்டணி இல்லாமல்… நாங்க கூட  காங்கிரஸ் –  திமுகவை ஒழிக்கணும் என்பதற்காக அவங்கள ஆதரிச்சோம். 37 இடம் வென்றாங்க, …

Read more

ஒரே நாடு…! ஒரே வெங்காயம்… இதெல்லாம் முட்டாள்தனம்… டக்குன்னு கடுப்பான மன்சூர் அலிகான்!!

காவேரி விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் வந்தது நடிகர் திலகம்,  உலகப் பெரும் புகழ் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது அகவை நினைவு கூறும் நாளுக்கு வந்துள்ளேன்.  தண்ணிங்கிறது உலகப் பொதுமறை…

Read more

யாரோ 4 பேரு பந்த் நடத்துனா…! உடனே கேட்பீர்களா ? பாஜக, காங்கிரசை தும்சம் செஞ்ச கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க…

Read more

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் நியமனம்.!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உடனடியாக நியமித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்…

Read more

கர்நாடகா தண்ணீர் கொடுக்கணும்…! டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்… நாங்களும் பந்த் அறிவிப்போம் … தமிழக கம்யூனிஸ்ட் அதிரடி!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒரு மாநில அரசு ஏதோ கந்துவட்டி நடத்துற மாதிரி சூட்சத்தை செய்வது என்ன அரசியல் நாகரீகம் ? ஒரு மாநில அரசு இப்படி செய்யலாமா ? காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

அடப்பாவிகளா…! இப்படியுமா செய்வீங்க ? சைலண்டாக வேலை பாக்கும் கர்நாடகா…! தண்ணீர் விஷயத்தில் புள்ளி விவரம் சொன்ன கம்யூனிஸ்ட்…!! 

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ?  காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.…

Read more

ஜம்முன்னு ஆர்டர் போட்ட ஐகோர்ட்…!  ஸ்டாலின் அரசு ஆக்‌ஷன் எடுக்கணும்… ஹேப்பியா சொன்ன கே .பி..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக  நிலம் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறது. குறைப்பாக  நீங்க பார்த்தீங்கன்னா…  தமிழ்நாட்டுல இருக்கின்ற பல அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பணபலம்…

Read more

2026இல் ”மதுரை, கோவை”  எங்களுக்கே…  DMKவிடம் கேட்க ரெடியான கம்யூனிஸ்ட்…!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மதுரை,  கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறையும் நிச்சயமாக திமுக தலைமையில் இருக்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்துவோம். அந்த அடிப்படையில்…

Read more

எல்லாரும் கேலி பண்ணுறாங்க…! கோவம் வருது…வெறி வருது… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …

Read more

Other Story