அடடே! “செம க்யூட்”…. செல்லக்குட்டியை பையில் வாங்கி வந்த கமல்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.…

Read more

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு…

Read more

விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவு வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. தொடர்ந்து தெருநாய்கள் அந்த பகுதியில் அட்டகாசம்…

Read more

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி…. சாதனை படைத்த 4-ஆம் வகுப்பு மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு…

Read more

“பசுமை சாம்பியன் விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? வெளியான முக்கிய தகவல்…!!!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன்…

Read more

மோதிக்கொண்ட கார்கள்…. சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி திடீர் குப்பம் பகுதியில் ரவிக்குமார்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான மீரா(58), அபினேஷ் (10) நந்தினி(40) ஆகியோருடன் ஒரு காரில் நெய்வேலியில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக…. சூப்பரான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இதோ….!!

உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பராக் ஃபரிக் கன்சர்வேடிங் ஹைப்ரிட் ஃபண்ட் திட்டம் உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

“இரட்டை ரயில் பாதை பணிகள்”…. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தற்போது இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் ரயில்…

Read more

AK-62: அரவிந்த்சாமியை தொடர்ந்து மேலும் ஒரு நடிகர்… அட நம்ம மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர்பா..!!!!

ஏகே 62 திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

“இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் இதுதான் வழங்கப்படும்”…. அமைச்சர் சக்கராபாணி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கராபாணி கோவை-ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அங்குள்ள ஒரு பயனாளி ரேஷன் கடைகளில் பழைய அரிசியை போடுவதாக கூறினார். அதற்கு அமைச்சர்…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான கடைசி தினம் என்ன தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் தற்போது…

Read more

உங்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லையா….? அப்போ உடனே இதை செய்யுங்க…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம், ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கான டோக்கன்…

Read more

“ஜெயிலர்” படபிடிப்பு… ஹைதராபாத்துக்கு புறப்பட்ட ரஜினி…!!!

சென்னையில் இருந்து ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில்…

Read more

இது வேற லெவல்…. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரிய மாற்றம்…. தமிழக அரசு போட்ட பக்கா பிளான்….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாகவும் தமிழக அரசு சில…

Read more

விஜய் ஏன் சூப்பர் ஸ்டார்..? காரணத்தை தெரிவித்த சீமான்…!!!

நடிகர் விஜய் ஏன் சூப்பர் ஸ்டார் என சீமான் காரணம் கூறியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார்,…

Read more

BREAKING: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

திருச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு திடல்… 200 ஏக்கரில் அமைவதாக அமைச்சர் தகவல்..!!!

திருச்சி மாநகராட்சியில் உள்ள கம்பரசம் பேட்டை அய்யாளம்மன் பரிந்துறை அருகே புதிதாக 5 கோடி மதிப்பில் பல தட்டுகள் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் கட்டித் தரப்பட்ட…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

BIG BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 17 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சீனாவில் ஜியோங்சி மாகாணம் நாஞ்சாங் கவுண்டி பகுதியில் திடீரென நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் பொங்கல் போனஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட…

Read more

12th முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: officer in NDA, NAE காலி பணியிடங்கள்: 395 வயது: 19- க்கு மேல் கல்வி தகுதி: 12th தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு எழுத்து…

Read more

போலி: “தீப மை வேண்டுவோர் தங்களின் விவரத்தை பதிவிடுங்க”… அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி கணக்கு..!!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி தீப மை வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழுவிலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள் என கூறி கூரியர் மூலம்…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களே…. போட்டியில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியாளர் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பு ஆண்டு நடத்தப்படக்கூடாது என்று வழக்கம் போல நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் பாரம்பரியத்தை நிலைநாட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து…

Read more

8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை…. ஜனவரி 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும்…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய மற்றொரு முக்கிய புள்ளி…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான்…

Read more

விஜய்யை விமர்சிக்க…. தமிழ்நாட்டுல என்னைத்தவிர ஆள் இல்லை…. ஜேம்ஸ் வசந்த் விமர்சனம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் ஆடியோ வெளியீட்டு விழாவும் நிறைவடைந்தது. இதனைத்…

Read more

உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 8 நாட்களுக்கு இரவு முழுவதும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடுத்த…

Read more

BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில்…

Read more

எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…? அண்ணாமலையை கிண்டலடித்து காயத்ரி ரகுராம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி….. பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

  • January 8, 2023
ஜெயலலிதாவை கொன்றது யார்..? பாஜக அமைதியா இருக்காது…. அண்ணாமலை எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன்…

Read more

பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள்…. பொங்கலுக்கு பின் இந்த தேதியில் வாங்கலாம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும்  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு வருடமும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2000 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்…. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

அட! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு…. அசத்தும் ரயில்வே….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு அதோடு வசதிகளும் அதிகம். அதன் பிறகு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் செல்ல…

Read more

70 வருட பழமை வாய்ந்த கோவில்…. 4 வழி சாலைக்காக நகர்த்தும் பணி தீவிரம்..!!!

நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது. விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி…

Read more

சூப்பரோ சூப்பர்..!! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால் தகுதி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களின் நியமிப்பதில் கால தாமதம் ஆவதால், மாணவர்களின் கற்பித்தல் திறனை மனதில் வைத்துக் கொண்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாவட்ட நிர்வாகம்…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

Other Story