தமிழகத்தில் கேள்விக்குறியான சட்ட ஒழுங்கு…? சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண்… அடுத்தடுத்து 3 என்கவுண்டர்… அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

Read more

Breaking: சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்…. சென்னை கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் ஐபிஎஸ்…!!!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர்…

Read more

சென்னை மாநகர புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது  என எதிர்கட்சிகள்…

Read more

Other Story