மக்களே உஷார்…! தமிழகத்தில் விரைவில் இந்த உணவுகளுக்கு தடை…? முக்கிய தகவல்..!!

ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ரோடமைன் பி என்பது துளி அளவுகூட உணவில் பயன்படுத்தக்கூடாது. இது முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஜவுளித்துறையில் உடைகளை சாயம் ஏற்றுவதற்காக இந்த நிறமியை…

Read more

அதிக சம்பளத்தி வேலை…. மொத்தம் 323 பணியிடங்கள்…. அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் EPFO ஆனது Personal Assistant பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Personal Assistant பணியிடங்கள்: 323 விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

Breaking: பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. கவலையில் குடிமகன்கள்…!!!

தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது.…

Read more

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார் நாச்சியாள் சுகந்தி… ஒரே கொண்டாட்டத்தில் EPS…!!!

இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில்…

Read more

நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதமாக இருப்பது ஏன்…? சுவாரஸ்யமான தகவல்…!!

நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும்…

Read more

இப்படியும் மனிதர்களா…? வீட்டில் பாம்புக்கும் ஒரு இடம்…. யாரும் அறியாத வினோத கிராமம்…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

விஜய் கட்சியால் திமுகவுக்கு தான் பாதிப்பு…. அதிமுகவுக்கு ரூட் கிளியர் – செல்லூர் ராஜு…!!

மதுரை கோச்சடை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நியாயவிலைக் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக – அதிமுக கூட்டணி வைக்கலாம் என தவெக நிர்வாகியின்…

Read more

போதையில்லா தமிழகத்துக்கு பாஜகவுக்கு ஓட்டு போடுங்க…. நிதியமைச்சர் வேண்டுகோள்…!!

போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தனியார் யூடியூப் சேனலின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், ‘மக்களவைத் தேர்தல் நேரத்தில் I.N.D.I.A கூட்டணி…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. IT ஊழியர்களுக்கு ‘WFH’…. பெங்களூருக்கு வந்த சோதனை…!!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை…. PM மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி…. பரபரப்பு குற்றசாட்டு…!!

மக்களவை தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள X தள பதிவில்,…

Read more

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்…. இளம் தலைமுறையினருக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்…!!

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து…

Read more

BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது…

Read more

வெயிட் பண்ணுங்க…! இன்னும் 3 நாட்களில் தெரியும்…. அண்ணாமலை சூசகம்…!!

நான் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறேனா என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 20ம் தேதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுயேட்சைகள் போட்டியிட முடியாத அளவுக்கு தேர்தல்…

Read more

சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில்…

Read more

கூலிப்படையை ஏவி தம்பி மனைவியை கொலை செய்த அக்கா…. பகீர் பின்னணி..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக…

Read more

தமிழக அமைச்சரவை மாறுகிறது…. அரசியலில் புதிய திருப்பம்…!!!

திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை; MLA-வாக பொன்முடி தொடர்கிறார் என்று தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது தேர்தல் அதிகாரியும் MLA-வாக தொடர்வதாக கூறியதால், ஆளுநர் சென்னை திரும்பிய…

Read more

நள்ளிரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த விளையாட்டு வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் அச்சிந்தா ஷூலி என்ஐஎஸ் பாட்டியாலாவில் உள்ள பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து பிடிபட்ட நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் ஆயத்த முகாமிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்…. உடனே மறக்காம போங்க…!!!

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம்.…

Read more

ஐ.பி.எல்லில் புதிய அவதாரமெடுக்கும் “நீயா நானா கோபிநாத்”…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

விஜய் டிவியின் பிரபல ‘நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத், நடப்பு ஐ.பி.எல் சீசனில் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஊடகத்தில் 25 ஆண்டுகளை தாண்டிவிட்ட அவர், கிரிக்கெட் களத்திலும் ஒருகை பார்க்க தயாராகி வருகிறார். ஏற்கெனவே விஜய் டிவியின்…

Read more

“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த…

Read more

மக்களே…! உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா….? எல்லாம் அதுக்காகத்தான்…!!!

கடந்த 2 நாட்களாக நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து மெசேஜ் வருகிறது. விக்ஸித் பாரத் என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலியில் வரும் இந்த மெசேஜ், மத்திய அரசின் மூலம் அனுப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள்…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு…. மகிழ்ச்சியில் துளிகுதிக்கும் EPS…!!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல்…

Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

BREAKING: மூக்கையா தேவரின் மகன் பாஜகவில் இணைந்தார்…!!!

தமிழக அரசியலின் தவிர்க்க முடியா ஆளுமை மூக்கையா தேவர். தென் மாவட்டங்களில் இவரது பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் இணைந்து தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் மூக்கையா தேவர். அவரது மகனான உசிலம்பட்டி முத்துராமலிங்கம் இன்று…

Read more

பாஜக நிர்வாகி சென்னையில் கைது…. அதிரடி காட்டிய போலீசார்…!!

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில்…

Read more

3 கேட்கும் தேமுதிக…. தயக்கம் காட்டும் அதிமுக…. கூட்டணி உறுதி செய்வதில் தாமதம்….!!

