#BANvAFG : ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி.!!

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடந்த 3வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3வது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் இன்று காலை…

Read more

#AsianGames2023 : அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்….. இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.!!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இந்திய நேரப்படி 11:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.…

Read more

Asian Games 2023 : நாளை அரையிறுதி….. வங்கதேசத்தை எதிர்கொள்ளும் டீம் இந்தியா..!!

 இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது, ஆட்டம் நாளை (அக்டோபர் 6 ஆம் தேதி) நடைபெறுகிறது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11வது நாளான நேற்று நான்காவது காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட்…

Read more

இனி ODI-யில் ஆடமாட்டேன்..! 24 வயதில் ஓய்வு….. கோலியுடன் சண்டை போட்ட நவீன் எடுத்த திடீர் முடிவு…. வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!!

நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

Read more

ODI WC 2023 : இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி…. உற்சாக வரவேற்பு.!!

2023 உலக கோப்பைக்காக ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். 2023 உலகக் கோப்பை  அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.  ஆப்கானிஸ்தான் அணி இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தது. அவர்களுக்கு நட்சத்திர…

Read more

ஆப்கானிஸ்தானுக்கு தூதரை நியமித்த முதல் நாடு சீனா…!!

தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானுக்கான தூதரை சீனா நியமித்தது. ஆப்கானிஸ்தானுக்கான புதிய சீன தூதர் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தூதரை நியமிக்கும் முதல் நாடு சீனாவாகும். உலகில் எந்த நாடும் தலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நேரத்தில்…

Read more

ODI World Cup squad : கோலியுடன் சண்டைபோட்ட நவீனுக்கு இடம்….15 பேர் கொண்ட ஆப்கான் அணி அறிவிப்பு.!!

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 13)…

Read more

ஆப்கான் அணியில்….. “கோலியுடன் சண்டை போட்ட நவீனுக்கு இடமில்லை”….. இன்ஸ்டாவில் என்ன சொன்னார்?…. ரசிகர்கள் ஏமாற்றம்.!!

ஆசிய கோப்பை 2023க்கான அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் விராட் கோலியுடன் சண்டைபோட்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் சேர்க்கப்படவில்லை. ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக், சமீபத்தில்…

Read more

#AsiaCup2023 : நாங்களும் ரெடி…. 6 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய கரீம் ஜனத்…. 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.!!

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர்..ஆல்-ரவுண்டர் கரீம் ஜனத் எதிர்பாராத நடவடிக்கையில் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார். 6…

Read more

#AFGvsPAK : 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…. ஆப்கானை 3-0 என வாஷ் அவுட் செய்த பாகிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்தது.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி க்ளீன் ஸ்வீப் செய்தது. 3வது ஒருநாள் போட்டியில் 59…

Read more

#AFGvPAK : த்ரில் வெற்றி…! 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 பந்து மீதமிருக்க 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் விளையாடி வருகிறது. இதில் முதல்…

Read more

PAK vs AFG 1st ODI : 5 பேட்டர் டக் அவுட்….. 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…. ஆப்கானை 59 ரன்களில் சுருட்டி சாதனை படைத்த பாகிஸ்தான்..!!!!

முதல் ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது.. 2023 ஆசியக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில்…

Read more

மூன்றாம் வகுப்பு படித்தால் போதும்…. பெண் குழந்தைகளுக்கு தடை…. தொடரும் தலிபான்களின் அட்டூழியம்….!!

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு…

Read more

ஆப்கானில் இசைக்கும் தடை…. வாத்தியங்களை எரித்த தலிப்பான்கள்….!!

