Odisha Train Accident எதிரொலி: இன்று இந்த ரயில்கள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா காலமானார்…. பெரும் சோகம்…!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா (94) காலமானார். 1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார். தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான…

Read more

BREAKING: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு…!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. 8 பேரின் குடும்பத்தாரும் போட்டோக்களுடன் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 8ல் 3 பேர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு…

Read more

அடக்கடவுளே இப்படியா நடக்கணும்…? ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹரன் கோயன், நிஷிகாந்த் கோயன் மற்றும் திவாகர் கோயன் என்ற மூன்று சகோதரர்கள் வேலைக்காக கொல்கத்தாவில் இருந்து…

Read more

நாடே துயரத்தில் இருக்கும்போது…. அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா…? சாடிய Ex அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

BREAKING: விமானத்தில் கோளாறு: நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர்…!!!

டெல்லியில் இருந்து திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அது உடனடியாக கவுஹாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ் டெலி, இரண்டு பாஜக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150 பயணிகள் இருந்தனர்.…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள் திறப்பு….. மருத்துவத் துறை வரலாற்றில் அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

இதுதான் காலத்தின் கோலம்….! ரயில் விபத்தில் காதல் கடிதங்கள்… தீராத சோகம்…!!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

இன்று இரவு 8 மணிக்குள், 2 ரயில் பாதைகள் தயாராகிவிடும்….. நம்பிக்கை தெரிவித்த ரயில்வே வாரியம்…!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

ரயில் விபத்து எதிரொலி: கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை….. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி,…

Read more

ODISHA TRAIN ACCIDENT: தலா ரூ.10 லட்சம் நிவாரணம்….. அறிவித்தார் ஆந்திர முதல்வர்…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 இக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில்…

Read more

100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ…

Read more

11 தமிழர்கள்…. ரயில் விபத்தில் பரபரப்பு…. இன்னும் சற்றுநேரத்தில் ஆலோசனை…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழக அரசுக் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11…

Read more

BREAKING: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10பேர் நிலைமை என்ன….? அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல். மேலும்  அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஒடிசா ரயில் விபத்து: இதயம் நொறுங்கிவிட்டது…. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்…!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு…

Read more

ஒடிசாவிலேயே உடனடி சிகிச்சை தேவைப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்….. தமிழக சுகாதாரத்துறை…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெற்றிக்கு சென்றுள்ளனர்.  மேலும் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு சிகிச்சை…

Read more

துன்பத்திலும் மக்கள் காட்டிய தைரியம் ஊக்கமளிக்கிறது…. பிரதமர் மோடி..!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன், ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம்…

Read more

FLASH NEWS: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம்…!!!

அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இன்று முதல்…

Read more

தலைநகர் சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெயில்…. வானிலை மையம் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

Odisha Train Accident எதிரொலி: நாளை இந்த ரயில் சேவைகள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா: போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுங்க…. வருண் காந்தி வேண்டுகோள்…!!!

இந்தியாவை உலுக்கிய கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, சம்பளத்தின் ஒரு பகுதியை எம்பிக்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து இதயத்தை பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் உறுதியாக…

Read more

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உலக பிரபலம்….. கடுமையாக சாடிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி…!!!

முன்னதாக நேர்ந்த பல ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்த வரலாறுகள் உண்டு. இந்த பட்டியில் சுரேஷ் பாபு, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என பலர் உள்ளனர். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிலான கோர விபத்தாக…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற…. பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்…

Read more

பிரபல நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

கன்னட நடிகர் நிதின் கோபி (39) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகின் மூத்த நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனின் மகனாக ‘ஹலோ டாடி’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நிதின் கோபி பெரிய அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில்,…

Read more

SSBல் 1656 பணியிடங்களுக்கான அறிவிப்பு…. ஜூன் 24 ஆம் தேதி கடைசி தேதி… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

SSB (SI, ASI, Head Constable, Constable) 1656 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் https://ssb.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/(SC, ST பெண்களுக்கு கட்டணமில்லை) தேர்வு: எழுத்து, உடல் மற்றும் மருத்துவத் தேர்வு விண்ணப்ப தேதி: மே…

Read more

சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…!!

இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் 2024 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் நெடுஞ்சாலைகள் விஷயத்தில்…

Read more

45 பைசாவுக்கு 10 லட்சம் காப்பீடு…! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது…. இதை டிக் செய்ய மறக்காதீங்க….!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக…

Read more

ஆசிரியர் டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….. ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு…!!

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர…

Read more

ஒடிசா ரயில் விபத்து: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்….. பிரதமர் மோடி…!!!

ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பிணக்கிடங்காக மாறிய பஹுநாகா அரசுப்பள்ளி…. பெரும் சோக சம்பவம்…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 278 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

ரூ.16 லட்சத்தில் நாய்க்கு வீடு…. பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுத்த உரிமையாளர்…. அமெரிக்காவில் ருசிகர சம்பவம்…!!!

பெரும்பாலும் அனைவருடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற ஏதாவது ஒன்றை வளர்ப்பது உண்டு அதை தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரென்ட் ரிவேரா என்ற 25 வயது யூடியூபர் சார்லி என்ற செல்ல…

Read more

கவாச் என்றால் என்ன…? இது மட்டும் இருந்திருந்தால் ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம்…. வெளியான தகவல்..!!!

கோரமண்டல் ரயிலில் கவாச் என்னும் ரயில் பாதுகாப்பு கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப்…

Read more

விபத்தில் சிக்கியவர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல…. இரவு 7.20க்கு பத்ராக் வரை சிறப்பு ரயில்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

“காப்பாற்றுங்கள்” மரண ஓலம் காதில் ஒலித்தது…. கை, கால் இழந்து பலர்…. தப்பிப் பிழைத்த பயணி அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம்…

Read more

BREAKING: தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்…

Read more

யாரும் நம்பாதீங்க..! போலி தொலைபேசி அழைப்பு: மத்திய அமைச்சர் எச்சரிக்கை…!!!

தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணைய மோசடி வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றார். எந்த…

Read more

BREAKING : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…!!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக்…

Read more

சமையல் எண்ணெய் விலை குறைப்பு….. இல்லத்தரசிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. எண்ணெய் விலையை குறைக்க சமையல் எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்தில் மத்திய…

Read more

தீராத சோகம்…! அடக்கடவுளே 233 பேர் மரணம்…. 10 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய ரயில் விபத்து….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

BIG BREAKING : 233 பேர் மரணம்…. பலர் கவலைக்கிடம்…!!

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி…

Read more

ஒடிசா விபத்து: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து…. முதல்வர் அறிவிப்பு….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

சோகமான சூழ்நிலையில் கொண்டாட்டம் வேண்டாம்…. தமிழ்நாடு முழுவதும் மவுன அஞ்சலி… முதல்வர் ஸ்டாலின்…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

BREAKING: தமிழக மக்களே…! சற்றுநேரத்தில் முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து எதிரொலியாக இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை எழிலகத்தில் சற்றுநேரத்தில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்திக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின்…

Read more

18 நீண்ட தூர ரயில்கள் ரத்து: எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? முழு விவரம் வெளியீடு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு..!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

சற்றுமுன்: சென்னைக்கு வரும் 43ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் பயணிகளுக்கு சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை…

Read more

Other Story