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம்…

Read more

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

சாலை விபத்தில் பிரபல நடிகை அருந்ததி நாயர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை சீரியல் நடிகை கோபிகா அனில்…

Read more

FlASH NEWS: கட்சியிலிருந்து திடீர் விலகல்…. கடும் அதிர்ச்சியில் பாஜக…!!!

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ம.பி, மாநில மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும்…

Read more

அட்ராசக்க…! மக்களே இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்…

Read more

கிறிஸ்துவ மதத்தை புண்படுத்திவிட்டார்….. விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்…!!

கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆ                            தாரம் இல்லாமல், திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது…

Read more

இனி இவர்களுக்கு ஒரே சான்றிதழ்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities, Denotified Tribes 2 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதை ஆய்வு…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல பாடகி…. நொடிக்கு நொடி திருப்பம்..!!

பிரபல பாடகி, பத்மஸ்ரீ அனுராதா பவுட்வால் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் அம்மாநில தலைவர்கள் முன்பு கட்சியில் இணைந்தார். பின்னர் பாஜக தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் மோடியை பாராட்டி, அவர் தலைமையிலான பா.ஜ.,வில் இணைவதில் மகிழ்ச்சி என்றார்.…

Read more

7+1 டீல் ஓகே…. பாமகவுக்கு கொக்கி போடும் அதிமுக…. கூட்டணி தயார்…!!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி  சற்று நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி…

Read more

BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்… அதிரடி…!!!

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல்…

Read more

நாயின் வாயில் வெட்டப்பட்ட மனிதனின் கை…. பீதியில் உறைய வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது அப்பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று பாதியாக வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கையை கவ்வியபடி அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதைக் கண்டு அங்கிருந்த மக்கள்…

Read more

“மநீமவில் இருந்து விலகுகிறேன்”…. கட்சியின் முக்கிய பிரபலம் அறிவிப்பு…!!!

மநீமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.…

Read more

மக்களே…! உங்க வாட்ஸ்அப்பை உடனே செக் பண்ணுங்க…. புது யுக்தியை கையிலெடுத்த பாஜக…!!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த முறையும் ஆட்சியை பிடிக்க பாஜக அரசு பல்வேறு புதுப்புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் Viksit Bharat Sampark என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய…

Read more

திமுக ஸ்டார் வேட்பாளர்களை வீழ்த்த…. பாஜகவின் பலே திட்டம் அம்பலம்….!!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கணிசமானத் தொகுதிகளை பெற வேண்டும் என்றும் திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை வீழ்த்த வேண்டும்…

Read more

BREAKING: “இரட்டை இலை” சின்னம்…. EPS-க்கு புதிய தலைவலி…!!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும்…

Read more

பூண்டு விலை ஒரே நாளில் எவ்வளவு குறைந்தது தெரியுமா…? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…!!

தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன் ரூ.500க்கு விற்பனையான பூண்டின் விலை மளமளவென்று குறையத் தொடங்கியுள்ளது. நேற்று ரூ.250க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு, இன்று ரூ. 100 குறைந்து ரூ.150க்கு விற்பனையாகிறது. அதேபோல், வரத்து அதிகரித்ததால், பீன்ஸ், முருங்கைக்காய், வெண்டைக்காய், சின்ன…

Read more

BREAKING: இவர்களுக்கு ரூ.1000 .. முதல்வர் புதிய அறிவிப்பு…!!

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும்…

Read more

உலகம் முழுவதும் நரம்பியல் நோய்களால் 1.10 கோடி பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

உலகம் முழுவதும் நரம்பியல் தொடர்பான நோய்களால், 2021ம் ஆண்டில் 1.10 கோடி பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது. அதாவது லான்செட் நியூராலஜி இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரை, பக்கவாதம் மற்றும்…

Read more

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி பெற்றது திமுக…. அண்ணாமலை குற்றசாட்டு…!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.600 கோடி பணம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் பத்திரங்களை குறைவாகவே வாங்கியுள்ளது. ஆனால் திமுக தமிழகத்தில் மட்டுமே அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த அளவுக்கு…

Read more

வாகன ஓட்டிகளே புதிய உத்தரவு…. கார் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம்…!!!

அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவானது 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல்  இதன்மூலம் பின் இருக்கையில்…

Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. திருக்கோவில்களில் எழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு…!!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்: கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு வயது வரம்பு: 18 – 45 வயது வரை சம்பள விவரம்: ரூ.15300-48700/- விண்ணப்பிக்க கடைசி…

Read more

“என்னவெல்லாம் நடக்குது பாருங்க” 5,000 கி.மீ கடந்து டேட்டிங்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

Kayleigh castle என்ற 35 வயதுடைய பெண் பெண் ஒருவர் இணையத்தின் மூலமாக ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5,000 கி.மீ பயணித்து அந்த ஆண் நண்பருடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார். அந்த ஆண்…

Read more

மிகப்பெரிய பணம் பறிக்கும் கும்பலை வைத்துள்ளார் PM மோடி… ராகுல் கடும் தாக்கு…!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என…

Read more

மனு கொடுக்க வந்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர்…. அந்த மனசு தான் சார் கடவுள்…!!!

லேப்டாப் வாங்கி உதவி கேட்ட பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதிக்கு வந்த அவர் அங்குள்ள கடையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

Other Story