பெண் குழந்தை பிறந்தால் இப்படியா..? ராஜஸ்தானில் இப்படி ஒரு கிராமமா…? குவியும் பாராட்டுக்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்றுகள் நடும்  பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி எனும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பழக்கமுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10…

Read more

Other Story