கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார்…
Read more