சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை முதல் திறப்பு நடை…. இவர்க்ளுக்கு மட்டுமே அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பண்டிகை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஐயப்பனை தரிசிக்க உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,…

Read more

கடன் வாங்கியவர்களுக்கு 1 நாளைக்கு 5000 ரூபாய் நிவாரணம்… டிச-1 முதல் புதிய நடைமுறை…. RBI அதிரடி அறிவிப்பு…!!

மத்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து விதிமுறைகளையும் அவ்வப்போதும் மாற்றம் செய்து வருகிறது. அந்த  வகையில் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வித மாக புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டு கடன் வாங்கிய ஆவணங்களை கடனை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்…. இனி அந்த பிரச்சினையே இருக்காது…!!

தமிழக ரேஷன் கடைகளில் பயனாளிகள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வருகிறார்கள். இதில் வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும்  பயோமெட்ரிக் இயந்திரத்தில்  அவ்வப்போது  இயந்திர கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து…

Read more

ரயில் பயணிகளே..! டிக்கெட்டுகளுக்காக கவுன்டரில் காத்திருக்க வேண்டாம்…. இனி ரொம்ப ஈஸி….!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுண்டரில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.…

Read more

விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று…

Read more

ரூ.1000 உரிமைத்தொகையை வாங்க மறுத்த 64 லட்சம் பெண்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள்  தொடங்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்…. 9 பேர் இடமாற்றம்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்கல்வி ணை இயக்குனர் க.சசிகலா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் உள்ளிட்ட 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,…

Read more

5,031 பேருக்கு புதிதாக வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைப்பு…. தமிழக அரசு தகவல்…!!

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரவு வைக்கப்படும் தேதியான 15 அன்று வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே 14ம் தேதி தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு…

Read more

பிணவறைகளாக மாறும் ஐஸ்கிரீம் வண்டிகள்…. மனதை ரணமாக்கும் தகவல்…!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 9-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.…

Read more

CMRF தேர்வு: உதவித் தொகையுடன் Ph.D…. அக்.20 முதல் விண்ணபிக்கலாம்…!!

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு அக்.20 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை முடித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முழுநேர Ph.D பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்.…

Read more

கவர்ச்சி நடிகை என்பதால்… எனக்கு அது நடக்கவில்லை…. நடிகை சோனா உருக்கம்…!!

கவர்ச்சி நடிகை என்பதால் எனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று நடிகை சோனா உருக்கமாக கூறியுள்ளார். அதாவது, “ஸ்மோக் என்ற ணைய தொடரில் தன்னுடைய வாழ்வில் நடந்த 99% சம்பவங்கள் தான் காட்சிகளாக அமைத்துள்ளது. திரைப்படத்தில் நடிப்பவள் தானே அவள் அப்படித் தான்…

Read more

முன்னாள் உலக அழகி போட்டியாளர் மரணம்…. 26 வயதில் சோகம்…!!!

26 வயதே ஆன முன்னாள் உலக அழகி போட்டியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ல் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போது…

Read more

அனைத்து பள்ளிகளிலும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழாக்களில்தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளைபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலைத் திருவிழாவின்போதுமாணவன் ஒருவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவிழாவில் கூர்மையானஆயுதம், தீப்பற்றக்கூடிய பொருட்கள்ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

BREAKING: குபுகுபுவென பற்றி எரியும் ரயில்… பரபரப்பு…!!

மஹாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால்…

Read more

Breaking: வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில்குற்றம்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்டநீதிமன்றம் 2011ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.இதை எதிர்த்து, IFS அதிகாரி எல்.நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த…

Read more

உஷார்..! NO COST EMI நல்லதா..? கெட்டதா…? உங்களுக்கே தெரியாத விஷயம் இதுல இருக்கு மக்களே…!!

இந்தியாவில் தற்பொழுது பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் நோ காஸ்ட் இஎம்ஐ என்ற மோகம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களை…

Read more

33 வயதில் இப்படியொரு திறமையா…? இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரர் அனிருத்…. வியக்கவைக்கும் தகவல்…!!