ஆப்கானில் தலிப்பான்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் பொழுதுபோக்கு, சினிமா, பொது இடங்களில் இசை இசைப்பது போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாக கருதி பறிமுதல் செய்யப்பட்ட இசை…

Read more

“கனமழை எதிரொலி” ஆப்கானில் 31 பேர் உயிரிழப்பு….. 210-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இது குறித்து மாநில செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாடு முழுவதிலும் பெய்து வரும்…

Read more

95% மக்கள் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை…. ஆப்கான் மந்திரி தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்கள் பல அரங்கேற்றப்பட்டது. இதனால் பெண்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலிபான் அரசின் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் தீன் முஹம்மத் கூறுகையில் “95% ஆப்கான் மக்கள் பெண்கள் வேலைக்கு…

Read more

ஆப்கானில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்…. இந்தியா செய்த உதவி….!!

ஆப்கானில் தற்போது பொருளாதார பிரச்சினை காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் தற்போது ஆப்கானிஸ்தானும் சேர்ந்துள்ளது. அங்கு வசிக்கும் 90 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் பசியில் வாடுகின்றனர். ஏற்கனவே அந்நாட்டில் தளிப்பான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில்…

Read more

இனி இதற்கும் தடையா….? நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டுமா….? தலிபான் அட்டூழியத்தால் கதறும் பெண்…..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ஏராளமான தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்  தற்போது பெண்கள் அழகு நிலையங்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு…

Read more

BREAKING: ஆப்கானில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் நகரில் இருந்து 306 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 41 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 7.1 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

Read more

திடுக்கிடும் தகவல்..! அபாய நிலையில் அந்த நாடு.. மரண பீதியில் மக்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்…

Read more

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. ஆப்கானிஸ்தானில் பதற்றம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

பைசாபாத்தில் திடீர் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து கிழக்கில் 273 கிலோ மீட்டர் தொலைவிலும் 180 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது என…

Read more

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 5வது முறையாக நிலநடுக்கம் – மக்கள் அச்சம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கு அடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6:07 மணிக்கு ஏற்பட்ட…

Read more

BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை…

Read more

“கருத்தடை சாதனங்களை பயன்படுத்த தடை”…. தலிபான்களின் அராஜகத்தால்…. ஆப்கானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படை வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை அமல்படுத்தினர். அதில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியே செல்ல…

Read more

“இஸ்லாமிய மக்கள் தொகையை கட்டுப்படுத்த சதி”…. கருத்தடை மருந்துகளுக்கு தடை…. தலிபான்களின் அதிர்ச்சி உத்தரவு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தலி பான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பல்வேறு விதமான பழமை வாய்ந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது, ஆண் மருத்துவரிடம்…

Read more

ஆள் நடமாட்டமற்ற இடத்தில் நின்ற கண்டெய்னர்…. 18 அகதிகள் பிணமாக மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து…

Read more

தொடர் நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானையும் விடவில்லை…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க…

Read more

2015ல் சொன்னார்..! தோனி கூறிய அட்வைஸ்…. இப்போதும் கடைபிடிக்கிறேன்…. ஆப்கான் வீரர் புகழாரம்.!!

தோனி கூறிய அறிவுரையை தான் இன்றும் கடைபிடிப்பதாக தோனியை பாராட்டியுள்ளார் ஆப்கான் இளம் வீரர் நஜிபுல்லா சத்ரான்.. கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக அனைத்து வகையான உலகக் கோப்பைகளையும் வென்ற இந்திய அணியின்…

Read more

தலீபான் கொடி முன்பு புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை…. மன்னிப்பு கேட்ட ஐ.நா அதிகாரிகள்…!!!

ஐ.நாவின் அதிகாரிகள் தலீபான்களின் கொடிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை ஒன்றரை வருடங்களாக ஆண்டு வரும் தலிபான்கள், பெண்களுக்கு  பல தடைகளை அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐ.நா, தலீபான்களை கண்டித்து வருகிறது. மேலும்,…

Read more

ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக்கூடாது…. தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு,…

Read more

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டோம்…. ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட போவது இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெண்களுக்கான சுதந்திரத்தை தலிபான்கள் நசுக்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக…

Read more

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிரடி தாக்குதல்… ஐ.எஸ் தீவிரவாதிகள் 8 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக…

Read more

Other Story