அமெரிக்க மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல்… வாஷிங்டனின் முகத்திரையைக் கிழித்த ஈரான் அதிபர்… வைரலாகும் கடிதம்…!!!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்க மக்களுக்கு இன்று உருக்கமான பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஈரானை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகச் சித்தரிப்பதை மறுத்துள்ள அவர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போதைய போரில் ஈடுபட்டு வருதன் பின்னணியில்…

Read more

ஊழியர்களே உடனடியாக வெளியேறுங்கள்… 18 அமேரிக்கா முன்னணி நிறுவனங்களுக்கு ஈரான் கொடுத்த டெட்லைன்… அதிரும் உலக நாடுகள்..!!!

அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களே தங்களது அடுத்த இலக்கு என ஈரானின் புரட்சிகரக்…

Read more

“அருகில் வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்” …. அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை…. வைரலாகும் வீடியோ…!!!

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் வள முனையமான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“இனி கப்பல் போனா காசு கொடு!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட அதிரடி செக்‌.‌. அமெரிக்காவுக்கே சவால் விடும் ‘சுங்கக் கட்டணம்’.. கலங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு…

Read more

“அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை”… வான்வெளியை அதிரடியாக மூடியது ஸ்பெயின்…. மிரட்டல் விடுத்த அதிபர் டிரம்ப்…!!!

ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கப் போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் வெளியிட்ட அறிக்கையில் ஈரான் போர் தொடர்பான…

Read more

“மத்தியஸ்தம் செய்ய வந்த பாகிஸ்தானுக்கு நோ சொன்ன ஈரான்”…. ரத்தான அமைச்சர்கள் கூட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இஸ்லாமாபாத் நகரில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்திருந்த நிலையில்…

Read more

“தளபதிகளைக் கொன்றால் சும்மா விடமாட்டோம்”… ஆவேசத்தில் ஈரான் புரட்சி காவல் படை… அமெரிக்க அதிபருக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை…!!!

ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளை ஒருங்கிணைக்கும் மத்திய கதம் அல் அன்பியா தலைமையகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபடுவோம்…

Read more

உச்சக்கட்டப் போர் பதற்றம்… தரைவழித் தாக்குதலுக்குத் தயார்… ஈரானை முற்றுகையிடும் அமெரிக்காவின் சிறப்புப் படைகள்… வெளியான பரபரப்பு அப்டேட்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள போதிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்…

Read more

“மூன்றாம் உலகப்போர் தொடக்கமா..?” அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு பதிலடி..‌. ஈரானுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஏமன்.. பதற்றத்தின் உச்சத்தில் உலக நாடுகள்..!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தீவிரமாகப் போரிட்டு வரும் நிலையில், தற்போது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பும் இந்த…

Read more

“எங்களை 3 தடவை ஏமாத்திட்டீங்க…. இந்த 3 நாடும் கேரண்டி கொடுக்கணும்” அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட அதிரடி கண்டிஷன்….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு தள்ளிவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஈரானிய உயர்மட்ட…

Read more

“கணவர் கொடுத்த கடைசி பரிசு!”.. 28 வருஷம்‌ ஞாபகமா வச்சிருந்த தங்கம்.. ஒரே நிமிஷத்தில் தூக்கி கொடுத்த பெண்.. இந்திய மக்களின் உதவி.. பாராட்டும் ஈரான் தூதரகம்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் காஷ்மீர் மக்கள் மனிதாபிமானத்துடன் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது, சிறு குழந்தைகளும்…

Read more

8 மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த டிரம்ப்.. “போர் வேண்டாம்.. பேச்சுவார்த்தை போதும்!” ஈரானுடன் திடீர் சமாதானம்.. உலகமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் வெறும் எட்டு மணி நேரத்திற்குள் தனது அதிரடிப் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை…

Read more

இனி ஒரு கப்பலுக்கு ரூ. 18 கோடி…. ஈரான் போட்ட புதிய திட்டம்… ஆடிப்போன அமெரிக்கா… வளைகுடா கடற்பகுதியில் தொடரும் பதற்றம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான்…

Read more

ஈரான் போருக்கு ரூ.18 லட்சம் கோடி…. அமெரிக்காவிடம் குவியும் நிதி…. வரி விதிக்காமலேயே சமாளிப்போம் என நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே அமெரிக்காவின் தலையீட்டுடன் நடைபெற்று வரும் போர் இன்று இருபத்தி நான்காவது நாளை எட்டியுள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகக் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலக அளவில் எரிபொருள்…

Read more

நடுநடுங்கும் வளைகுடா நாடுகள்…. அணுசக்தி மையங்களைச் சுற்றியே விழும் குண்டுகள்…. உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் போக்கு தற்போது…

Read more

23 நாட்கள் போர்… சிதறும் ஏவுகணைகள்.. பதறவைக்கும் சோகம்.. “6 இந்தியர்கள் பலி.. ஒருவர் மாயம்!”.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும்…

