Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால் வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!
Related Posts
“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!
பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…
Read moreநான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read more