ஒவ்வொரு மாதமும் ரூ.5000 பணம்…. அரசின் அருமையான இந்த திட்டத்தில் எப்படி இணைவது..? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில்…

Read more

கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் நாய்கள்…. ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் முயற்சி…!!

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பரவி கடந்த 2 ஆண்டுகள் உலகம் முழுவதும் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் என தொடர்ந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. கொரோனாவின்போது  தொற்று பாதிப்பு இருக்கிறதா?…

Read more

ஸ்விக்கி, சொமெட்டோ, ஓலா, ஊபர் ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் அட்டகாசமான அறிவிப்பு…!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள், பைக் சேவைகளை வழங்கி வருகிறது. அதைப்போல ஸ்விக்கி, சோமெட்டோ நிறுவனங்களும் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பகுதி நேரமாகவும்,…

Read more

APPLY NOW: மத்திய அரசில் வேலை….. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்…. இன்றே கடைசி நாள்…!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி- ஆகஸ்ட் 16. மொத்த பணியிடங்கள்- 24. ஊதியம்: 20,000 – 1,12,000 வயது: 25…

Read more

சீறிய பாம்பிடமிருந்து நொடியில் தப்பிய பூனை…. மில்லியன் பேரை நெகிழ வைத்த வீடியோ…!!!

பொதுவாக இணையத்தில் விலங்குகள் வேட்டையாடும் காட்சிகள் இணையவாசிகள் களை கவர்ந்து வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், நாம் அதன் பக்கத்தில்  செல்வதற்கே பயபடுவோம். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும். இருப்பினும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இன்று முதல் ஆக-23 வரை 12 ரயில் சேவைகள் ரத்து…. எதெல்லாம் தெரியுமா…? இதோ லிஸ்ட்..!!

தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 12 ரயில்களை ரத்து செய்வதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. அதன்படி ரயில் எண் 08745 கெவ்ரா சாலை-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17…

Read more

ஓரமா போடா நீ தான் என் ரூட்ல வர்ற…. யானைக்கிட்டயே கெத்து காட்டிய நாய்க்குட்டிகள்…!!

பொதுவாக இணையத்தில் விலங்குகள் வேட்டையாடும் காட்சிகள் இணையவாசிகள் களை கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில்  யானை ஒன்று வந்து கொண்டிருக்க வழியில் இரண்டு நாய்குட்டிகள் தெனாவட்டாக நின்று கொண்டிருக்கின்றது. அப்பொழுது யானை கொடுத்த ஷாக் காரணமாக அந்த …

Read more

அடிதூள்..! விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்…. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு…!!

மத்திய அரசாங்கம் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுடைய நலனுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர்…

Read more

சென்னை மக்களே உஷார்…! இன்று மற்றும் நாளை தண்ணீர் வராது… எங்கெல்லாம் தெரியுமா…?? இதோ லிஸ்ட்…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் இன்று …

Read more

இந்தியாவின் முதல் கால்பந்து வீரர் முகமது ஹபிப் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

இந்தியாவின் முதல் தொழில்முறை கால்பந்து வீரர் என்று அறியப்படும் முகமது ஹபிப் (74) ஐதராபாத்தில் காலமானார். சமீபமாக இவர் டிமன்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்தியாவின் மோகன் பகான் கிளப் அணிக்காக விளையாடிய முகமது ஹபிப், உலக ஜாம்பவான் பீலேவின் நியூயார்க்…

Read more

மக்களே உஷார்: 1 இல்ல 2 இல்ல 66 லட்சம் அபேஸ்…. தொடரும் ஆன்லைன் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் பகுதிநேர ஆன்லைன்…

Read more

சென்னை மக்களே உஷார்…! அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் கட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் நாளை…

Read more

மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டேனா…? நடிகர் சூர்யா வெளியிட்ட தகவல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக இணையதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. அதன்படி, மும்பையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதனையடுத்து அவர்…

Read more

அடுத்த அரசு விடுமுறை எப்போது தெரியுமா…? இந்த நாளில் தான்…. ஜாலியா இருங்க மக்களே…!!!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்று சுதந்திர தினம் முன்னிட்டு அரசு விடுமுறை தினத்தை ஒட்டி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அனைவருக்குள் எழும் ஒரு கேள்வி “அடுத்த அரசு விடுமுறை எப்போது? என்பது தான். அடுத்த மாதம் அதாவது…

Read more

சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “சாலை விபத்தில் அரசுப் பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக்…

Read more

மீண்டும் குழந்தைக்கு தாயான நடிகை நிஷா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியான நிஷாவை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக நிஷா…

Read more

இதயமும், குடியுரிமையும் இந்தியன்….. இந்திய குடிமகன் ஆனார் நடிகர் அக்ஷய் குமார்….!!!