Read more

“சர்வதேச விதிகள் காற்றில் பறந்தன!”.. பள்ளிக்கூடம் மீது ஈரான் ஏவுகணை வீச்சு.. ரத்தக் களறியாகும் இஸ்ரேல் அடுத்தது என்ன??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக்…

Read more

ஈரான் மீது அடுத்தக்கட்டப் பாய்ச்சல்…. தாக்குதல் இனி பல மடங்கு அதிகரிக்கும்…. இஸ்ரேல் அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெறாத நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த மாதம் இருபத்தியெட்டாம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது நான்காவது…

Read more

அமெரிக்காவின் f35 விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்… வெளியான வீடியோ ஆதாரம்… திகைத்துப் போன உலக நாடுகள்…!!!

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் இருபத்தியோரு நாட்களை எட்டியுள்ளது. பாரசீக புத்தாண்டான நவ்ருஸ் தினமான நேற்று ஈரானிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இஸ்ரேல் ராணுவம் தலைநகர் டெஹ்ரானைக் குறிவைத்து ஏவுகணைகள்…

Read more

அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எடுக்க முடியாது… அதிபர் டிரம்பிற்கு ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கை… தரைவழி போருக்கு தயார்…!!!

ஈரான் மீது இதுவரை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா இனி தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு…

Read more

2000 என நினைத்தால் 4000 கிமீ பாயுது…. அமெரிக்கக் கூட்டுப் படைத்தளத்தை வீழ்த்த ஈரான் போடும் திட்டம்… மிரளும் உலக நாடுகள்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இன்று இரண்டு ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. கண்டம்…

Read more

வளைகுடா நாடுகளில் பற்றியெரியும் போர்… அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து… ஆயுத ஏற்றுமதி முடங்கியதால் உலக நாடுகள் அதிர்ச்சி…!!

ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட…

Read more

மத்திய கிழக்கில் அதிரும் போர் மேகங்கள்… ஈரானின் முக்கியத் தளபதி அலி முகமது நைனி படுகொலை… அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடி வேட்டை..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விடியற்காலையில் நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி…

Read more

பிரதமர் நெதன்யாகு கொடுத்த ‘கிரீன் சிக்னல்’… தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேல் படை… ஈரானின் உளவுத்துறை அமைச்சர் படுகொலை?…!!!

கடந்த மாதம் இறுதியில் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

பகீர் பின்னணி.. ஈரானை தொட்டால் உலகமே இருட்டாகிடும்..‌ அமெரிக்காவையே கதி கலங்க வைக்கும் “சுரங்க ரகசியம்!”.. அந்த 33 கி.மீ-ல் நடக்கப்போகும் பயங்கரம்..!!

உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படையைக் கொண்ட அமெரிக்காவால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததற்கு அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே முக்கியக் காரணம். வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த குறுகிய பாதையில், அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் எளிதாகத் தாக்கப்படக்கூடிய…

Read more

மூன்றாம் உலகப்போர் தொடக்கமா? “அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யா!”.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற “சாட்டிலைட்” தகவல்கள்.. அம்பலமான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் குறித்த செயற்கைக்கோள் உளவுத் தகவல்களை ஈரானுக்கு வழங்கி…

Read more

கியூபா மீது கை வைத்தால்… அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்… பெரும் பரபரப்பு..!!!

ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வரும் சூழலில் கியூபாவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த…

Read more

ஈரானில் போர் மேகம்…. நடுக்கடலில் சிக்கிய வாலிபர்… மகனை மீட்கக் கோரி தந்தை கண்ணீர் மல்க மனு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர், ஈரானில் கப்பல் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவரது மகன் கடந்த ஆண்டு மே மாதம் ஈரானில் உள்ள ஒரு சரக்குக்…

Read more

ஈரானை நிலைகுலைய வைக்கப் போகும் 21 நாட்கள்… 1000 இடங்களை தகர்க்க இஸ்ரேல் சபதம்… நெதன்யாகு அரசின் அதிரடி போர் திட்டம்…!!!

ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களுக்குத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த இருபத்தியோரு நாட்களில் ஈரானின் ஆயிரம் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக…

Read more

கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்வு.. ஈரானின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்… அதிரும் சர்வதேசச் சந்தை…!!

ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தத் தீவின் மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வான்வழித்…

Read more

“உயிரோடு இருந்தால் துரத்தித் துரத்திக் கொல்லுவோம்” நெதன்யாகுவுக்கு ஈரான் கொடுத்த மரண பயம்…. மிரளும் இஸ்ரேல்….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மறுப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), நெதன்யாகுவுக்கு எதிராக…

Read more

“ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழிவாங்குவோம்…. சாம்பல் மேடாக மாற்றுவோம்” அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கட்டி வரும் நிலையில், ஈரானின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ‘கார்க் தீவு’ (Kharg Island) மீது அமெரிக்கா நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் இந்தத்…

Read more

“தொடங்குனது நீங்க…. முடிக்கப்போறது நாங்க” ஒரே நாளில் 5 விமானங்கள் காலி…. அமெரிக்காவை கதற விடும் ஈரான்….!!

