நான் ரெடி… அந்தக் கொலை வழக்கு பற்றி பேசுவோமா…? செல்வப் பெருந்தகைக்கு சவால் விட்ட அண்ணாமலை… வெடிக்கும் மோதல்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை…

Read more

ஜெயலலிதா போட்ட உத்தரவு… குண்டர் சட்டத்தில் ஆக்ஷன்… காலை உடைத்த செல்வப்பெருந்தகை…. அண்ணாமலை பரபர…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இன்றும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,…

Read more

மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி…? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

கேரள மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 4 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் குளத்தில் குளித்ததால் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமலு தற்போது ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மூளைக்காய்ச்சல்…

Read more

OMG: 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் உள்ள கொடிய வகை நோய்களில் எச்ஐவி வைரஸும் ஒன்று. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமீபகாலமாக…

Read more

விவாகரத்தான முஸ்லீம் பெண்கள்… கண்டிப்பாக கணவர் இதை செய்ய வேண்டும்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டது. இதை…

Read more

பயங்கர ஷாக்…! லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலை உள்ளது. இங்கு டபுள் டெக்கர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் பெரும்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து… பரபரப்பு…!!!

தமிழகத்தில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு…

Read more

கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்… கோர விபத்தில் 2 பேர் பலி… 60 பேர் காயம்… அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தில் சபுதரா கட்பகுதியில் மலைப்பகுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 65 பேருடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்றது. இவர்கள் அனைவரும் சுற்றுலா முடிவடைந்த பிறகு மாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனை பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள்…

Read more

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 பெண்கள்…. கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்… செம ஷாக்…!!

நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேசத்தில் சில பெண்கள் நிதி பெற்றுள்ளனர்.…

Read more

நான் ரவுடியா…? அண்ணாமலை உடனே மன்னிப்பு கேட்கணும்… பொங்கிய செல்வப்பெருந்தகை… கடும் விளாசல்…!!!

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருவதோடு மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். என்னை…

Read more

இன்று பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு… தெரிந்து கொள்வது எப்படி…?

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில், 1,93,853 பேர்‌ சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில் கட்டணம் செலுத்தி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இன்று தரவரிசை…

Read more

ரஷ்யாவின் மிக உயரிய விருது… இது 140 கோடி இந்தியர்களுக்கானது… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டதோடு ராணுவ அணிவகுப்பு வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

ரயில்வேயின் முக்கிய ரூல்ஸ்… அபராதத்துடன் 5 வருஷம் சிறை… இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்தியாவில் தினசரி ஏராளமான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் என்பது சௌகர்யமாகவும் கட்டணம் குறைந்ததாகவும் இருப்பதால் பல பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்நிலையில் பயணிகள் ஏசி பெட்டியில் செல்லும்போது அவர்களுக்கு தலையணை, போர்வை,…

Read more

கருப்பு நிற பிகினியில் படு ஹாட்… இணையத்தை பற்ற வைத்த பார்வதி நாயர்… வைரலாகும் வீடியோ…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு உத்தம வில்ல ன், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட…

Read more

ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு… ஜூலை 13-ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!

இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் உமா உதுப். இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கிய நிலையில் இன்று வரை பாடகியாக ஜொலிக்கிறார். இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இவர்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடத்தி வரும் பார் மீது திடீர் புகார்… போலீஸ் வழக்குப்பதிவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். குறிப்பாக ஹோட்டல் தொழில். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பிரபல ஹோட்டலுடன் பார் ஒன்றினை நடத்தி வருகிறார். அதாவது பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டல்கள் நள்ளிரவு…

Read more

ஐசிசி 2024: ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் இந்திய வீரர் பும்ரா…!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,…

Read more

“ரூ.2 கோடி நஷ்ட ஈடு”… விக்கிபீடியா மீது பிரபல ANI செய்தி நிறுவனம் ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு…!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விக்கிபீடியா மீது பிரபல ANI செய்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா தளத்தில் ANI செய்தி நிறுவனம் மத்திய அரசின் பரப்புரை கருவியாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. அதோடு நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு…

Read more

நாங்க ஏமாந்துட்டோம்..! இனி எப்படி அமைதியை நிலைநாட்ட முடியும்… பிரதமர் மோடியால் வேதனையின் உச்சத்தில் உக்ரைன் அதிபர்..!!

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

Read more

பட்டப்பகலில் பள்ளியில் குழந்தைகள் கடத்தல்… உண்மை என்ன…? வெளியான பரபரப்பு தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒழலூர் பகுதியில் வேலன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆர்த்தி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் ஆர்த்தி…

Read more

விசில் போடு… தூள் பறக்கும் கலெக்ஷன்… ரூ.900 கோடி வசூலைக் கடந்த கல்கி 2898 ஏடி… படக்குழு அறிவிப்பு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் ‌ படத்தை இயக்கிய நாக்…

Read more

போடு வெடிய…! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “தங்கலான்” படத்தின் டிரைலர்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு…

Read more

லண்டனில் வசிக்க போகிறேனா…? உண்மையை உடைத்த விராட் கோலி… ஒரே வீடியோவால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி 76 ரன்கள் வரை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய…

Read more

திடீரென நிலை தடுமாறிய வேன்… பாலத்தில் மோதி கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயம்…!!

மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

ATM-ல் பணம் எடுப்பது போன்று துப்பாக்கி குண்டுகள் விற்பனை…. அதுவும் மளிகை கடைகளில்… எங்கு தெரியுமா…?

அமெரிக்க நாட்டில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் விநியோகம் செய்யும் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போன்று உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பெறக்கூடிய பிரத்தியேக மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள ஓக்கலாஹோமா…

Read more

“குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்”… ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உறுதி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

Read more

“பல ஆண்டுகால உழைப்பின் பலன்”… மோடி மீண்டும் பிரதமரானதற்கு இது மட்டும்தான் காரணம்… அடித்து சொல்லும் அதிபர் புதின்…!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றவுடன் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ரஷ்ய துணை அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள…

Read more

Flipkart-ல் ரூ.12 லட்சம் பரிசு…. உடனே இதெல்லாம் அனுப்பிடுங்க… மாணவரிடம் பலே மோசடி… பரபரப்பு புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து…

Read more

ராணுவ அணிவகுப்பு மரியாதை… சிவப்பு கம்பள வரவேற்பு… ரஷ்யாவில் கெத்து காட்டிய பிரதமர் மோடி.. ப்ப்பா..! வேற லெவல்…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அதன்படி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை துணை பிரதமர் டெனிஸ் மேண்டொரோவ் வரவேற்றார். அப்போது ரஷ்ய நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி…

Read more

மக்களே அலர்ட்… இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்…‌ வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை…

Read more

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வாகனம் மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது திடீரென குண்டுகள்…

Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் தெரியுமா…? இந்த லிமிட்டை மட்டும் தாண்டக்கூடாது…!!!!

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். குறிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் பொதுவாக வீட்டில் எவ்வளவு தங்கம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து இந்த…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம்…? கொந்தளித்த பா. ரஞ்சித்… தமிழக அரசிடம் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையும் திமுக அரசினை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்…

Read more

Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 22 கல்லூரிகளும் மராட்டிய மாநிலத்தில் 14 கல்லூரிகளும் அமைய இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு…

Read more

கேட்பாரற்று நின்ற கார்… உள்ளே காத்திருந்த அதிர்ச்சி… ஓடோடி வந்த பாஜக EX. மந்திரி குடும்பம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநில பாஜக கட்சியின் முன்னாள் மந்திரி பிசி பட்டீல். இவருக்கு வனஜா என்ற மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் சௌமியாவுக்கு திருமணம் ஆகி பிரதாப் குமார் (41) என்ற கணவர் இருக்கிறார். இவர் தொழிலதிபராக இருக்கும்…

Read more

16 வகையான புழுக்கள், பூச்சியினங்களை மனிதர்கள் சாப்பிட அனுமதி…. உணவு கழகம் அதிரடி அறிவிப்பு…!!

சிங்கப்பூரில் மக்கள் புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு அந்நாட்டு உணவு கழகம் (எஸ்.எப்.ஏ) அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வெட்டுக்கிளிகள், பட்டுப்பூச்சிகள் உள்ளிட்ட 16 வகை பூச்சிகளை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்வதற்கு…

Read more

நடிகர் அருண் விஜயின் வெறித்தனமான நடிப்பில்…. வணங்கான் படத்தின் அதிரடி டிரைலலர் வெளியீடு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் தற்போது வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், மாயாதேவி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.…

Read more

அடக்கடவுளே..! வெறும் 25 பைசா எடுக்க சென்றது குத்தமா…? வாலிபரை கைது செய்த போலீஸ்… அமெரிக்காவில் அதிர்ச்சி…!!!

உலக அளவில் கோடி கோடியாக பணத்தை கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் வெறும் ‌ரூ.25 பைசா எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வங்கி…

Read more

Breaking: சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்…. சென்னை கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் ஐபிஎஸ்…!!!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர்…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிவு… இதை செய்யாவிட்டால் மறுதேர்வு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.…

Read more

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த வாலிபர்… காதலியை கரம்பிடித்த 2 நாளில் நடந்த விபரீதம்…. வேதனையில் தவிக்கும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக…

Read more

திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் ‌ தேர்தல் களம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…

Read more

வீட்டின் அலமாரியில் ரகசிய அறை… சூசகமாக பதுங்கிய தீவிரவாதிகள்…‌ பயங்கர துப்பாக்கிச் சூடு… அதிர வைக்கும் வீடியோ…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த…

Read more

Other Story