இந்தி நடிகர் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் கடந்த 2000ஆம் ஆண்டு கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கனடா குடியுரிமையை துறந்துவிட்டு…

Read more

கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது தெரியுமா…? இதோ கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

நம்முடைய வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றது. பொதுவாக, சிவப்பு நிறம் என்பது ஆபத்தைக் குறிக்கும். ஆபத்து உள்ள இடங்களில் சிவப்பு துணி அல்லது பலகை பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் சிலிண்டரும் ஆபத்தான…

Read more

PF சந்தாதார்களே….! உங்க கணக்கில் பணம் வரப்போகுது…. எப்படி செக் பண்ணுறது..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பி.எப் சந்தாதாரர்களின் 2022-23 நிதி ஆண்டிற்கான கணக்குகளுக்கான வட்டியை டெபாசிட் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுடைய பிஎஃப் கணக்கில் வட்டி பணம் விரைவில் டெபாசிட் செய்யப்பட்டு விடும். இந்த தகவல் EPFO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயனர் வட்டித்தொகை பற்றி…

Read more

நாளை கடைசி: 1351 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

Ssc ஆனது மத்திய அரசில் 1351 ஜூனியர் இன்ஜினியர் (குரூப்-பி) பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (ஆகஸ்ட் 16) கடைசி நாள் ஆகும். கடைசி நேரத்தில் இன்டர்நெட் மற்றும் வெப்சைட் ஸ்லோவ் பிரச்சனையை தவிர்ப்பதற்காக இப்போதே விண்ணப்பியுங்கள். மொத்த…

Read more

வெறும் 99 ரூபாய்க்கு Unlimited இண்டர்நெட்…. பயனர்களுக்கு சூப்பர் ஆஃபர்…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் பயனர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது 99 ரூபாய்க்கு அன்லிமிடட் பயன்படுத்தும் டேட்டா சேவையை ஏர்டெல் இண்டர்நெட் அறிமுகம் செய்துள்ளது. இன்றைய தேதிக்கான உங்களது டேட்டா சேவை…

Read more

வெறும் ரூ.1515 ரூபாய்க்கு விமான டிக்கெட்…. 2000 ரூபாய் வவுச்சரும் கிடைக்கும்…. உடனே முன்பதிவு செய்யுங்க…!!

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 14 முதல் 20 வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. தன்னுடைய பயணிகளுக்காக இந்த சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் விமான பயண டிக்கெட்டுகளை வெறும்…

Read more

சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!

சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் (80) நெஞ்சுவலியால் காலமானார். சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் நாடு முழுவதும் 13 லட்சம் வீடுகளில் நவீன கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தவர் பிந்தேஷ்வர். இந்நிலையில், இன்று பிந்தேஷ்வருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக…

Read more

மனைவிக்கு அதிக பாலோயர்ஸ்….. ஈகோவால் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்…. குழந்தைகள் கண் முன்னே பயங்கரம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மனைவி 12 வயது மகள் ஐந்து வயது மகனோடு லக்னோவின் பாரப் பகுதியில் வசித்து வந்துள்ளார் இவருடைய மனைவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் இதனால் அதிக எண்ணிக்கையில்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000 பணம்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். தமிழ்நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள…

Read more

மாதம் ரூ.21,000 சம்பளத்தில்வேலைவாய்ப்பு…. 10th முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ், AAICLAS Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள 105 டிராலி ரெட்ரீவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: AAICLAS Ltd பதவி பெயர்: Trolley Retriever கல்வித்தகுதி: 10th Pass சம்பளம்: Rs.…

Read more

மீண்டும் பள்ளிக்கு போகலாம்…! பல வருடங்களுக்கு பின் பள்ளி நண்பர்களை சந்தித்த தனுஷ்…. வைரலாகும் போட்டோ…!!

கோலிவுட்டில்  முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இவர், பின்பு கடின உழைப்பு காரணமாக பிஸியான நடிகராக வலம்வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கேப்டன் மில்லர்…

Read more

பாம்பை பிடித்து நடுவிரலில் சுத்தி….. வித்தை காட்டும் நபர்…. இணையத்தில் பகீர் வீடியோ…!!

பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை பக்கத்தில் பார்த்தால் 10 அடி தள்ளியே ஓடுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாம்பை கொன்று அதை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனை செல்லபிராணிகளாகவும் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

  • August 15, 2023
அடேங்கப்பா…! என்னம்மா ஆடுது இந்த குட்டி….? இணையத்தை தெறிக்கவிட்ட குழந்தை…!!

இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில்  இணையத்தில் செம கியூட்டாக நடனமாடும் ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் சிறுமி ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் வெகுவாக…

Read more

திருப்பதி மலை ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல…. இனி இது கொடுக்கப்படும்…. வெளியான குட் நியூஸ்…!!

திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புக்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களை சிறுத்தைகள், கரடிகள் தொடர்ந்து தாக்கி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. படிகள் ஏறுமிடத்தில் தடியை கொடுக்க உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. காலை 5 மணி முதல்…

Read more

அடேங்கப்பா..! காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்…. வைராக்கியத்தில் பெண் செய்த காரியம்…. அசந்துபோன கோபிநாத்…!!

பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது வரவு…

Read more

தமிழகம் முழுவதும் 1,016 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…. விரைவில் அரசாணை….!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வயது மூப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின்…

Read more

பள்ளிகளில் சாதிச்சண்டைகள் படங்களால் தான் வருகிறது…. நடிகர் டெல்லி கணேஷ் கருத்து…!!

நாங்குநேரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், “மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு போகிறார்கள். பள்ளியில் ஜாதி சண்டை நடக்கிறது. இதற்கு திரைப்படங்கள்தான் காரணம். சினிமா, சமூகத்துக்கு நல்லதை சொல்ல வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையை படங்களில் பேச வேண்டும்.…

Read more

இது 76-வது சுதந்திர தினமா…? 77-வது சுதந்திர தினமா…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!

இன்று நாடு முழுவதும் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது 76 ஆவது சுதந்திரத்தினமா? அல்லது 77 ஆவது சுதந்திரத்தினமா என்பதை தெரிந்துகொள்வோம். இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் கிடைத்தது. எனவே, அந்த தினத்தை முதல் சுதந்திர தினமாக எடுத்துக்…

Read more

10-ம் வகுப்பில் 80%+ மார்க் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களும் இன்று…. பள்ளிகளுக்கு பறந்தது மிக முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான இன்று  கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள்…

Read more

உடனே இதை லாக் செய்யுங்க… Android போன் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12…

Read more

டுவிட்டர் கணக்கில் தேசியக்கொடி…. DP யை மாற்றிய CM ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்  தேசியக் கொடி ஏற்ற உள்ளார். சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள…

Read more

கவலையில் குடிமகன்கள்…! தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் இயங்காது…. அரசு அதிரடி….!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக…. இன்று அமலாகும் முக்கிய திட்டம்…!!

தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது முதற்கட்டமாக 3507 அரசு தொடக்கப் பள்ளிகளில்…

Read more

மக்களே…! இன்று(ஆகஸ்ட் 15) இதை செய்ய மறந்துடாதீங்க…. மத்திய அரசு போட்ட உத்தரவு…!!

நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள்…

Read more

ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.3 லட்சம் லோன்….? மக்களே எச்சரிக்கை…. மத்திய அரசு தகவல்..!!

பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு உள்ள அனைவருக்கும் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போனார் தவறான தகவலை நம்பி மக்கள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.…

Read more

மக்களே…! SBI வங்கியின் அட்டகாசமான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க இன்றே கடைசி நாள்…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்  எஸ்பிஐ-யின் நிலையான வைப்புத் திட்டங்களில் ஒன்று…

Read more

சற்றுமுன்: பிரபல வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் காலமானார்… #RIP..!!

பிரபல வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் இன்று உயிரிழந்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக வாதாடி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில், 21 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ததும் இவர்தான். 64…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து….!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நடைபெற இருந்த விருந்தை, CM ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக…

Read more

விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. நாளை மறுநாள் மிஸ் பண்ணிடாதீங்க…!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுலை 24ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். முதற்கட்ட முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள்…

Read more

என்னப்போய் நீ தப்பா நினைச்சிட்டியே…! நாய் செய்த காரியம்…. நொடியில் உயிர்தப்பிய பெண்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

பெரும்பாலும் வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கப்படுகிறது. நாய் குழந்தைகளைப் போன்றே மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாய்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டாவது பெற்றோராகவும் இருந்து வருகிறது. சில தருணங்களில் தங்களுடைய எஜமானுக்காக உயிரை காப்பாற்றுவதில் முக்கியமாக இருந்து உயிரை…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…. அதிக வட்டி கொடுக்கும்…. அசத்தல் திட்டத்தில் சேர நாளையே கடைசி நாள்…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்  எஸ்பிஐ-யின் நிலையான வைப்புத் திட்டங்களில் ஒன்று…

Read more

நண்டுகளை ஒழிக்க ரூ.26 கோடி ஒதுக்கிய அரசு…. எதற்காக இவ்வளவு செலவு தெரியுமா…? வியப்பான சம்பவம்…!!

 நீல நண்டுகளை ஒழிக்க இத்தாலி அரசு  26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய அரசு ஏன் இப்படி ஒரு விசித்திரமான முடிவை எடுத்தது என்று யோசிக்கலாம். உண்மையில், இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக்…

Read more

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில்…. 368 காலியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள முதன்மை விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 368 . நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Principal Scientist, Senior Scientist கல்வித்தகுதி:…

Read more

Other Story