மத்திய கிழக்கில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர், இப்போது உலகத்தையே உலுக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் முன்னாள் தலைவர் அயதுல்லா கமேனியை குறிவைத்து அமெரிக்கா தொடங்கிய இந்த யுத்தம்,…

Read more

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஈரானுக்கு கரம் கொடுத்த இந்தியா…. நடுக்கடலில் தவித்த வீரர்கள்… கொச்சி வழியாக தாயகம் திரும்ப ஏற்பாடு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்…

Read more

ஈரான் புதிய தலைவருக்கு மரண எச்சரிக்கை… மொஜ்தபா காமேனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை…!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய…

Read more

​”ஈரான் போட்ட 3 அதிரடி கண்டிஷன்” அமெரிக்காவுக்கு வைத்த ‘செக்’…. மத்திய கிழக்கில் அனல் பறக்கும் பரபரப்பு….!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மூன்று அதிரடி நிபந்தனைகளை உலக நாடுகளுக்கு முன்னால் வைத்துள்ளார். முதலாவதாக, ஈரானின் இறையாண்மை மற்றும்…

Read more

கவனமா இருங்க! நீங்களே ஒழிக்கப்படலாம்.. அமெரிக்க அதிபரை அதிரவைத்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்…

Read more

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்… பதவியேற்ற சில நாட்களிலேயே குறிவைக்கப்பட்ட தலைவர்.. மர்மம் காக்கும் ஈரான்…? அதிரவைக்கும் பின்னணி…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி தாக்குதலில் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

ஈரானில் பெய்யும் கருப்பு மழை… வானில் இருந்து கொட்டும் பெட்ரோலியம்?… உலக சுகாதார அமைப்பு விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக…

Read more

ஈரானின் கடற்படையை அடியோடு காலி செய்த அமெரிக்கா…. நிலைகுலைந்த வளைகுடா நாடுகள்… அதிபர் டிரம்பின் அடுத்த மூவ் என்ன?..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் கடற்படை முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தாக்குதலில்…

Read more

இந்தியாவிலும் எதிரொலிக்கும் போர் அதிர்வு… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… ஈரானின் அடுத்த மூவ் என்ன?…!!

மேற்காசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மோதல் போக்கினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்… உதவி கேட்டு அபயக்குரல் கொடுத்த ஈரான்… அடுத்த நொடியே கப்பலை அனுப்பிய இந்தியா..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read more

எங்கள் எண்ணெய் வளத்தை திருடவே அமெரிக்கா சதி செய்கிறது… தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உடைத்த ஈரான்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் வான்வழியாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச…

Read more

அம்பலமானது அமெரிக்காவின் பொய்… 175 பள்ளிச் சிறுமிகள் பலியான கொடூரம்… சிக்கியது ஏவுகணை ஆதாரங்கள்… வைரல் வீடியோ…!!!

தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயாபா பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றெழுபத்தைந்து சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

தள்ளுபடி விலையில் தங்கம்… இதுதான் சரியான நேரம்… துபாய் வர்த்தகர்கள் அறிவித்துள்ள அதிரடி அறிவிப்பு…!!!

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் புரட்சிகர ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளின் இருபது சதவீத…

Read more

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்… இனி இது நடக்காது… அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் போரில் அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி…

Read more

நிமிடங்களில் முடிந்த ‘கொலைச் சங்கிலி’… ஈரானின் உச்ச தலைவரைத் துல்லியமாகக் காட்டி கொடுத்த AI… உலகை அச்சுறுத்தும் புதிய போர் தந்திரம்…!!!

நவீன காலப் போர்களில் வீரர்களின் எண்ணிக்கையை விடத் தரவுகளின் வேகமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. ஒரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக இலக்குகளைத் தீர்மானிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மனிதர்களால்…

Read more

கமெனியின் மகனை- லாம் இல்ல… ஈரானின் புதிய உச்ச தலைவரை நான் தான் தேர்வு செய்வேன்… அதிபர் டிரம்ப அதிரடி…!!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது…

Read more

இனி பேச்சுவார்த்தை இல்லை… ஆவேசத்தில் ஈரான்…. இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்கள் களமிறக்கம்…!!!

ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி அதிரடித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல்…

Read more

இந்தியாவுக்கும் எங்களுக்கும் 300 வருஷப் பாசம்…. “யாராலயும் எங்களை பிரிக்க முடியாது” ஈரான் பிரதிநிதி உறுதி….!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நாடு இந்தியாவுடனான தனது உறவு குறித்து மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் பிரதிநிதியான அயதுல்லா அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, “இந்தியாவுடனான எங்கள்…

Read more

Other Story