பொதுவாக இணையத்தில் விலங்குகள் வேட்டையாடும் காட்சிகள் இணையவாசிகள் களை கவர்ந்து வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், நாம் அதன் பக்கத்தில்  செல்வதற்கே பயபடுவோம். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும். இருப்பினும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம். இங்கு பாம்பு ஒன்று பூனையை வேட்டையாட சீறி எழுந்துள்ளது. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட பூனை நூலிழையில் தப்பித்த   வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகின்றது.