கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சுபா தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரில் சென்று…

Read more

விபத்தில் சிக்கி 3 பேர் பலி…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் விஷ்வா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் நித்திஷ்(18), மணிமாறன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இறந்த குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தம்பதி… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

குற்ற சம்பவங்களை தடுக்க… பொங்கலையொட்டி நெல்லையில் ட்ரோன்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்…

Read more

எடப்பாடி அருகே… கொங்கணாபுரத்தில் 1 1/4 கோடி பருத்தி ஏலம்…!!!!

கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி  அருகே கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 4,850 பருத்தி மூட்டைகள் 1020…

Read more

சோகம்.. மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. பட்டதாரி இளைஞர் பலி…!!!

மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார். பி.இ பட்டதாரியான இவர் தற்போது அங்கிருக்கும் தனியார் கல்குவாரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்…

Read more

மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… விரைவில் பயன்பாட்டுக்கு வரும்… வெளியான தகவல்..!!!!

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மொத்தம் 6800 குடியிருப்புகளும் 1400 நிறுவனங்களும் இருக்கின்றது. இந்த நகராட்சிக்கு ஐந்து…

Read more

மக்களே உஷார்…. நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த…

Read more

“பொங்கல் செலவுக்கு பணம் இல்லை”….. அதனால் “அப்படி” செய்தோம்…. 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸில் இருக்கும் கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் இருக்கும் நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகள் சந்தன மரங்கள் வெட்டி தொடர்ச்சியாக கடத்தப்பட்டதால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார்,…

Read more

பெண் தற்கொலை…. தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொள்ளை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிமொழி அதே பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்பவரிடம் பேசியுள்ளார். சம்பவம்…

Read more

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி… மர்ம கும்பல் கொள்ளை முயற்சி… போலீசார் வலைவீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின்…

Read more

வாலிபர்களே ரெடியா…? பயிற்சி பெற்று விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… வேலூர் பெரியார் பூங்காவில் 10 நாள் புகைப்பட கண்காட்சி.. எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைப்பு..!!!

வேலூர் பெரிய பூங்கா திடலில் புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அரசின்…

Read more

பேருந்தை எரிக்க சதி திட்டம்…. 2 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பேருந்தை எரித்தால் தான் நாம் யார் என்று…

Read more

சமத்துவ பொங்கல் விழா… பாரம்பரிய உடையில் வந்த ஆட்சியர்… அலுவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணக் கோலங்கள்…

Read more

தேனி அருகே…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி… ஆசிரியரை கௌரவிப்பு..!!!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள்…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்து வைத்த சமத்துவ பொங்கல்… கீழராமநதியில் மக்கள் கொண்டாட்டம்…!!!

கீழ ராமநதி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் கீழராமநதி ஊராட்சியில் ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஊராட்சி அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் விழா…

Read more

ராக்கெட் வேகத்தில் ₹4,000 தொட்ட மல்லிகை பூ… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!!

மல்லிகைப்பூ 4,000 தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக முழுவதும் சென்ற சில வாரங்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வரத்து குறைய தொடங்கியது. பூக்களின் விலை…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

எந்த உயிரை பற்றியும் கவலையில்லை! இப்படி இருந்தா எப்படிப்பா…!!!

கல்குவாரிகளின் கனரக வாகனங்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி போன்றவை பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கனரக…

Read more

சமத்துவ பொங்கல் விழா…. “ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “பெண் கவுன்சிலர்”….. வைரல் வீடியோ…!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவினை  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு …

Read more

சங்க கால பெண்கள் பயன்படுத்திய…. சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ…. பல மணி நேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென…

Read more

மக்களே உஷார்…! வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும்…

Read more

50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. மாநகராட்சி ஆணையரின் உத்தரவு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார்…

Read more

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குலுக்கல் தேர்வு…. 30 பயணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் …!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதில் பயணம் செய்யும் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும்  பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது.மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கிறது. அதன்படி 9-வது மாதாந்திர குலுக்களில் 30 பயணிகளை…

Read more

கண்ணாடியை உடைத்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வைரலாகும் காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கேர்மாளம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில்…

Read more

8 கோடி ரூபாய் மதிப்பு…. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள்…. என்னென்ன தகுதிகள் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடலூர் மாவட்டத்தில்  சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும். இந்நிலையில் தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை, மற்றும் வர்த்தக…

Read more

உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

“அந்த” இடத்தில் முதல் மரியாதை தர கூடாது…. மீறினால் கடும் எச்சரிக்கை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில்…

Read more

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை…. ஒரு நாளையில் இத்தனை பேர் பயணமா…? அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் வைத்து  பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம்…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

காதலிக்கு பிறந்த குழந்தை…. போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் அறிவுரை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பாலிடெக்னிக் மாணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை…

Read more

உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர்…. தாய்-மகன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டிரைவரான கண்டீஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் கண்டீஸ்வரன் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத…

Read more

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையங்காடு பகுதியில் அஸ்வின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு சென்றள்ளார். பின்னர் அஸ்வின் குமார் புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் லூர்துபுரம் அருகே சென்றபோது…

Read more

பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?…. விவசாயிகளின் கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை போன்ற ஊர்களில் 1000 ஏக்கரில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக வாழை இலையின்…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை…

Read more

10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

மொத்தம் ரூ.124 கோடி மதிப்பு…. கடந்த 1வருடத்தில் மட்டுமே…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்,  தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கடந்த 2021-ஆம் ஆண்டை…

Read more

மதுபான கடைகளை திறப்பதற்கு தடை…?. நெல்லை கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த…

Read more

புதிதாக ஐ.டி.ஐ தொடங்க சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. ஆட்சியர் வெளியீட்ட குட் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தொழிற்பள்ளிகளில் 2023 – 2024- ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழில் பிரிவுகள் (ஐ.டி.ஐ) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

Other Story