அம்மாடியோவ்…! நூலிழையில் விபத்தில் தப்பிய மற்றொரு ரயில்….!!!

சமீபத்தில் ஒடிசாவில் அதி பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்டில் மற்றொரு ரயில் விபத்து நூழிலையில் தவிர்க்கப்பட்டது. டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட்டிற்கும் தண்டவாளத்திற்கும் இடையே டிராக்டர் சிக்கியது.…

Read more

நாடு அதிர்ந்துபோன ஒடிசா ரயில் விபத்து: Paytm செயலி எடுத்துள்ள முக்கிய முடிவு…!!

கடந்த வெள்ளியன்று ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் UPI பேமெண்ட் செயலியான Paytm தற்போது ஒரு…

Read more

BIG ALERT: அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயல்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு & அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் பிபோர்ஜோய் உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,050 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Read more

அடடே இந்த விஷயம் தெரியுமா…. இனி ATM இல்லாமலும் பணம் எடுக்கலாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம்களில் பணத்தை இப்போது யுபிஐ பயன்படுத்தி திரும்பப் பெறலாம். (ICCW) அமைப்பு பேங்க் ஆஃப் பரோடா முதன்முதலில் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய அட்டையின்றி பணம் எடுக்கும் வசதியை அறிவித்தது. அருகிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மிற்குச் செல்லவும். ‘UPI பணம் திரும்பப் பெறுதல்’…

Read more

ஆவின் நிறுவனத்தில் 50 குழந்தை தொழிலாளர்கள்…..? TTV தினகரன் கண்டனம்….!!!

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய பிரச்சனையை புறந்தள்ளிவிட்டு அரசே சிறார்களை ஊழியர்களாக பயன்படுத்தலாமா என்ற கேள்வி பூதாகரமானது. இது தொடர்பாக அமமுக பொது செயலாளர்…

Read more

நடிகர் வடிவேலுவை அதை செய்யவிடவே இல்லை: உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்…!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த படத்தில் , உதயநிதியுடன் இணைந்து…

Read more

திடுக் சம்பவம்…! சாக்லேட் வாங்கி கொடுத்து 6 மாணவிகளை….. பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தலைமையாசிரியர்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க தடை கிடையாது….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மதுரை முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்   புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு உள்ளே மின்னனு  சாதனங்களை கொண்டு செல்ல…

Read more

UNESCO விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீசுக்கு…. பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO அமைப்பால் வழங்கப்படும் ‘மைக்கேல் பட்டீஸ் விருது’-க்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO விருது-க்குத்…

Read more

200 ஆண்டுகளில் இல்லாத கொடுமை….. தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் வெயில் …!!!

தமிழகத்தில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத…

Read more

நடிகை அதிதியுடனான காதல்….. நடிகர் சித்தார்த் கூறியது இதுதான்….. என்ன தெரியுமா…??

நடிகர் சித்தார்த்தும், அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. ஆனாலும் இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.  சமீப காலமாக இருவரும் இணைந்தே பொதுவெளியில் உலா வருகிறார்கள்.  இருவரும் ஒன்றாக…

Read more

திருநங்கைகளுக்கான குடும்ப அட்டைகள்…… அசத்தும் தமிழ்நாடு அரசு…!!!

தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. இந்நிலையில், திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து…

Read more

ஜூலை 1 முதல்200 யூனிட் இலவச மின்சாரம்…. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக முதல்வர்…!!!

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…

Read more

BREAKING: பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியது மெட்ரோ…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் செய்ய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவை ஜூன் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோருக்கு பழைய கட்டணங்களே வசூல் செய்யப்பட உள்ளன. வாகனங்களை மட்டும் நிறுத்திவிட்டு…

Read more

BREAKING: மாணவர்களுக்கு “இன்று நல்ல அறிவிப்பு வெளியாகிறது”…!!!

இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சார் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல அறிவிப்பு வெளியாகும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம்…

Read more

எனக்கு புற்றுநோயா..? இது தேவையில்லாத குழப்பம்…. நடிகர் சிரஞ்சீவி வேதனை…!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். தனது உடல்நிலை தொடர்பான தவறான தகவல்களை நீக்க விரும்புவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு நீண்ட பதிவில், நடிகர் ட்விட்டரில் தனது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

அசத்தல்..! சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, சுண்டல் என வகைவகையாய்….. தமிழக சிறைக்கைதிகளுக்கு புதிய மெனு….!!!

தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம்,…

Read more

ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறே முக்கிய காரணம்…. ரயில்வேதுறை எடுத்த முக்கிய முடிவு..!!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் ரிலே அறைகள் மற்றும் சிக்னல் அமைப்பில் உள்ள உபகரணங்களுக்கு இரட்டை பூட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது தமிழக குழு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதில் இன்னும் 101 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!

கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன்…

Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னதால் வசமாக மாட்டிக்கொண்ட இளம் ஜோடி…. சந்தேகத்தை கிளப்பும் ரீல்ஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா. இவர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது குவைத், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி வருகிறார். குக் வித்…

Read more

20 வருடங்களாகியும் நடிகையின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்…. சிம்ரனுக்கு இவர் மீதுதான் சந்தேகமாம்…. வெளியான தகவல்…!!

