இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.   இந்தியப்…

Read more

ஈரானின் குண்டு வீச்சில் கருகிய கப்பல்… மேலும் 2 இந்தியர்கள் பலி… உலகையே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!!!

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும்…

Read more

நீண்ட காலப் போருக்கு தயார்… எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கு… அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது…

Read more

பணிந்தது ஈரான்?… போரை நிறுத்தத் தயார்… ஆனால் அமெரிக்காவிற்கு போட்ட பலத்த நிபந்தனை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி செய்தி…

Read more

பற்களில் இருந்த உளவு கருவி…. ஈரான் தலைவர் இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது இப்படி தான்?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஈரான்…

Read more

ஈரானில் நெஞ்சை உலுக்கும் சோகம்…. 165 பள்ளி மாணவிகள் JCB இயந்திரங்கள் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம்… வைரலாகும் பதிவு…!!!

ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மினாப் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகளின் உடல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன. ஒரே பள்ளியில் பயின்று விளையாடி…

Read more

ஈரான் மீது தாக்குதல் நடத்த இதுதான் காரணம்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி விளக்கம்…!!!

ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுப்பதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அந்த நாட்டின் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கியுள்ளார். ஈரான் தனது அணுஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத்…

Read more

ஈரானில் 787 பேர் பலி…. “இன்னும் 6 வாரம் இது நீடிக்கும்” அமெரிக்கா கொடுத்த பகீர் வார்னிங்….!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 787-ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் க்ரசெண்ட் (Red Crescent) அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடங்கி நான்கு நாட்களே ஆகும் நிலையில், உயிரிழப்புகள்…

Read more

இன்னும் 4 வாரங்களுக்குப் போர் நீடிக்கும்?…. ஈரான் மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்…. அதிபர் டிரம்ப் அதிரடி…!!!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த காரணத்தால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த 28ம் தேதி தொடங்கிய போர் இன்று நான்காவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச…

Read more

ஈரானின் உச்ச தலைவர் உட்பட 49 முக்கிய தலைவர்கள் மரணம்… வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 49 உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Read more

நாங்கள் விரும்பினால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!

நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அமெரிக்கா மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேட்டி அளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்…

Read more

“மதிப்பற்ற நாயே…. நரகத்தில் எரிந்து சாம்பலாகு” நேரலையில் காமேனியை வறுத்தெடுத்த பெண் ஆங்கர்…. ஆடிப்போன ஈரான்….!!

ஆஸ்திரேலியாவின் ஸ்கை நியூஸ் (Sky News) செய்தித் தொகுப்பாளர் ரீட்டா பனாஹி (Rita Panahi), ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் இப்போது இணையத்தில் உலகளாவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ரீட்டா,…

Read more

காமேனி இல்லாத ஈரான்…. ‘பாஸ்’ இல்லாமல் ஆடும் IRGC…. 2026-ன் மிகப்பெரிய போர் அபாயம்….!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படையான IRGC (Islamic Revolutionary Guard Corps) தற்போது எவரது கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமான் நாட்டின்…

Read more

100 போர் விமானங்கள்.. ஒரே நேரத்தில் நடந்த தாக்குதல்…. ஈரானில் மருத்துவமனை மீது குண்டு வீச்சு… நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் இரண்டாம் நாளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில்…

Read more

3-வது நாளாக நீடிக்கும் தாக்குதல்… ஈரானில் 555 பேர் பலி… 131 நகரங்கள் தரைமட்டம்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.…

Read more

அதிரும் ஈரான்… ஒரே அடி தான்… அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட 48 முக்கியத் தலைவர்கள்… அதிபர் டிரம்ப் பேச்சு…!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

ஈரான் உச்ச தலைவர் படுகொலை… சர்வதேச சட்டங்களை மீறிய அமெரிக்கா – இஸ்ரேல்… ரஷ்ய அதிபர் கண்டனம்…!!!

ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த கோரத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read more

உலகையே உலுக்கிய ஈரான் தாக்குதல்… உச்ச தலைவர் குடும்பத்துடன் உயிரிழப்பு… சீனா கடும் கண்டனம்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின்…

Read more

உச்ச தலைவர் காமேனி படுகொலை…. ஈரான் மசூதி கோபுரத்தில் பறக்கும் சிவப்பு கொடி… பெரும் பதற்றம்….!!

அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடக்கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஈரான் ஏற்க மறுத்த நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய…

Read more

நள்ளிரவில் நடந்த அதிரடி மாற்றம்.. வானத்தை பயன்படுத்தத் தடை.. கடலில் நிறுத்தப்பட்ட அணு ஆயுதக் கப்பல்கள்.. ஈரானுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read more

ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது?…. அமெரிக்கா மற்றும் ஈரான் போர் மூண்டால் யாருக்கு வெற்றி… ராணுவ பலம் குறித்த பகீர் தகவல்கள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் உலகளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஒப்பீடுகளைப் பார்க்கலாம். தற்போதைய 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா சுமார் 895 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுடன்…

Read more

கொரோனா காலத்தில் கூட இல்ல… 37 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்… விமானப்படைத் தளபதிகள் கூட்டத்தை கமேனி புறக்கணித்தது ஏன்?…!!!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பை 37 ஆண்டுகளில் முதல்முறையாகப் புறக்கணித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் தவறாமல் கலந்துகொண்ட இந்த…

Read more

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம்… சிக்கிய அமெரிக்கா போர்க்கப்பல்… தடுத்து நிறுத்திய 3 இஸ்லாமிய நாடுகள்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்கா தனது ஆபிரகாம் லிங்கன் போர் கப்பலை ஈரான் எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தியுள்ளது. நடமாடும் ராணுவத் தளம் என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன கப்பல்…

Read more

ஈரான்ல என்ன நடக்குது…. 15 ஆயிரம் பேர் பலியா….? உலகை அதிரவைத்த விலைவாசி உயர்வு போராட்டம்….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் வாழ்வதற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வுக்கும், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கும் எதிர்ப்பு…

Read more

நான் பயப்படல.. கடந்த 47 வருஷமா பிணமாகத்தான் இருக்கிறேன்… மக்கள் போராட்டத்தில் வாயில் ரத்தம் வழிய ஆவேசமாக பேசிய முதியவர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் போது, முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே உலுக்கி வருகிறது. “நான் பயப்படவில்லை, கடந்த 47 ஆண்டுகளாகவே நான் பிணமாகத்தான்…

Read more

ஈரானில் வேலை….. யாரும் இதை நம்பாதீங்க….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் வேலை வாங்கி தருவதாக நடக்கக்கூடிய மோசடி சம்பவங்கள் பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் இருப்பதாவது, ஒரு சில ஏஜெண்டுகள் இந்திய நபர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் வேலை…

Read more

கடுமையான வறட்சி… இனி 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது… மீறினால்… ஈரான் அரசு கடுமையான எச்சரிக்கை..!!

ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு  நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை…

Read more

“உலக முஸ்லிம்கள் எழ வேண்டும்..!!… டிரம்பும் நெதன்யாகுவும் கடவுளின் எதிரிகள்? ஈரானிய மதகுருவின் ஃபத்வா அதிர்ச்சி!”

ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுரு கிராண்ட் அயதுல்லா நசீர் மகரிம் ஷிராசி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைவர்களுக்கு எதிராக கடும் ‘ஃபத்வா’ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த ஃபத்வாவில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிய 3 பேருக்கு தூக்கு தண்டனை… ஈரான் அரசு அதிரடி உத்தரவு…!!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்காக உழவு…

Read more

“தணிந்தது பதற்றம்”… இஸ்ரேலுடன் முடிவுக்கு வந்த போர்… இந்திய மக்களுக்கு திடீரென நன்றி தெரிவித்த ஈரான்… நெகிழ்ச்சி பதிவு…!!!

மத்திய கிழக்கில் கடந்த 12 நாட்களாக இடையிலான கடும் போரின் பின்னணியில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இடையீட்டுடன் நடைபெற்ற…

Read more

ஒரே நாளில் சுமார் 7000 ஆப்கான் மக்கள் தாயகம் திரும்பினர்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வசித்து வந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நாளில் சுமார் 1685 குடும்பங்களை சேர்ந்த 17474 ஆப்கான் மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்புவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று…

Read more

ஈரானை தாக்கிய அமெரிக்கா… ஒதுங்கி நிற்கும் ரஷ்யா… ஏன் தெரியுமா?… புதின் கொடுத்த விளக்கம்…!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

“ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

உ.பி To ஈரான்… இந்தியாவில் பிறந்த ஈரானின் உச்ச தலைவரின் மூதாதையர்… வெளியான அதிர்ச்சி வரலாற்றுத் தகவல்…!!!

அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், ஜூன் 13ஆம் தேதி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது விமானக் குண்டுத்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்…

Read more

பெரும் பதற்றம்..! ஈரான்-இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்…. இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு… பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்…!!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

“இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்”..? புது குண்டை தூக்கிப்போட்ட ஈரான்.. பரபரப்பை கிளப்பிய ராணுவ அதிகாரி…!!!

ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக…

Read more

இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்திப் பாயும் ஈரான் ஏவுகணைகள்… பரபரப்பான சூழலில் மத்திய கிழக்கு….!!!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல்…

Read more

“ஈரானில் காணாமல் போன இந்தியர்கள்”… ஒரு மாதத்திற்கு பின் 3 பேர் பத்திரமாக மீட்பு… உறுதி செய்தது இந்திய தூதரகம்.. நிம்மதியில் குடும்பத்தினர்..!!!

கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் மூவர் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்ற மூவர் ஈரானுக்கு பயணித்திருந்தனர். ஆனால்…

Read more

“எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா”‌‌.‌.. கதி கலங்க வைத்த ஈரான்… பூமிக்கு அடியில் பிரம்மாண்ட ஏவுகணை நகரம்… உலக நாடுகளை உறைய வைக்கும் வீடியோ..!!

இஸ்ரேல்,காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட்ட போது ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஈரான் தங்களின் வலிமையை காட்டும் விதமாக ஒரு வீடியோவை…

Read more

உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்…. காரணம் என்ன…?

ஈரானில் பிரபல பாப் பாடகர் ஆக இருப்பவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (37). இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இவர் பொதுவாக ‘டாட்டாலூ’ என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் இவர் அடிக்கடி இளைய தலைமுறையினரின் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து…

Read more

மோதினாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி தான்… வெளிநாட்டில் ஆதரவின்றி தவித்த இந்தியருக்கு உதவிய பாகிஸ்தானியர்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

பெரும்பாலான மக்கள் புது இடங்களை பார்க்க வேண்டும் என்றும், பயணங்கள் செய்ய வேண்டும் என்றும்  விரும்புவார்கள். இவ்வாறு புது புது இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு அதிகரித்துள்ளனர். இப்படி வீடியோவை எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்கள் VLOGGER என்று…

Read more

“ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி கூடம்”… தரைமட்டம் ஆக்கிய இஸ்ரேல்…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.…

Read more

ஹிஜாப் போட மாட்டீங்களா..? அப்போ நீங்கலாம் MENTEL HOSPITAL-க்கு தான் போகணும்… புதிய சட்டம் போட்ட ஈரான்… குமுறும் பெண்கள்…!!

ஈரான் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுவது வேதனை அளிக்கும் விதமாகவும் பெண்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியானதாகவும் இருக்கிறது. அதாவது அந்த நாட்டில் ஹிஜாப் சட்டங்கள் கடுமையானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவி ஹிஜாப் அணியவில்லை என்று…

Read more

அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

ஈரான் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு குர்திஷ் இளம் பெண் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் காவலில் வைக்கும் பொழுது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

Read more

இனி பெண்களின் திருமண வயது 9…. ஆண்களுக்கு 15…. ‌ புதிய மசோதாவை நிறைவேற்றியது அரசு..!!

ஈரான் நாட்டில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக இருக்கிறது. இதனை தற்போது 9 ஆக குறைக்கும் புதிய சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்களின் திருமண வயது ‌ ‌9 ஆகவும், ஆண்களின் திருமண வயது…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

BREAKING: ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்..? வெளியான தகவல்…!!

ஈரானில் இடைக்கால அதிபராக பதவியேற்ற முகமது மொக்பர் அதிபர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் ஜூன் 28ஆம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி உயிரிழந்த நிலையில் 50…

Read more

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்…. போர் பதற்றம் அதிகரிப்பு…!!

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட…

Read more

இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி தங்கள் நாட்டுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான மூலம் தங்களுடைய நாட்டுக்கு பயணம்…

Read more

ஈரானின் தாக்குதல்…. பதிலடி கொடுத்த பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஈரான் மீது பதில் தாக்குதல்…

Read more

Other Story