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் அனைத்தும் இப்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். இதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் தற்போது விஜயின் லியோ படத்திற்கும்…

Read more

Online ஷாப்பிங் பண்ண போறதுக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க….. உங்க பணத்தை காப்பாத்திக்கலாம்….!!

பண்டிகை காலங்களை ஒட்டி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் சலுகைகள் கிடைக்கும். அதே நேரத்தில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. விற்பனை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக  புகார்கள் எழுந்து வருகிறது. எனவே…

Read more

இனி டெமு இல்ல…. எல்லாமே மெமு ரயில்கள் தான்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  நாள்தோறும் ரயில் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரயில் போக்குவரத்து மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று…

Read more

லியோ படம் வெளியீடு: கோவை மாவட்ட திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிகர் சஞ்சய் தத்  உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு…

Read more

உங்க குழந்தைக்கு ஆதார் எடுக்கணுமா…? அதுக்கு என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம் இதோ…!!

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த…

Read more

லியோவில் யாருக்கும் தெரியாத ரகசியம் இருக்குதாமே…. விஷயம் கேட்டதுமே செம மாஸா இருக்கே…!!

லியோ படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும்சில  நாட்கள் தான் இருக்கிறது. இத்தனை மாதங்களாக விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது தேதி நெருங்கிவிட்டது ஃப்ரீ புக்கிங் தற்போது  மும்முரமாக  நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்து வருகிறது. இதனால்…

Read more

டிவி ரிமோட்டால் வந்த அண்ணன்-தம்பி சண்டை…. ஜெயிலில் கம்பி எண்ணும் தந்தை…. பயங்கர சம்பவம்…!!

டிவி ரிமோட் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலைக்கு வழிவகுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மோல்கல்மூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்எம்எஸ் காலனியில் வசிக்கும் லட்சுமண பாபுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் (14), அவரது தம்பியிடம்…

Read more

ஒரே நேரத்துல ரெண்டா…? ஜெயம் ரவி பதிவால் கடுப்பான மனைவி ஆர்த்தி…. என்ன சொன்னாங்க தெரியுமா…??

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சமீபத்தில் இறைவன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் இவர்  நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில்…

Read more

பார்க்க தான் Beauty…. ஆனா கொஞ்சம் கூட மூளை இல்ல…. சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு…!!

பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது.…

Read more

10,12th முடித்தவர்க்ளுக்கு இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு…. விண்ணப்பிக்க முழு விவரம் இதோ…!!

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள 90 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தின் கீழ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Army பதவி பெயர்: Technical Entry Scheme கல்வித்தகுதி: 10+2, 60% marks in Physics, Chemistry and Mathematics…

Read more

மக்னா யானை மூர்த்தி மரணம்… எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல்…!!

மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு அதிகம். நீலகிரி மாவட்டம்,…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் “மொபைல் முத்தம்மா’ திட்டம் படு ஜோர்… விரைவில் அனைத்து கடைகளிலும்..!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ரேஷன் கடைகளில்…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 15 மாவட்டங்களில் கனமழை…. லிஸ்ட் இதோ..!!

தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருநெல்வேலி…

Read more

காக்கா, கழுகு கதையெல்லாம் ஒருபக்கம்… மறுபக்கம் லியோ வெற்றி பெற ரஜினி வாழ்த்து…!!!

லியோ’ படத்தின் முதல் நாள் காட்சியின் டிக்கெட் விலையை கண்டு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம், வரும் அக்.19 தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிராத். இந்நிலையில் லியோ…

Read more

மணமகளுக்கு 10 கிராம் தங்கம்…. மாணவர்களுக்கு இலவச இணைய வசதி…. வெளியான தகவல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரின் வருமானம், மணமகளின் வயது உள்ளிட்ட  தகவல்களின்…

Read more

பகல் கொள்ளையடிக்குறாங்களே…! பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி… குமுறும் வாடிக்கையாளர்கள்…!!

