சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்…. இபிஸ்-க்கு அதிமுக ‌ நிர்வாகிகள் அட்வைஸ்…!?!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அரக்கோணம் தொகுதியில் தோல்வி அடைந்தது தொடர்பாக…

Read more

சிரித்து வாழ வேண்டும்… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் சிரிக்கணும்… புதிய சட்டத்தை இயற்றிய ஜப்பான்…!!!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது யமகெட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தினசரி செரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறைவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

Breaking: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி… அதிமுகவினர் கோரிக்கை…!!!

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக…

Read more

அரிய வகை நோய் பாதிப்பு… சிறுநீரகத்தை தானமாக வழங்கி மகளின் உயிரைக் காத்த தந்தை… கண்ணீர் மல்க நெகிழ்ச்சி..!!!!

அபுதாபியில் இம்ரான் கான் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியர். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த குழந்தைக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3 எனும் அரியவகை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்த நோய் கல்லீரலை தாக்கும்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 பேர்… பூங்காவில் சிறுமிகள், பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷம்… இந்திய வாலிபர் கைது…!!!

கனடா நாட்டில் உள்ள மான்ட்கன் நகரில் நீர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினசரி பொழுதுபோக்கிற்காக ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் சம்பவ நாளில் 25 வயதுடைய இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் அங்கு வந்த…

Read more

பயங்கர நிலச்சரிவு… ஆற்றில் விழுந்த பேருந்துகள்…. 63 பேரின் கதி என்ன…? நேபாளத்தில் பரபரப்பு…!!!

நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள்…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

நீ வேலைக்கு போகக்கூடாது… கோபத்தில் மனைவி செஞ்ச காரியம்…. வலியால் அலறி துடித்த கணவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை.…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…

Read more

தமிழகத்தில் 1000 டாஸ்மாக் கடைகள் மூடல்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

ஈரோட்டில் அமைச்சர முத்துசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பக்கத்து மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி குடித்த 7 பேர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இருந்து வரும் அனைத்து…

Read more

JUST IN: போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

இனி மின் இணைப்பு பெற இந்த “சான்றிதழ்” தேவையில்லை…. தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒரு கட்டிடம் புதிதாக கட்டப்படுகிறது என்றால் அதற்கு கட்டிடம் நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம். அதாவது வரைபடத்தில் உள்ள அளவில் கட்டிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் அந்த விதிகளை அனைவரும் கடைப்பிடித்து…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

என்னை பார்க்கணுமா…? அப்போ கண்டிப்பா இதை கொண்டு வாங்க… கண்டிஷன் போட்ட எம்.பி கங்கனா… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று தன்னுடைய தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

Read more

நாங்க 2 பேரும் லவ் பண்றோம்… யாருக்காவது ஓகே சொல்லு… இளம்பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்…!!

நல்கொண்டா மாவட்டத்திலுள்ள உக்கடம் கிராமத்தில் கல்யாணி (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கொம்பனபொயின மது, அரூரி சிவா ஆகிய இரு வாலிபர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இளம்பெண்ணிடம்…

Read more

அடடே..! இது வேற லெவல்…! துபாயில் வரப்போகும் பிரமாண்ட கடற்கரை… அதுவும் இவ்வளவு வசதிகளுடன்…!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள துபாய் பிரபலமான சுற்றுலா தளமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இன்று சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள், உயரமான…

Read more

இப்படியா செய்வது…? நீர்யானைக்கு பிளாஸ்டிக் பைகளை உணவாக கொடுத்த நபர்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் விலங்குகள் மீதான அன்பை காட்டும். இந்நிலையில் தற்போது ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஒருவர் நீர் யானையின் வாயில் பிளாஸ்டிக் பையினை…

Read more

கின்னஸ் சாதனை படைத்த உலகின் ஆடம்பரமான பர்கர்… தலைசுற்ற வைக்கும் விலை…. வீடியோ வைரல்…!!

பிரபல சமையல் கலை நிபுணராகவும் டி டால்டன் சென்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருப்பவர் ராபர்ட் ஜான் டி வென். இவர் தற்போது ஒரு ஆடம்பரமான மற்றும் அதிக சுவை நிறைந்த விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில்…

Read more

பிரபல வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அதிதி சங்கர்… யார் தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில் சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தால் நடிப்பதற்கு வந்து விட்டார். இவர் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் விருமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான…

Read more

விராட், ரோகித் சர்மா இல்லை…. இந்திய கிரிக்கெட்டின் ஒரிஜினல் “பேட்டிங் டான்” அவர்தான்…. பாக். முன்னால் வீரர் புகழாரம்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ். இவர் நேற்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சுனில் கவாஸ்கருக்கு தற்போது 75…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்… பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தையை தவிக்க விட்டு சென்ற மனைவி…. வேதனையின் உச்சத்தில் கணவன்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விஷால் மோகியா (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து தன் கணவரின் நிறத்தை…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்… கண்டித்த தாய்… நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா…

Read more

இந்தியாவிலேயே குழந்தை திருமணத்தில் தமிழகம் தான் முதலிடம்…. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இந்த வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என்று கருதப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான்… ஆனால் நிறைய பேருக்கு கிடைக்கல…. பாஜக அண்ணாமலை..!!

