சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள்எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி.நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.
சென்னை மக்களே உஷார்…! அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் கட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more