கடந்த 2 நாட்களாக நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து மெசேஜ் வருகிறது. விக்ஸித் பாரத் என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலியில் வரும் இந்த மெசேஜ், மத்திய அரசின் மூலம் அனுப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற மெசேஜ்கள் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
மக்களே…! உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா….? எல்லாம் அதுக்காகத்தான்…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more