Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால் வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.