26 வயதே ஆன முன்னாள் உலக அழகி போட்டியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ல் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு உலக அழகி போட்டியில் பங்கேற்ற பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் உலக அழகி போட்டியாளர் மரணம்…. 26 வயதில் சோகம்…!!!
Related Posts
உலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read moreஅடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…
Read more