நடிகைகள் தற்போது தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. பட வாய்ப்பு இல்லாத நிலையிலோ அல்லது காதல் விஷயங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் செய்து கொள்ளும் சம்பவங்கள் நீடித்து வருகிறது இதில் சிலரின் தற்கொலை செய்திகள் இரண்டு…

Read more

பாம்பை பிடித்து கடித்து சுவைத்த சிறுவன்….. பதறியடித்து ஓடி வந்த பெற்றோர்…. பின் நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ்…

Read more

நடிகை மகாலட்சுமிக்கும், மாமியாருக்கும் சண்டையா…? உண்மையை உடைத்த கணவர் ரவீந்தர்…!!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பிறகு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. அவருடைய வில்லித்தனமான நடிப்பு அனைவருடைய கோபத்திற்கும் ஆளாகும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம்…

Read more

நடிகை சினேகாவின் அண்ணனை பார்த்துள்ளீர்களா….? இவர் கலா மாஸ்டரின் முன்னாள் கணவராம்…. வைரஸ் போட்டோஸ்….!!!

முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் நடிகை சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். பின்னர்…

Read more

Job Alert : மத்திய உளவுத்துறையில் வேலை….. மாதம் ரூ.81,000 வரை சம்பளம்….. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தப்பணியிடங்கள்:797 பணிகள்: ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பணி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட…

Read more

#BREAKING: 55 உடல்கள் மட்டுமே இதுவரை உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதுவரை 101 பேர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.…

Read more

Degree முடித்திருந்தால் போதும் வேளாண்துறையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க ஜூன் 26 கடைசி தேதி..!!

Agricultural Scientists Recruitment Board 260 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை  கோரியுள்ளது. வேளாண்மை துறையில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி: Degree, Ph.D. வயது வரம்பு: 28-40. விண்ணப்பிக்க கடைசி…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 6) 500 மருத்துவமனைகளை திறந்து வைக்கும் CM ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

இனி வாட்ஸ்அப்பில் மெட்ரோ டிக்கெட்…. எப்படி எடுப்பது தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை…

Read more

சிறுமியின் போட்டோவை அனைத்து மது பாட்டிலிலும் ஒட்டுங்கள்….. மதுபழக்கத்தை நிறுத்த விஜயகாந்த் யோசனை…!!

வேலூர் மாவட்டம் சின்னராஜ குப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் மகிழ்ச்சி சீர்குலைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னுடைய குடும்பம் எப்பொழுது சந்தோஷமாக இருக்கிறதோ அப்பொழுதுதான்…

Read more

“மீண்டும் மஞ்சப்பை” தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்…!!!

நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்…

Read more

மருத்துவத் துறை வரலாற்றில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள்…. நாளை திறக்கிறார் CM ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

APPLY NOW: இந்திய கடற்படையில் 1365 பணியிடங்கள்…. ஜூன் 15க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய கடற்படையில் 1365 அக்னிவீரர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: +2 தேர்வு: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு அடிப்படையில். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15 இணையதளம்: https://agniveernavy.cdac.in

Read more

BREAKING: டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி…. ஆந்திராவில் சோகம்…!!!

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் கொண்டேபாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் ரூ.500…. இன்று முதல் அமல்!

ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார். ராஜஸ்தானில்…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட 80 சிறுமிகள்…. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சர்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் 80 சிறுமிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்…

Read more

BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!

ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில்…

Read more

பழம்பெரும் நடிகர் பேரி நியூமன் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

1971 ஆம் ஆண்டு ‘வானிஷிங் பாயிண்ட்’ என்ற கல்ட் ஆக்‌ஷன் த்ரில்லரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான பழம்பெரும் நடிகர் பேரி நியூமன் காலமானார். அவருக்கு வயது 92. தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் கூற்றுப்படி, நியூமன் மே 11 அன்று நியூயார்க்-பிரஸ்பைடிரியன் கொலம்பியா…

Read more

மிமிக்ரி கலைஞர் சுதி கார் விபத்தில் உயிரிழப்பு….. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்…!!

நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி கார் விபத்தில் உயிரிழந்தார். திருச்சூர் கைபமங்கலம் அருகே அதிகாலை 4:30 மணியளவில் சுதி மற்றும் நண்பர்கள் வடகரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அவரது கார் எதிர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் ஒத்திவைப்பா…? ஓரிரு நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு…

Read more

ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா…? இணையத்தில் லீக்கான புகைப்படம்…!!!

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குடும்பங்களில் ஒன்று ரோபோ சங்கரின் குடும்பம். இவருடைய மகள், மனைவி என அனைவருமே ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். ரோபோ சங்கர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் சினிமாவில்…

Read more

என் நண்பனையே சாப்பிட பாக்குறீயா…? நொடியில் சிங்கத்தை பந்தாடிய காட்டெருமை…. திக் திக் வீடியோ…!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் காட்டெருமை ஒன்றை வேட்டையாட நினைத்த சிங்கத்தை சக எருமை ஒன்று…

Read more

எப்படிம்மா இப்படி…! சேலை கட்டிக்கொண்டு வொர்க் அவுட் செய்யும் பெண்…. வைரலாகும் காட்சி…!!!

பொதுவாக சேலை கட்டினால் அதை இடுப்பில் சொருகிக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு மத்தியில் சேலையில் கேஷுவலாக ஒர்க்அவுட் செய்யும் பெண்ணின் வீடியோவானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தவகையில் உடற்பயிற்சி ஆர்வலாராக் இருக்கும் ரீனா சிங்க் தினமும் ஒவ்வொரு வண்ண சேலையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி குழுமம்…!!!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில்…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரும்…. சூழலை உருவாக்கிய சிறுமியின் தற்கொலை….. ராமதாஸ் ட்வீட்…!!!

வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமியான விஷ்ணு பிரியா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பாமக என்ற நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதல் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!

தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு…

Read more

எவ்ளோ பெருசு…! நாக்கால் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. அமெரிக்காவில் ருசிகரம்…!!!

பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான்  இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லூசியானாவில் ‘ஜோய்’ என்ற ஒரு நாயின் நாக்கானது  12.7 செ.மீ. உள்ளது. இதன் காரணமாக இந்த நாய் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது.…

Read more

Other Story