முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், மத்திய அமைச்சருமான மனோகர் சிங் கில் (86) உடல்நலக்குறைவால் காலமானார். 1996 – 2001 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியவர். இவர் அரசியலில் இணைந்த முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். மன்மோகன் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர். அவரது மறைவிற்கு கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார்…. இரங்கல்…!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more