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. அதாவது பிளாட்ஃபார்ம் கட்டணம் தற்போது ஒரு ஆர்டருக்கு ரூ.2 வீதம் வசூலிக்கப்படும் நிலையில், கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை, 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,…

Read more

என்னப்பா சொல்றீங்க…? லியோ டிக்கெட் விலை 2,500 ரூபாயா….? கடும் வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

‘லியோ’ படத்தின் முதல் நாள் காட்சியின் டிக்கெட் விலையை கண்டு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம், வரும் அக்.19 தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு…

Read more

5 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு…. பெற்றோர்களே கவனமா இருங்க…!!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 5 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக ஊசியை அகற்றியுள்ளனர். ஹூக்ளியின் ஜாங்கிபாரா பகுதியைச் சேர்ந்த குழந்தை தவறுதலாக ஊசியை விழுங்கியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…

Read more

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தம் அடையக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தின் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாய கல்வியை வழங்கிட…

Read more

சொந்த சம்பாத்தியத்தில் 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய “KPY பாலா”…. மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா..??

நகைச்சுவை நடிகர் பாலா விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலக்கப்போவது  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின்னர் தற்போது பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்து விட்டார். சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே 3 ஆம்புலன்ஸ் வாங்கி…

Read more

நவராத்திரி விழா : வணங்க வேண்டிய பெண் தெய்வங்கள் எவை தெரியுமா….???

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது…

Read more

குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்; அரசு மருத்துவர் இடைநீக்கம் – அமைச்சர் மா.சு தகவல்…!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால்…

Read more

“ஒரே நாடு. ஒரே ஐடி” நாடு முழுவதும் விரைவில் அமல்… மத்திய அரசு திட்டம்…!!

மும்பை மத்திய கல்வி அமைச்சகம், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் ஒரு பகுதியாக, இந்த ஐடி…

Read more

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார்…. இரங்கல்…!!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், மத்திய அமைச்சருமான மனோகர் சிங் கில் (86) உடல்நலக்குறைவால் காலமானார். 1996 – 2001 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியவர். இவர் அரசியலில் இணைந்த முதல் தலைமைத்…

Read more

அக்-24 முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!

அக்டோபர் 24ஆம் தேதி முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என  மெட்டா அறிவித்துள்ளது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. புதிய அம்சங்களை மேம்படுத்தவும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்தவும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

“என் மண், என் மக்கள்” நடை பயணம் மீண்டும் தொடக்கம்…!!

இடையில் தடைபட்டிருந்த ‘என் மண், என் மக்கள்’ நடை பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறார். நாளை அவினாசியிலும் அடுத்தடுத்த நாட்களில் பல்லடம் திருப்பூர் தொகுதிகளிலும் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். அதிமுக உடனான கூட்டணி…

Read more

நம்முடைய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்குறாங்களாமே…. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்..!!

சந்திரயான்-3 வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், ‘சந்திராயன்-3’ இன் வளர்ச்சி நடவடிக்கைகளை கடந்த காலங்களில் ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி நிபுணர்கள், அதற்கான தொழில்நுட்பத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்…

Read more

டிகிரி முடித்தவரா நீங்க…? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI) பதவி பெயர்: Junior Executive (Air Traffic Control) கல்வித்தகுதி:…

Read more

மனைவி சங்கீதாவின் ஆசைக்காக….. அந்த விஷயத்தை செய்த தளபதி விஜய்…. என்ன தெரியுமா…??

தளபதி விஜய்  தனது மனைவி சங்கீதாவின் ஆசைக்காக நடித்த ஒரு படம் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்ப பிடிக்குமாம். எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இதனை அடுத்து…

Read more

வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு புதிய செயலி….. அசத்தும் தமிழக அரசு…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து 9 ஆவது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய…

Read more

நவராத்திரி கொலு கண்காட்சி: 4000 கொலு பொம்மைகளுடன் இடம்பெற்ற சந்திரயான் 3…!!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது…

Read more

பெண் குழந்தை பிறந்தால் இப்படியா..? ராஜஸ்தானில் இப்படி ஒரு கிராமமா…? குவியும் பாராட்டுக்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்றுகள் நடும்  பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி எனும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பழக்கமுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10…

Read more

Other Story