மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது சேலை அணிய வேண்டும், ஆண்கள் சட்டை மற்றும் கால் சட்டைகளை அணிந்து கொண்டே உள்ளே நுழைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இனிமேல் ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more