இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இந்தியப்…
Read more