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பீகார், குஜராத், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை…

Read more

Breaking: நீட் தேர்வு முறைகேடு வழக்கு… சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையெனில் மறுத்தேர்வு நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறி…

Read more

இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சி… தமிழக அரசு அனுமதி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் காஜல்…

Read more

நீங்க பேசினால் கருத்துரிமை… அதுவே நாங்க பேசினால் அவதூறா…? கொந்தளித்த சீமான்… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம்…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

ஒரே பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுக்கும் மஞ்சள் காமாலை… 3-ம் வகுப்பு சிறுவன் பலி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

Read more

“ஒரு பேயை ஓட்டும்போது இன்னொரு பேய் வந்துருது”… இனி இந்த வேதாளத்தின் வேலை இதுதான்…. ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சசிகலா அதிமுகவை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி ஓபிஸ் போன்றவர்களை மீண்டும்…

Read more

“ரூ.5 கோடி வேண்டாம், ரூ.2.5 கோடி மட்டும் போதும்”… பெருந்தன்மையாக கூறிய ராகுல் டிராவிட்… ஆனந்த் மஹிந்திரா புகழாரம்..!!!

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய…

Read more

அட்டே…! வேற லெவல்…! சாய்னா நேவாலுடன் பேட்மிட்டன் விளையாடி அசத்திய குடியரசுத் தலைவர்… வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது பெற்ற வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருகை புரிந்தார். அப்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாய்னா நேவால் உடன் சேர்ந்து…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

ஆசையாக பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி…. சட்டென நேர்ந்த விபரீதம்… கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தில் ரக்ஷிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இவர் அங்கு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள். இதனால் அவர்…

Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…

Read more

ஒரு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிக்கு இவ்வளவு வசதிகளா…? எல்லை மீறிய பெண்… தொடர் அடாவடியால் அதிரடி ஆக்ஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பயிற்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின் போது நிறைய ஆடம்பர வசதிகள் மற்றும் அதிகமான மரியாதைகளை எதிர்பார்த்து மிகவும் அடாவடியான செயல்களை செய்துள்ளார். இதனால் தற்போது இவரை பணியிட…

Read more

Breaking: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…

Read more

செம மாஸ்…! நடிகர் விக்ரமின் வெறித்தனமான நடிப்பில் “தங்கலான்” படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திக்ழ்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.…

Read more

திடீரென காணாமல் போன தாய்… காட்டுப்பகுதிக்குள் சடலம்… அருகில் சென்ற மகனும் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு…

Read more

அட்ராசக்க…! கங்குவா படத்தில் வெறித்தனமான டிரைலர்… வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் தயாராகி வரும் நிலையில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின்…

Read more

Wow…! பிரதமர் மோடியை வரவேற்க பங்க்ரா நடனமாடிய 6 வயது ரஷ்ய சிறுமி…. வைரலாகும் செம க்யூட் வீடியோ…!!!

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றபோது அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில் இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கர்கள் கலந்து கொண்டனர். அப்போது 6 வயது சிறுமி மற்றும்…

Read more

இந்தியா மனசு வச்சா போரை நிறுத்தலாம்… ரஷ்ய அதிபருடன் உடனே பேசுங்க… பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வலியுறுத்தல்…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‌ ரஷ்யாவுக்கு சென்ற நிலையில் அதிபர் புதினை சந்தித்து அவருடன் நட்புறவை பாராட்டினார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா உடனான நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நிறுத்த பிரதமர்…

Read more

ராட்சத அலை… கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஐஸ்கிரீம் வாகனம்… அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் சில வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள…

Read more

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் நிழல் போல் தொடரும் பாதுகாவலர்… அவர் யார் தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் மெஸ்ஸி வெளியே செல்லும்போதெல்லாம் அவருடன் பேசுவதற்கும் செல்பி எடுப்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது சில ரசிகர்கள் அத்துமீறும்…

Read more

அப்படி போடு…! களைகட்டிய ஆயுத வியாபாரம்… நாட்டில் முதல்முறையாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி…‌!!!

இந்தியாவில் முதல் முறையாக தற்போது SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அதாவது பெங்களூரில் SSS defence என்ற பிரபலமான ஆயுத நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்…

Read more

Other Story